Sunday, March 09, 2008

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்


அன்புடையீர்,
புலம்பெயர் ஈழத்தமிழ் சமூக இருப்பில் மகளிர் விடுதலை மற்றும் முன்னெடுப்பாளர்களில் ஒருவரான பாலரஞ்சனா என்ற பானுவின் அன்புக் கணவர் திரு. மருதையனார் பவாநந்தன் அவர்கள் 08.03.2008 அன்று, மாலைமணி:21.25 க்குத் தனது 49 வது வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமாகியுள்ளார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம்.


திரு.ம.பவாநந்தன் அவர்கள் அனலைதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனியில் Am Attichsbach 2, 74177 Bad Friedrichshall எனும் இடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.அன்னார்,காலஞ்சென்ற மருதையனார் இலட்சுமி தம்பதியினர்தம் செல்வ மகனும்,பாலரஞ்சனாவின்(பானு)அருமைத் துணைவனும்,சரண்யன் மற்றும் மதுஷாவின் அன்புத் தந்தையுமாவார்.


தோழி பானு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த அநுதாபம்.


பவாநந்தனின் இறுதி நிகழ்வுகள் வரும் வியாழக்கிழமை 13.03.2008 அன்று, மதியம் 13 மணி தொடக்கம் 15மணி வரை 74177 Bad Friedrichshall நகர் நல்லடக்கச்
சேமக்காலையில் இடம்பெறும்.
இறுதி நிகழ்வுகள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு:


சரண்யன் பவாநந்தன்
தொலைபேசி:07136-991750


Saranyan Pavananthan,
Am Attichsbach 2,
74177 Bad Friedrichshall.

Tel.07136/991750

Kamal(பானுவின் சகோதரர்)சுவிஸசர்லாந்து.

Tel. 0041319920543

1 comment:

samukam.com said...

I came across this new Tamil social networking website called Samukam.com. It’s like Facebook and MySpace but for Tamils. Because it’s new it doesn’t seem to be flooded with tons of members. But, like any other social site you can post your own pix, videos etc and do the usual blogging, forums etc. It’s got other fancy features too. And as they say on the site might end up being great for Samukam-ising with friends.

Revathi