<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30485362</id><updated>2012-01-18T16:26:53.369-08:00</updated><category term='வேறு வழி?'/><category term='பிளவுகள்'/><category term='எம்.ஜீ.ஆர் மாயை'/><category term='இந்திய ஆதிக்கம்'/><category term='வேதனை'/><category term='பதவியின் இருப்பு'/><category term='நூல் வெளியீடுகள்'/><category term='ரகசிய மது மாது'/><category term='விமர்சனம்'/><category term='தமிழ்த் தேசியவாதம்'/><category term='கிழக்கின் சுயநிர்ணயம்'/><category term='நாவலன்'/><category term='விளக்கப் பேட்டி'/><category term='சீற்றுப் பக்கம்'/><category term='நாடகம்'/><category term='பஞ்சி முறி'/><category term='ஸ்ரூட்கார் 21'/><category term='மறுபக்கம்'/><category term='குழந்தை'/><category term='மண்குதிர்'/><category term='ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி'/><category term='நான் சாக'/><category term='அஞ்சலி'/><category term='கட்டுரை'/><category term='உரையாடல்'/><category term='சுயவிமர்சனம்'/><category term='தேசியவிடுதலையும்'/><category term='தேசம் நெற்'/><category term='யுத்தமும்'/><category term='பொதுப் புத்தி'/><category term='ஜெயபாலன்'/><category term='அறைகூவலும்'/><category term='தேசம்நெற்'/><category term='எதிர்க்கட்சிகள்'/><category term='கரையான் முள்ளி வாய்க்கால்'/><category term='தேர்தல்'/><category term='உண்மையில் நாவலன் குற்றமற்றவரா?'/><category term='சுயநிர்ணயக் கோரிக்கை'/><category term='துட்டக்கைமுனு'/><category term='மாற்றுக் கருத்து'/><category term='உள்ளூராட்சி'/><category term='தினக்குரலில் பேராசிரியர் கோகர்ணன்.'/><category term='ஆளையாள் கொல்லுகிற அளவு'/><category term='போராட்ட அணுகுமுறை'/><category term='இந்திய'/><category term='கூழோடு சந்திப்பம்'/><category term='71 நபர்கள்-கையெழுத்தும்'/><category term='பாகிஸ்தான்'/><category term='மாற்றுப் பக்கம்'/><category term='மட்டக்களப்பு'/><category term='கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள்'/><category term='ஞானத்தின் தன்நிலை'/><category term='கள்ள மௌனத்தின்பின்'/><title type='text'>தூண்டில்</title><subtitle type='html'>"இன்று உக்கிரம் கண்டுள்ள பிரச்சனைகளுக்குப் புற முதுகு காட்டிவிட்டு,நாளைய பொழுதின் உக்கிரமடையாத பிரச்சனை பற்றிக் கனவு காணாதே!"</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>57</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-8321625908074599441</id><published>2012-01-18T16:24:00.000-08:00</published><updated>2012-01-18T16:26:53.378-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='71 நபர்கள்-கையெழுத்தும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறைகூவலும்'/><title type='text'>சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :</title><content type='html'>&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:130%;" &gt;சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :&lt;br /&gt;71 நபர்கள்-கையெழுத்தும்,அறைகூவலும்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;ந்த உரையாடலது உள்ளடக்கஞ்சார்ந்து கருத்துக் கூறுவதென்பதைவிட,இந்த வகை உரையாடலுக்குள்ளும்,71 நபர்களது கோரிக்கை-அறிக்கையென்பதற்குள்ளும் இருக்கும் அரசியலைச் சமாந்தரமாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இனங்களுக்கிடையிலான அனைத்து முரண்பாடுகளும் ஏதோ இனக் குரோதத்தால்-ஐய்யப்பாடுகளால் எழுந்தாக இருக்கமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கீரன்,அல்லது ரங்கன் தேவராஜன் போன்றவர்களது கருத்தானது இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கானவொரு அரசியல் தீர்வுக்கான பாதையுள்,ஒரு நீண்டகால அரசியல் தீர்வுசார்ந்த ஆரம்பப் புள்ளிகளையே குழப்பிச் சிறுபான்மை இனங்கள்மீது ஒவ்வொரு புறமாக அவநம்பிக்கையையும்,அவதூறையும் விதைத்துத் தொடர்ந்து வரலாற்றுப்பழியூடாக ஒரு இனத்தை இலங்கையில் எந்தவுரிமையுமற்ற நிலைக்குட்படுத்துவதற்கேற்ப சிங்கள ஆளும் வர்க்கத்துக்கிசைவான தெரிவுகளில்(மக்களுக்குள் நிலவும் பல்வேறு "வேறுபாடுகளை" மேல் நிலைக்குக்கொணர்ந்து அவையூடாகப் பிராதான கோரிக்கையை நீர்த்துப்போக வைத்தல்-திசை திருப்பிய அதிர்வுகளின்வழி, மீளப் பிரித்தாளும் வியூகத்தைத் திட்டமிட்டுச் சிங்கள அரசுக்கேற்ப இயக்குவது) அரசியலாகச் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்மாதிரியாக நிர்மலா போன்றவர்கள் தமது சகோதரியின் படுகொலையை எப்படிப் பிரபலமாக்கி ஒரு அரசியலை இலங்கையரசுக்கேற்பச் செய்தார்களோ,அதையே, மீளவுஞ்செய்வதில் தொடர்ந்து கருத்தியற் போராட்டத்தை இத்தகைய வடிவங்களில் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜனி திரணகம போன்ற எத்தனை ஆயிரம் மக்கள் இலங்கையின் இனவொடுக்குமுறை அரசின் சூழ்ச்சியால்-ஒடுக்குமுறையால் கொல்லப்பட்டனர்.இந்த இனவொடுக்குமுறை அரசியற்றொடர்ச்சியால் பலபத்து இயக்கங்களைத் தோற்றுவித்த இந்திய நலனானது, இலங்கையின் மக்களுக்குள் நிகழ்த்திய அரசியலானது மக்களுக்கு விரோதமாக இயக்கங்களை வைத்தே காரியம் செய்துகொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் தொடர்ச்சியானது மீளவும், தமிழ்பேசும் மக்களை மொட்டையடிப்பதில் அதே தமிழர்களை வைத்தே நாடகமிடுகிறது. இதுள்,நிர்மலாவென்ன-கீரனென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து நபர்களதும் பின்னே உருவாகி விருட்சமாகி இருக்கும் பிராந்திய நலன்சார் அரசியலது வேட்டைதாம் முக்கியமானது அதைப் பரவலாகவும் பேசியாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலன் வரும் 7ஆம் தேதி பெப்ரவரி,கேள்வி நேரத்தில் பங்குபெற முடியுமெனக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 71 பேர்களில் எவரும் வந்து விவாதிக்கக்கூடியவொரு களத்தை திறப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/bAvJZIcMUDo?fs=1" allowfullscreen="" width="459" frameborder="0" height="344"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் இத்தகைய 71 பேர்களது முகத்தோடு வரும் கோரிக்கை-அறைகூவல்கள் யாவும் பின்னே அதிகார வர்க்கத்தின் அரசியல் நலத்தைப்க்கொண்டியங்குகின்றது.இது,இலங்கை அரசினது இனவொடுக்குமுறை நிகழ்வால்  பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கோ அல்லது வேறெந்த மக்களுக்கோ எந்த விடிவையும் தரப்போவதில்லை!முஸ்லீம் மக்களது பெயரால் மேலெழும் இந்த அரசியலானது சமீபத்தில் தலித்துவ மக்கள் பேராலும் எழுந்து, இலங்கைச் சிறுபான்மை இனமக்களுக்குள் இனவொடுக்குமுறையென்ற ஒன்றே இல்லாததுபோலக் கட்டமைத்து.அதன் உச்சமாக இதுவும் மேலெழுந்து மேலுமொரு சிக்கலான முரண்வெளியை நமக்குள் தோற்றுவிப்பதில் இலங்கை-இந்திய அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் வெற்றி கொள்கின்றனர்.  இவர்களது லொபி அரசியற் செயற்பாட்டையும்,மீளவும் இந்திய அரசும்,இலங்கையும் இணைந்துத் தம் வலுக்கரத்தை இனங்களுக்கிடையில் மெல்ல திணித்துத் தமிழ்பேசும் மக்களது அரசிற் தீர்வுகள்-கோரிக்கைகளை நீர்த்துப்போக வைப்பதும்,வரும் வசந்தகாலத்தில் ஜெனிவாவில் நிகழும் மனிதவுரிமைசார் நிகழ்வூக்க இருக்கையில் இலங்கையின் பாசிச அரசினது இனவழிப்புக் குறித்தும் விவாதங்கள் எழ இருக்கிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பவும்,தமிழ்பேசும் மக்களும் தமக்குள் இனவாதத்தைக்கொண்டிருந்தனர், தமக்குள்வாழ்ந்த சிறுபான்மை இனத்தை ஒட்டமொட்டையடித்து வெருட்டியடித்தனர், என்பதெல்லாம் ஒரு அரசியலாக மேலெழுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;நிர்மலா தலைமையில் அணிவகுக்கும் 71 ஆட்டுக்குட்டிகளும்,சிங்கள மேலாதிக்க வாதத்தைக் காப்பதற்கெடுக்கும் முன்நிபந்தனையாகிறது.தமிழ்பேசும் மக்களுக்குள் ஒரு வலுவான அமுக்கக் குழுவாக இது இயங்க வைக்கப்படுவதற்கானவொரு முன்னோட்டமே இந்தக் கோரிக்கை-கையெழுத்து நடவடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இது,திட்டமிடப்பட்ட சதி.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கேற்பக் கீரன் தொடர்ந்து பேசும் விவேகமற்ற விதாண்டாவாதமானது அரசு என்றால் என்ன அதன் தாத்பாரியம் எப்படி ஆதிக்கமாக மக்களுக்குள் இயங்குகிறதென்பதை வேடிக்கையாகப் புரிந்துகொண்ட சந்தர்ப்பத்தை இவ் வுரையாடல் மூலஞ்செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவொரு,தேவையோடுதாம் இத்தகைய முரட்டு மோடர்களை வைத்து இலங்கையின் அரச ஆதிக்கமும்,இந்திய அரசும் தமது நிகழ்ச்சி நிரலைக்குறித்து முன்னோட்டமாகச் சில கருத்துக்களத்தைத் தகவமைக்கிறது.இதனூடாக விரியும் அடுத்த நகர்வானது இலங்கையின்இனப்பிரச்சனையுள் எந்தவித அரசியற் தீர்வையும் தட்டிக்கழிப்பதற்கும்,அதன் வாயிலாக மக்களைத்தொடர்ந்து ஏமாற்றித் தமது அரச அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்குமான வியூகமே இப்போதைய தெரிவில் முதலிடம் வகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளாக இருப்பவர்களே,முஸ்லீம் மக்களது வருகையை எதிர்ப்பதென்பதைத் தமிழர்களாக மொழிபெயர்ப்பதிலுள்ள சிக்கலைக் குறித்து எவரும் கவலைப்பட்டாதாகத் தெரியவில்லை.இதுவொரு தீங்கான திரிபு அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;இனவழிப்பைச் செய்த அரசு,புலிகளை அழிக்கும்போது"புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறு"என்றார்கள்.அப்போ,தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறானவொரு இயக்கவாத அரசியலும் அதுசார்ந்த அரசியல் நகர்வுஞ் செய்த இஸ்லாமிய மக்களுக்கெதிரான அரசியலை ஏன் இப்போது தமிழ்பேசும் மக்களினத்தின் பெயரால் நீட்டி முடக்குகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த"தமிழீழப் போராட்டம்"என்பதன் ஆரம்பமே சிங்கவாத அரசின் இனவொடுக்குமுறையின் விளைவுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;இனவொடுக்குமுறையைக்கட்டவிழ்த்துவிட்டு, மக்களை ஒடுக்கிவரும் அரசானது,அத்தகைய ஒடுக்குமுறையத் தவிர்த்து இனங்களுக்கிடையில் சமாதான சக வாழ்வைச் செய்திருந்தால்,அரசியல்ரீதியாக நியாயமானவொரு தீர்வைச் சிறுபான்மை இனங்களுக்குள் ஏற்படுத்தியிருந்தால், புலிகள்போன்ற அந்நிய அடியாட்படை அமைப்புகள் தோன்றியிருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வண்ணம், இந்திய சூழ்ச்சிக்குப் பலியாகி,இந்தியாவின் ஆலோசனைக்கிணங்க அநுராதபுரச் சிங்கள மக்கள் கொலைகள்-இஸ்லாமியர்களைத் துரத்தியடித்தலென்ற மக்கள்விரோதச் செயல்களை நமக்குள் செய்யும் இந்நிலை தோன்றியிருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது திட்டமிட்ட மேற்குலக மற்றும் இந்திய-இலங்கைச்சதி அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும், அதே பழையபாணிப் பிரித்தாளும் தந்திரத்துடன்,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பைத் திட்டமிட்டு மறைக்கவும்,அதன்மீதான கவனத்தைத் திசைதிருப்பித் தம்மை நியாயப்படுத்த முனையும்,இலங்கை-இந்திய ஆளும்வர்க்கத்து அரசியலை முன்னெடுக்கும் இந்த 71 நபர்கள் அடங்கிய கூட்டம் மிகவும் மோசமானவொரு லொபிக்குழுவாக நமது மக்களதும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களதும் உரிமைகளை நசுக்குவதற்கேற்ப இந்த முரட்டுத்தனமான-முட்டாள்தனமான கோரிக்கையூடாக அந்நியத் தேசங்களுக்கு கருத்தியற் காவிகளாகவும்,எமக்குள் ஒரு அமுக்கக் குழுவாகவும் இறக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்த மிக விரிவாக வரும் 7 ஆம் தேதி கேள்வி நேரத்துள் உரையாடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;19.01.2012&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-8321625908074599441?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/8321625908074599441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=8321625908074599441' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/8321625908074599441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/8321625908074599441'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2012/01/blog-post_18.html' title='சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/bAvJZIcMUDo/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-1703112731750575115</id><published>2012-01-08T10:59:00.000-08:00</published><updated>2012-01-08T11:05:04.768-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கள்ள மௌனத்தின்பின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் வெளியீடுகள்'/><title type='text'>கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம்</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;இப்பொழுது ,புலம் பெயர் தமிழர்கள் அதிகமாகப் புத்தகங்கள் போடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பு&lt;/span&gt;லிகள் இருந்தபோது, ஒரு நூல் வெளிவருவதோ பெரிய முயற்சியாக இருந்திருக்க வேண்டும்.அல்லது ,உயிருக்குப் பயந்து  எழுதமால் இருந்திருப்பினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;புலியிருக்கும்போது மக்கள் சாவதைத் தேசிய விடுதலையெனக் கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம் இப்போது,கதை-கவிதைத் தொகுப்பென வெளியிடுகினம்.அதையும் , காலச்சுவடு முதல் கிழக்கு-மேற்குப் பதிப்பகங்களென வெளியிட ,தேசியப் பேச்சாளர் சேரன் பெறுகிறார்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமையடா!,&lt;br /&gt;&lt;br /&gt;நாம புலி-அரச பயங்கரவாதங்களைக் குறித்து எவ்வளவு பெறுமதியாக ,மக்களுக்காக உண்மைகளை பேச முற்பட்டிருப்பினும்"துரோகி-எட்டப்பன்"என்ற பட்டங்களைத்தாம் இந்தத் தமிழ்ச் சமூகம் தந்தது-என்ன கொடுமை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-PrIyKknliI0/Twnns2Njn-I/AAAAAAAAAVA/7U5ljXND5RM/s1600/394371_245740268829835_100001815922847_567884_638054940_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-PrIyKknliI0/Twnns2Njn-I/AAAAAAAAAVA/7U5ljXND5RM/s400/394371_245740268829835_100001815922847_567884_638054940_n.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695337961439338466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்போது,மௌனித்தவர்களது நூல்கள் இப்போது எது குறித்துப் பேசும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;புலியில்லை-சாவில்லை,பிறகென்ன எல்லாம் ஆறாத வடுக்களாகப் புண்பட்டிருக்கிறதென பாம்புப் புற்றுக்குளிருந்து தலைகாட்டும் இந்தக் காளான்கள் ,மக்கள் குறித்தும்,அவர்கள் வலி குறித்தும் வகுப்பெடுப்பதையும் நாம் இனிக் கேட்டாக வேண்டும்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இருபது ஆண்டாக மாடாய் அடித்து, ஓய்ந்துபோன நான் இதிலிருக்கும் இலண்டன் போகக் கஷ்டப்படும்போது,நேற்று ஐரோப்பாவுக்குள் வந்தவன் இன்று இந்தியா-இலங்கையென ஊர் சுத்த முடிகிறது-எங்கிருந்து பணம் புரள்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் பெரிய குழப்பமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி பயின்று,பட்டம்பெற்றுப் பேப்பரோடு வேலை செய்யும் எனக்கு 2200 யுரோ தான் அடிப்படைச் சம்பளம்.கழிவுபோகக் கையில் கிடைப்பது 1650 யுரோ!; இதற்குள் வாடகை வீட்டுக்கு வாடகை கட்டி,கரன்டு பில் கட்டி,தொலைபேசி பில்-கடன் பாக்கி,கட்டியும்,தவணைக்கடன் மாதாந்தஞ் செலுத்தியும் ,கையில் கிடைப்பது வெறும் 400 யுரோ.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள், வேலைக்குப் போகக் காருக்கு பெற்றோல்,சாப்பாடு,பிள்ளைகளது படிப்புச் செலவு எனப் பிய்த்துவிடும்போது,மாத மத்தியில் சேடம் இழுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாற மாதச் சம்பளத்தை எடுத்து ,இந்த மாதம் வாழும் புலம் பெயர் வாழ்வில் சிலருக்கு எப்படி மேற்சொன்னபடி செலவுகள் செய்ய முடிகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;விசயம் தெரிந்தால் சொல்லுங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;நானும்,இப்படி நாயாய்-ஓடாய்த் தேயத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;50 வயதுக்குப் பிறகு உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.எங்கேயாவது காசி,இராமேஸ்வரத்தை நோக்கி நடவென்று மனம் அலைக்கழிக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote style="color: rgb(51, 51, 255);"&gt;// இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.//&lt;/blockquote&gt; -அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்&lt;br /&gt;&lt;br /&gt;08.01.2012&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-1703112731750575115?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/1703112731750575115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=1703112731750575115' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1703112731750575115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1703112731750575115'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2012/01/blog-post.html' title='கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம்'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-PrIyKknliI0/Twnns2Njn-I/AAAAAAAAAVA/7U5ljXND5RM/s72-c/394371_245740268829835_100001815922847_567884_638054940_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-7481203052048524847</id><published>2011-12-30T13:38:00.000-08:00</published><updated>2011-12-30T18:46:32.787-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரையாடல்'/><title type='text'>முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்...</title><content type='html'>&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:130%;" &gt;முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்,அவருடன் எனது உரையாடல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;ந்த உரையாடலானது,சமூக ஆவேசத்தின் மத்தியில் பாசிசப் புலிகளது ஒரு உறுப்பினரான கனடா &lt;a href="http://www.facebook.com/nadarajah.muralitharan"&gt;வாழ் முரளிதரன் நடராஜாவோடு&lt;/a&gt;[ http://www.facebook.com/nadarajah.muralitharan ] &lt;a href="http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&amp;amp;notif_t=share_reply"&gt;அரண்மொழி வர்மன் முகநூல் நிலைத்தகவலில் &lt;/a&gt;[http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&amp;amp;notif_t=share_reply  ]நடாத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சியாளர்கள் குறித்துக் குறுந்தேசியவாதிகள் கடந்தகாலத்தில் "கொலை செய்யக் குரைக்கும்" அதே பண்போடு,உரையாடுவதென்பது பாசிசத்துக்குப் புதிதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பாசிசம் எப்போதும்,மக்களை இனத்தின்பெயரால்-தேசத்தின் பெயரால்,மொழியின் பெயரால் காயடித்தே தமது இலக்கை அடைவதற்கு முனைவர்.வளர்ச்சியடைந்த முதலாளியத்தின் உச்சக்கட்டமானது, தனது நெருக்கடியைத் தீர்ப்பதில் இரண்டு உலக மகா யுத்தங்களையும்,உலக மகாயுத்தமெனத் தெரியாதபடி இப்போது தொடர்ந்து நேட்டோத் தலைமையில் சுயாதீனமிக்க மக்களையும்-தேசங்களையும் வேட்டையாடுவது வரலாறாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்,வளர்ச்சியடையாதவொரு இனத்துள்,தோன்றிய முரண்பாடானது,ஒரு தேசத்தில் பல்லினங்கள் வாழும் சந்தர்ப்பத்தில் தோன்றும் இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சிப்போக்கில், இனங்களுக்குள் இருக்கும் ஆளும் வர்க்கமானது தனது முரண்பாட்டை"இனவிடுதலை-தேச விடுதலை"எனச் சொல்லி முதலாளியத்துக்கொப்பிய பண்போடு பாசிசமாக உச்சம்பெற்று மக்களைக் கொன்றுபோடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குச் சிங்கள இனவாத அரசைத் தாங்கும் சிங்கள ஆளும் வர்க்கமும்,தமிழ் இனவாத அரசியலை முன்னெடுக்கும் தமிழ் ஆளும் வர்க்கமும் சமீப காலத்தில்"புலி-சிங்கள அரசு"என்ற இரண்டு யுத்த ஜந்திரத்தின்வழி மக்களை வேட்டையாடியது வரலாறு.இதுவும் பாசிசத்தின் இன்னொரு முனையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்து,சிங்கள ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலைத் தமதாக்கிப் புலிகளது இன்றைய தலைமை(கே.பி.,கருணா-பிள்ளையான்,நெடியவன்-விநாயகம்,உருத்திரகுமார்) தமிழ்பேசும் மக்களைச் சுயவெழிச்சி கொள்ளாமலும்,தொடர்ந்தேவப்படும் சிங்கள மேலாதிக்கத்தைப் புரியாதிருக்கவும் போடும் நடாகம்"அபிவிருத்தி-புனர்வாழ்வு"என்று விரியும்போது,அங்கே,மக்களைத் தொடர்ந்து சிங்களப் பாசிச அரசின் ஆதிக்கத்துக்கு உட்படுத்துவதே.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் வாயிலாக சிங்கள இனத்தைத் தொடர்ந்து பகமைக்குட்படுத்தித் தமிழ் பேசும் மக்களைப் பலவீனப்படுத்தி அழிப்பதில், இவர்கள் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு ஒத்தாசையாக இருப்பதென்பது, புரியப்பட இந்தவுரையாடல் சாட்சியமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே,புரட்சியை இலங்கையிலிருந்து ஓரங்கட்ட,புரட்சிகரச் சூழலை இல்லாதாக்கும் புலி அரசியலானது மக்களை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையுரைப்பதன் தொடரில், இந்தவுரையாடலின் உளவியலை ஆய்ந்து பார்க்கலாம்.அதிகாரம் என்பது பன்முகத் தகவமைப்பின்வழி, ஒரு குவியத்திலிருந்து இன்னொரு தளத்துக்குத் தாவிச் சென்று மீளவும், அந்தக் குவியத்துக்குச் சென்று வீங்குவது.அதை, வரலாற்றில்  உரைப்பதன்வழி,இந்தவுரையாடலுக்குள் உடைத்துப் பார்க்கும் உளவியல் சில உண்மைகளைப் பேசுமென்றே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;30.12.11&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:180%;" &gt;உரையாடல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&amp;amp;notif_t=share_reply"&gt;Arunmozhi Varman&lt;br /&gt;http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&amp;amp;notif_t=share_reply&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan “அதிகாரங்களை விசுவாசிப்பதன் மூலம் மனிதன் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகின்றான்” என்று சயந்தன் சொல்லுகிறார். அப்போது மாற்றுக் கருத்தாளர்களை் குறித்து என் நினைவைத் தாக்கியது என்னவெனில் ஏகாதிபத்தியங்களையும் , முதலாளித்துவத்தையும் சாடியவர்களில் பலரும் இந்த ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளிலே தங்கள் இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதை எவ்வகையிலும் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குவதில்லை. இவ்வாறு தாங்கள் சமரசத்துக்குள்ளாகுவதை , தங்கள் மனச்சாட்சிக்கு நியாயப்படுத்துவதை வசதியாக இவர்கள் பொதுவெளிக்கு மறைத்து விடுவார்கள்.&lt;br /&gt;vor 13 Stunden · Gefällt mir · 4&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam அதிகாரங்களை மனிதர்கள் விசுவாசிப்பதன் மூலம் தம்மைத் தக்கவைக்க முடியுமெனில் பிரபாகரன் ஏன் முள்ளி வாய்க்கலுக்குள் மண்டை பிளவுண்டு சாகவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகில், கோடிக்கணக்கானவர்கள் ஏன் அகதியாகவும்,ஒரு வயிற்றுச் சோற்றுக்காவும் அலையவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்த்திருப்பதற்கான ஆசையில், ஏன் அகதியாகி அலையவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களுக்குத் "தமிழீழம்"எடுத்துத் தருகிறோம் எனப்போராடியவர்கள்,இறுதியில் தமிழ் மக்களையே வேட்டையாடிவிட்டு-இலட்சம் மக்களை கொன்று குவித்து,சிங்கள அரச ஆதிகத்துக்கு அடிமையாக்கிவிட்டு,தமிழ் பேசும் மக்களது பாரம்பாரிய பூமியைச் சிங்கள-அந்நிய அரசுகளுக்கு அடிமைப் படுத்திய கையோடு,இன்று அமெரிக்காவுக்கும்,இந்தியாவுக்கும்,மேற்குலகுக்கும் தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளது கேவலமான பண மோகமும்-வியாபாரப் புத்தியும் மக்களது உயிரிலிருந்தும்-உழைப்பிலிருந்தும் பெற்ற செல்வங்களைத் தமக்குள் ஏப்பம் விட்டதும் போதாமல்,கருணாவென்றும்-கே.பி.என்றும்,விநாயகன்-நெடியவன் என்றும்மக்களது பணத்துக்காக அடிபட்டுச் சாகும் சந்தர்ப்பத்தில்,அதிகாரம் குறித்துக் கட்டுப்பெட்டித்தனமாக விமர்சிக்கும் உங்களுக்கு மாற்றுக் கருத்தாளர்களா இப்போது உயிர்விடவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்டா இப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறீங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;போய் உம்பை வளைத்து வேலை செய்து உங்களைக் காப்பாத்துங்கோடா!அப்போது , தெரியும் அதிகாரத்தைத் தனிமனிர் விசுவாசிக்கிறாரா அல்லது அதிகாரம் தனிமனிதரை சுற்றி தனது வலுக்கரத்தை எப்படிப் பின்னியுள்ளதென்று.அந்நிய அதிகாரங்களை நக்கி-விசுவாசித்துத் தமிழருக்கு விடுதலையைப் பெற்றுத்தர முனைந்த புலிகள் எப்படி,விடுதலையானர்களென்பதைப் பாடமாக எடுங்கோடா...&lt;br /&gt;vor 9 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan சிறிரங்கன் அவர்களே நீங்கள் வசிக்கும் நாடு முதலாளித்துவ நாடா அல்லது என்ன வகையறாவுக்குள் அடங்கும் நாடு என்பதை மாத்திரம் சொல்ல முடியுமா ?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan உலகிலே நிறைய நாடுகள் இருந்தும் அந்த நாட்டை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று உங்களால் கூற முடியுமா ?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan இன்று நான் நினைக்கின்றேன். உலக மாந்தர்களோடு சராசரியாக ஒப்பிடும்போது உங்கள் மாத வருமானமும் , சொத்திருப்பும் பல நுாறு மடங்குகள் அதிகம் அல்லவா? வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு மாத விடுமுறையை எடுத்துக்கொண்டு எந்த மூன்றாம் உலக நாடுகளுக்குச் சென்று , இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, அரசியல் பணி செய்து வருகிறீர்கள் என்று விளக்க முடியுமா ?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan பொதுவெளியல் நீர் அரசியல் கதைப்பதற்கு உமது மொழியின்படி உமது மாத , சொத்து வருமானங்களை மக்கள் முன்வைக்காமல் மற்றவர்களது வருமானங்கள் தொடர்பாகப் பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா ?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam இதை நீர் கேட்பதுதாம் இன்றைய நூற்றாண்டின் சுவரிசியம்.அதுவும் நீர் புலிகளைச் சுத்துவதாக மக்களைச் சுத்தியதெல்லாம் போகட்டும்.முதலில் நெடியவனிடம் கேட்டு முழுச் சொத்து விபரத்தையும் வெளியிடும்.பிறகு எனது"சொத்து"விபரத்தை வெளியிடுகிறேன்.&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan ஜேர்மன் முதலாளித்துவ அரசின் சலுகைகளில் எவற்றை நீா் புறந்தள்ளி வாழுகிறீர்கள் என்ற பட்டியலைத் தர முடியுமா ?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan அவர்களைக் கயவர்கள் , கொடியவர்கள் என்று கூறும் நீர்தானே முன்னுதாரணத்துக்காக இவற்றையெல்லாம் வெளியிட்டு உமது நேர்மையை, தார்மீக அறத்தை உலகத்துக்குப் பறை சாற்ற வேண்டும்.&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam முட்டாள் ,உலகமெல்லாம் மக்களுக்கானது.அதைக் கொள்ளையடித்தவனே முதலாளி,புலியும் மக்களைக்கொன்று முதலாளிகளாகியது.கிட்டரை முன்தள்ளிய ஜேர்மனியப் பெரு நிறுவனங்கள்போல்.அந்த முலாளிகளுக்கு அடிமைகளாக இருக்கும் தொழிலாளிகளில் நானும் ஒருவன்.அதனால்,இந்தவுலகத்தில் முதலாளிக்கு மட்டுமல்ல அவனை உருவாக்கும் உழைப்புக்கும்-உழைப்பாளிக்குமே இந்தவுலகம் சொந்தம்.இதைக்கூடப் புரியமுடியாதவொரு சாம்பிராணி"தேசியம்"பேசி மக்களை மொட்டையடிக்குது-தூ...&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நான் சுத்தியவன் என்றால் நீர் தானே இந்த நுாற்றாண்டின் மாபெரும் புரட்சிவாதி! புரட்சிவாதி புரட்டல்காரர்களைச் சாட்டித் தப்பித்துக் கொள்வது மாபெரும் அவலமல்லவா ?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam பரட்சிக்காரன் ஒவ்வொரு உழைப்பாளியும்தான் அவன் எந்தப் புரட்டல்காரனைச் சுத்தியவனென இந்த ப் பாசிஸ்டுக்கள்தாம் வகுப்பெடுக்கவேண்டும்?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan தாங்கள் ஜேர்மனிய முதலாளிகளிடம் சலுகை பெற்று மூன்றாம் உலக நாடுகளில் இன்னலுறுகின்ற தொழிலாளர்களைக் காட்டிலும் வசதியான வாழ்வை வாழ்பவர்தானே!&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan ஏன் தங்களால் மூன்றாம் உலக நாடு ஒன்றில் தொழிலாளியாக வாழும் வாய்ப்பினைக் கொள்ள முடியாமல் உள்ளது?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam சுவிசில் சுத்திக் கனடாவுக்குத் தப்பிய பீடைகளெல்லாம் மீண்டும் தேசியம்-விடுதலையென எவனது பிள்ளைகளையும்-எவளது தாலியையும் அறுக்க நியாயம் அளக்கிறீர்கள்.உங்களையெல்லாம் நடுத்தெருவில் வைத்துக் காறி உமிழவேண்டும்.அதற்கானவொரு காலம் கட்டாயம் வரும்.நீங்கள் மக்களாகி ஒவ்வொரு உழைப்பாளத் தமிழ் பேசுவனிடமிருந்தும் தப்ப முடியாது!&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நேரடியாகப் பதில் சொல்லும்! நாங்களெல்லாம் மக்களுக்கு நடுவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உமது சொத்து வருமான விபரத்தை மக்கள் முன் வைக்காது தொழிலாள வர்க்கம் , புரட்சி என்று மக்களது காதில் புா சுற்ற வேண்டாம்.&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan இந்த உரையாடல்களில் இருந்து நீர் உம்மைப் போலிப் புரட்சியாளனாக அகில உலகுக்கும் பிரகடனப்படுத்தியுள்ளீர்கள்.&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam&lt;br /&gt;ஜேர்மனிய முதலாளியிடம் சலுகை?அது சலுகையல்ல மந்தாரம்.அவன் எமது உழைப்பைச் சுரண்டீ உயிர்வாழ்வதற்காக எமக்கிடும் பட்டுணிச் சம்பளம்.அதைக்கூட வன்னியில் பாலங்கட்டியவனுக்குப் புலிகள் கொடுக்காமல் போட்ட நாமத்துக்கு இங்கிருந்து உழைத்தனுப்பிய கதையெல்லாம் உண்டு.பாலங்கட்டச் சொன்னவர்களே,யுத்தம் கழுத்துக்குள் நெருங்கியபோது எல்லோருக்கும் நாமம் போட்டு,மக்கள் சொத்தை மூட்டை கட்டிக் கப்பலுகுக் காத்திருந்து, மண்டைபிளந்த கதையெல்லாம் சலுகைதாம் காவடியாரே?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan மற்றவனைச் சாட்டி தனது வருமான , சொத்து விபரங்களை மறைக்கின்ற இந்தத் தந்திரசாலியை மக்களே இனம் காணுங்கள்!&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan இந்த மனிதன் கூறுகின்றார் “நாங்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று”. ஒரு பேச்சுக்காக உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அனால் நான் கேட்கின்றேன். இந்த மனிதன் தனது மாதாந்த , சொத்து விபரங்ளை வெளியிட மறுக்கின்ற புரட்சி பற்றிக் குசாலாக முதலாளித்துவத்தின் முதுகில் குந்தியிருந்து ஏப்பம் விட்டவாறே பொழுதுபோக்கிற்குக் கதைக்கின்ற உண்மையான தொழிலாளி வர்க்கத்தை ஏய்க்கின்ற நபர் என்று.&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam&lt;br /&gt;சொத்து விபரம்?என்னிடம் இருப்பது சிற்றி பேங்க கடனும்,ஸ்பார்காஸ ஓவற்றாப்புந்தாம்.வீடுவாசல்,காணி பூமி வைத்திருக்கும் புலிப்பினாமிகள்தாம் சொத்து விபரம் தரவேண்டும்.அப்படிச் சொத்தையெல்லாம் நான் வைத்திருக்கவில்லை!கோவண்ங்கூட உழைத்து வேண்டியதடா ...இதுவெல்லாம் புலிகளது அகாராதியில் முடியுமா?மக்களை பேமானியாக்கி ,உயிரை-உழைப்பைத் தட்டிப் பறித்த கபோதிகள் நீங்கள்.ஒரு இனத்தையே வரலாற்றில் ஒட்ட மொட்டையடித்து,அடிமைப்படுத்திச் சென்றதுமில்லமால்,இன்னும் ஒட்டக் கழுத்தறுக்கும் குணத்தின் தொடர்ச்சியாக எஞ்சியிருப்பவரையும்,சுரண்ட முனையும் உங்களைச் சவுக்கால் அடித்துத் தண்டிக்க வேண்டும்.கடந்த காலத்தில்,லையிட் போஸ்ட்டில் பாண்-கோழி கழுவெடுத்தவனுக்குத் தண்டனை கொடுத்த பாசிச அராஜக வாதிகள்,இன்று மக்கள் பணத்தைத் தமதாக்கிப் பெரும் தொழில் நிறுவனர்கள்.தூ...&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan உந்த விடுகையை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இலங்கைக்குச் சென்று தற்போழுது ஏன் உம்மால் தொழிலாளியாக வாழ முடியாதுள்ளது. அது பற்றிய பதிலைக் கூற முடியுமா ?&lt;br /&gt;vor 2 Stunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan ஏன் வன்னியையும், புலியையும் சாட்டி விவாதத்தை திசை திருப்ப முயலுகிறீர். நீர் யார் என்பதை மக்கள் முன் வையும். உம்மைப் பற்றித்தான் நீர் பேச வேண்டும். ஏனென்றால் நீர்தான் உலகப்புரட்சியை முன்னெடுப்பவர்.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam&lt;br /&gt;அதை நீர் முதலில் செய்யும்.அதன்பின் நான் இலங்கைக்குச் செல்கிறேனா இல்லை ஜேர்மனியில் புடுங்கிறேனவெனப் பார்ப்போம்.உங்கட பாசிசத்தின் தொடர்ச்சியலேதாம்,ஜேர்மனியைத் தேடி அலைந்தவர்கள் மக்கள்.ரயர் போட்டெரித்த பாசிஸ்டுக்கள் எல்லாம்,இலங்கைக்குப் போவென்று சொல்லும் உரிமை உண்டா?பாசிசஸ்டுக்கு எந்தக் கருத்துரிமையுமுண்டா?பாசிசட்டுக்களே இப்போது,மக்களுக்காகக் கண்ணீர் விடுவதாகச் சொல்லிக்கொண்டு,மக்களது பணத்தின்மீதும்,அவர்களது பொருளும் மீதும் தேசியத்தின் பேரில் கைவைக்கும்போது, முல்லைத் தீவுக்குள் உள்ள ஏதோவொரு சிறு வாய்க்காலுக்காக தெருவெல்லாம் இறங்கியவன் புலம் பெயர்ந்த ஓட்டாண்டித் தமிழன்தான்.அவனுக்கு ஆப்பு வைத்துச் சிரத்தையோடு செல்வஞ் சேர்த்த நீங்களெல்லாம் இப்போதும்,வெள்ளை வேட்டி கட்டி வேட்டைக்குத் தயாராவதுதாம் இந்த நூற்றாண்டின் மிக மோசடி!&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan சார் நான் இப்போது உங்களைக் கேட்பது, தங்களால் இப்போது இலங்கைக்குச் சென்று தொழிலாளியாக வாழ்ந்து அந்தத் தொழிலாளிகளுக்காகப் ஏன் போராட முடியாதுள்ளது என்பதை சற்று இந்த உலகத்துக்கு விளக்குவீர்களா ?&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan ஏன் என்னைச் செய்யச் சொல்லி வசதியாக நீர் ஓடி ஒழிகிறீர் ? நீர்தானே சர்வதேசப் புரட்சியாளர்!&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நீர் ஒரு படு போலியென்பதை அப்பட்டமாக நிருபித்துவிட்டீர்.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நான் இலங்கைக்குச் சென்றால் மரணமும், உமக்கு செங்கம்பள வரவேற்பும் கிடைக்குமென்பதை இத்தால் யாவரும் அறிவார்கள்.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நீர் ஜேர்மன் முதலாளித்துவத்தை நக்குவதன் மூலம் இலங்கைத் தொழிலாளி அடைய முடியாத சுகங்களையெல்லாம் அனுபவித்து இன்பம் கண்ட போலிப்புரட்டு வார்த்தையாளர்.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam ஏன்,உமது தலைவர்களில் பலர் இலங்கை அரசின் செங்கம்பள வரவேற்பில் இருக்கும்போது,உமக்கென்ன தண்டனை அங்குகிடைக்கும்?நீர் அவர்களது நிகழ்ச்சி நிரலை இங்கு தேசியவிடுதலையெனச் சொல்லி இங்கிருக்கும் மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில்,இப்படியுரைப்பது அவசியம்தாம்.உமக்கு இலங்கை அரசு தண்டனை தருகிறதோ இல்லையோ நமது புலம்பெயர் மக்கள் விரைவில் தருவார்கள்.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan ஏன் கடன் என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர். நீர்தான் மார்க்ஸியவாதி! பாட்டாளிவர்க்கப் புரட்சியாளன்! தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம். உமது குடும்பத்தின் மாத வருமானம், வீடு, சொத்து விபரங்களை நீர் அகில உலகப் பாட்டாளி வர்க்கத்திடம் முன்வைக்க வேண்டும்.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan எனக்குத் தண்டனையைத் தருமுன் நீர் இலங்கை சென்று தொழிலாளியாகவும், தொழிலாளி வர்க்கப் புரட்சியாளனாகவும் ஏன் வாழமுடியாதுள்ளது என்பதை சிறிது அகில உலகத் தொழிலாள வர்க்கத்திடம் எடுத்தியம்புவீர்களா?&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam&lt;br /&gt;அதை அவர்கள் இன்னும் கேட்கவில்லை.அப்படிக் கேட்கும்போது நான் முன் வைப்பதில் சிரமமில்லை.முதலில்,இப்போது ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்கிறான்-கேட்கிறாள் "புலம்பெயர் தேசத்தில் இருக்கும் மக்களது சொத்தைப் புலிகள் தமதாக்கித் தலைமறைவாகியவர்களில் எவரெவர் இன்னும் எத்தனை மில்லியனோடு இருக்கின்றனர்?;அச் சொத்துகள் யாவும் மக்களது என்பதால் அதைப் பொது நிதியமாக்கி வன்னியில் வதைபடும் மக்களுக்கு நிவாரணமாகக் கொடுப்பதும் ,இங்கிருக்கும் நெடியவனிடம் எத்தானைகோடி மக்கள் பணம் இருப்பதென்பதை முதலில் கேட்டுச் சொல்லும்.அத்தோடு நீர் கொள்ளையடித்ததையும் கூறிவிடும்.சுவிசில் உம்மைத் தேடியவர்கள்.இப்போது கனடாவுக்குள் கால் வைத்துள்ளனர்...&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan இந்த நுாற்றாண்டின் மாபெரும் நகைச்சுவையை நீங்கள் வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள். தொழிலாள வர்க்கம் இந்த மாபெரும் செஞ்செனையின் தளபதி, பாட்டாளி வர்க்கக் கோட்பாளனின் காலடியில் மண்டியிட்டு வருமான , சொத்துவிபரங்களைக் கேட்காத வரைக்கும் எல்லாவற்றையும் மூடி மறைத்து வர்க்க ரகசியம் பேணுவார் என்பதை இத்தால் அகில உலகுக்கும் அதற்குமப்பாற்றபட்ட பிரபஞ்சத்திற்கும் பிரகடனப்படுத்துகிறோம். அதுவரை அவர்பின் அணி திரள்வோம்!&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan தனக்குப் பின்னால் நாலு சனத்தைத் திரட்டத் தெரியாதவன் குந்தியிருந்து மயிர் புடுங்கி மண்ணாங்கட்டியால் மந்திரவித்தை புரிகிறானாம்!&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam&lt;br /&gt;கே.பி.இடம் தூது அனுப்பி இருக்கிறேன்.அவரெனக்கு ஒரு வேலை தருவதாகவும் சொல்லி உள்ளார்.மிக விரைவில் ,"அண்ணன் பிரபாகரனால் சர்வதேசப் புலித் தலைவரெனச் சொல்லப்பட்ட கே.பி."இடம் வேலை செய்ய நான் போவதில் காரியம் நடக்கிறது.நீரும் வாரும்.உமக்கும் பொது மன்னிப்புத் தரும்படி நான் மகிந்தாவிடம் நேரடியாகவே சொல்லி உயிர்ப் பிச்சை தரவழிவகை செய்கிறேன்.அதற்கு, முதலில் இலட்சம் மக்களைக் கொல்வதற்கு நீர் உடந்தையாக இருந்ததும்,ஐரோப்பாவில் திட்டமிட்டு மாற்றுக் கருத்தாளர்களைப் படுகொலை செய்வதற்கும் நீரும் காரணமானதை ஒத்துக்கொண்டு,பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பைக் கோரி விடவேண்டும்.அத்தோடு, உமது சொத்துக்களை "என்னிடம்விட்ட கோரிக்கைப்படி" முன்வைத்து,அது மக்கள் சொத்தானால்,வன்னியில் வதைபடும் மக்களக்கு உதவி செய்ய முயற்சி செய்து ,அச் செல்வத்தை வன்னிக்கு அனுப்பி விடவேண்டும்.அப்போது ,உமையும் உயிர்வாழ மக்கள் அநுமதிப்பார்கள்.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan இவங்களுக்கு புலியையும், புலியின்ரை வாலையும் விட்டால் சொந்தமாய் ஒண்டுமே பண்ணத் தெரியாது.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan பத்துச் சனத்தைக் கூட்டிக் கூட்டம் போட்டால் 10,000 கட்சி உருவாக்குவாங்கள்.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan இவர்களை உலகின் மூலையில் உள்ள எந்தத் தொழிலாளர்களும் நம்பவில்லை.&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam&lt;br /&gt;அதூதம் சொல்கிறேன்:எமது பிரச்சனை மக்களைத் திரட்டிப் பலிகொடுப்பதில்லை.நாம் தமிழீழஞ் சொல்லிüயும்,விடுதலை சொல்லியும் மக்களை ஆயுதம்காட்டிக் களத்துக்கு அனுப்பிக் கொல்பவர்களில்லை.புலிகள் செய்த இந்த மக்கள் விரோதத்தை எதன் பெயராலும் செய்யமாட்டேன்.ஆனால் ,இப்படிச் செய்ய முனையும் உம்மைப் போன்ற கயவர்களை-பாசிஸ்டுக்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதாம் முதல் வேலை!அதற்குப் பின் மக்களே தீர்மானிப்பார்கள் தமது தலைவிதியை.நீர்,இதைக்கூடப் புரிய முடியாத மண்டாக இருந்துகொண்டு ,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்துவதில் புலிகளது குப்பைகளைக் காவித் திரிகிறீரே?இன்னும் ,திருந்தி மக்களிடம் மன்னிப்புக் கேட்க முடியாதிருப்பதில் எந்த அதிகாரம் உம்மைத் தடுக்கிறது?&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan சனங்களுக்குக் கதை விடாதேயும். நான் கேட்பது உமது மார்க்சிச சித்தாந்தங்களின் அடிப்படையிலான தத்துவார்த்தம் வருமான , சொத்துவிபரங்கள் தொடர்பில் ஒரு மார்க்ஸியவாதி ஆற்ற வேண்டிய கடப்பாடு என்னவென்பது தொடர்பானதே?&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நீர் கூறும் விளக்கம் மார்க்சீயத்தின் அடிப்படைகளோடு பெரும் முரண்பாடு கொள்கிறதே ?&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam&lt;br /&gt;அது மார்க்சிச வாதிக்குத் தெரியும்.அதைப் புலிப்பாசிஸ்டுக்கள் வகுப்பெடுப்பதுதாம் சுத்தக் கொடூரம்.அதை நாங்கள் செய்துகொள்வது இருக்கட்டும்.புலிகளாகிய பாசிஸ்டுக்கள் நீங்கள்,இறுதிவரை மக்களை வன்னிக்குள் வைத்து வேட்டையாடிய காட்டுமிராண்டிகள், இறுதியாகச் சரணடைந்தபோது- என்ன நடந்ததென்றாவது சொல்வீர்களா?அல்லது பிரபாகரனுக்கு என்ன நடந்ததேன்று மக்களுக்குச சொல்வீர்களா?ஏனெனில் ,மக்கள்தாம் தமது உயிரையும்,உடமைகளையும் உங்களிடம் பறிகொடுத்து,உங்களை நம்பி நடாற்றில் வீழ்ந்தவர்கள்.அதைச் செய்ய வக்கில்லாத நீங்கள்,மகத்தான புரட்சி குறித்து வகுப்பெடுப்பதற்கு உங்களுக்குக் கொலைகாரப் பாசிசப் புலிகளுக்கு என்னடா அருகதையுண்டு?&lt;br /&gt;vor etwa einer Stunde · Gefällt mir&lt;br /&gt;Nadarajah Muralitharan&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகக் கூறுகிறது. நீர் அம்பலப்படுத்தப் போகிறன் எண்டு சொல்லிறியள். மற்றும் இங்கு மக்கள் என்பதில் தொழிலாளர்களையும் இணைக்கின்றீர்களா ? மக்கள் , தொழிலாளர்கள் எண்டு பேசும்போது லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழும் மக்களை, தொழிலாளிகளை எப்படி முதலாம் உலகநாட்டிலே மாத்திரம் தொழிலாளியாக வாழுவேன் என்று அடம்பிடிக்கும் உம்போன்ற அதியுயர் சலுகை பெற்ற தொழிலாளர்களோடு இணைத்துக் கொள்வீர்கள் என்பது தொடர்பான சந்தேகங்கள் எழும். அதை எப்படித் தங்களது கோட்பாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவீர்கள் என்பதையும் அறிய அகில உலகப்பாட்டாளி வர்க்கம் காத்து நிற்கின்றது.&lt;br /&gt;vor 59 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam&lt;br /&gt;நான் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தாரும்.அதன்பின் பாட்டாளிய வர்க்கம்,முதலாம்-இரண்டாம்-மூன்றாம் உலகம் பற்றிப் புலிகளுக்கு வகுப்பெடுக்க அவசியமொன்றுருவானால் அதைச் செய்ய எப்பவும் தாயராக இருக்கிறோம்.முதலில் உங்கள் மறைப்பு அரசியலில் பக்ககங்களைத் திறந்து ,மக்களுக்கு உண்மையையும்,அவர்களிடம் மன்னிப்பும்,புலம்பெயர் தேசத்தில் மக்களிடம் தட்டிப் பறித்த செல்வத்தைத் தமாதாக்கி வைத்திருக்கும் உம்மைப் போன்ற புலிப்பினாமிகளிடமிருந்து மீள மக்களிடம் சென்றறைடைய வழியைச் சொல்லும்.&lt;br /&gt;vor 53 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan அண்ணா ! ஆத்திரப்படாதீர்கள்! உங்கள் நிதானமின்மை கண்டு மார்க்சின் கல்லறை திறந்து கொண்டுவிடும். நீங்கள் தானே தொடர்ந்து சொல்லுகிறீர்கள். அவர்களெல்லாம் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டு விட்டார்களென்று. எனவே உங்கள் திட்டம் பற்றிப் பேசுங்கள். எத்தனை இலட்சம் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் தங்கள் பின்னால் அணிவகுத்துள்ளார்கள் என்பது பற்றி மொழியுங்கள்.!&lt;br /&gt;vor 52 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan என்னண்ணா ! குழந்தை மாதிரிப் பேசுறியள். அவையளையெல்லாம்(மக்களை) மீட்டாயிற்று என்று உங்களை மாதிரி இடதுசாரி ஆட்கள் சொல்ல நீங்கள் மக்கள் கண்களில் விழிப்பு உண்டாயிற்று, அவர்கள் புதிய வழியில் அணிதிரள்வார்கள் என்றும் ஆருடம் சொல்லி நிறைய நாளாயிற்று! பேந்தும் புலி, கிலியெண்டு ஏன் அண்ணை வெருளிறியள்?&lt;br /&gt;vor 45 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan அவர்கள் அம்பலப்பட்டாயிற்று! தோற்கடிக்கப்பட்டாயிற்று! கதை முடிந்தது! என்று கூப்பாடு போடும் நீங்கள் இப்பவும் அவை அதைச் செய்ய வேணும், இதைச் செய்ய வேணும் எண்டு குதியாய் குதிக்கிறியள் ?&lt;br /&gt;vor 43 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam&lt;br /&gt;இதனூடாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்.தொடர்ந்து பாசிஸ்டுக்களாகிய நீங்கள் மக்களிடம் உண்மை பேச மறுத்துவிட்டு,மற்றவர்களிடம் புரட்சி குறித்துக் கேட்கிறீர்கள்.நாமோ புரட்சிக்குரிய சூழலே இன்னும் உருவாகவில்லையெனச் சொல்லி கருத்தாடும்போது,புரட்சி-விடுதலையென அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடியாட் படையாகவிருந்து முழு இலங்கை மக்களையும் வேட்டையாடிய நீங்கள்,சிறார்களை உயிராயுதம் எனப் பிடித்துக் குண்டைக்கட்டிக் கொன்று குவித்த நீங்கள்,இப்படி உயிர்த் துஷ்பிரயோகஞ் செய்த நீங்கள்தாம்,உண்மையில் என்ன நடந்தது.எது நடந்தது-எப்படி இவ்வளவு கொலைகளையும் தியாகம்-தேசமெனச் சொல்ல முடிந்ததென்பதை உரைத்தாகவேண்டும்.தொடர்ந்த மக்களுக்குள் இனவாதத்தை விதைத்து,மக்களினங்களைப் பிளவுபடுத்தி ,மீள ,உயிர்ப்பலியூடாகப் பதவி-பணம் அடைய முனையும் புலிப் பினாமிகளைக் குறித்து மக்கள் மிக விரைவாகவே வன்னிக்குள் படித்துவிட்டனர்.ஆக,நீங்களாகத் திருந்த முடியாதவொரு அதிகாரத்துக்குள் ஒளித்து வைத்திருக்கும் மக்கள் விரோத அரசியலை இதுள் வெளிப்படுத்த முடியாது திண்டாடும் உம்மை நான் மன்னித்தாலும்,மக்கள் மன்னிக்க மாட்டார்கள் ஓய்!&lt;br /&gt;vor 41 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan ஏன் அண்ணை ? உண்மையாய்த்தான் கேக்கிறன்! குறை நினையாதையுங்கோ! அவையள் இப்பவும் இருக்கினமா? இருந்தாலும் பலமாய் இருக்கினமா ?&lt;br /&gt;vor 40 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan அண்ணை! நீங்கள் ஜேர்மனியிலை குந்தியிருந்து ஈரோவிலையெல்லை சம்பளம் எடுக்கிறியள். அதாலைதானோ புரட்சிக்குரிய சூழல் உருவாகவில்லையெண்டு கதை விடுறியள் அல்லது ......&lt;br /&gt;vor 38 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam புரட்சிக்குரிய சூழலையே இந்தியாவுக்கு-ஆளும் வர்க்கத்துக்குக் காட்டிக்கொடுத்துப் புரட்சியாளர்களை வேட்டையாடி புலிகள்,எந்த நயவஞ்சகத்தோடு இப்படி மீளவும் கொலைக்காரப் பாசையில் உரையாட முடிகிறது?எந்த ஏகாதிபத்தியத்தின் தயவில் நீர் ரூபாயில் சம்பளம் எடுக்கிறீர்?&lt;br /&gt;vor 35 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நீங்களண்ணை ஒரு மக்கள் தலைவன்தான்! உங்கள் பின்னால் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களில் எவ்வளவு பேர் அணிவகுத்துத் திரண்டெழுந்து நிக்கினம் எண்டும் சொல்லுங்கோ! சாதாரணமாக நீங்கள் போடுற கூட்டத்துக்கு எத்தனை ஆயிரம் பேர் வாறவையெண்டும் சொல்லுங்கோ!&lt;br /&gt;vor 32 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நீங்கதானை அண்ணை ஈரோவிலை கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கிறனியள்!&lt;br /&gt;vor 30 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan இதைவிட்டிட்டு நீங்கள் ஒரு இடமும் புரட்சிக்காகப் புலம்பெயர மாட்டீங்கள் எண்டும் உங்களுடைய செந்தோழர்களுக்கு நன்றாகவே புரியும்!&lt;br /&gt;vor 29 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நான் இலங்கைக்குப் போய் தொழிலாளர்களுக்காய் வேலை செய்யுங்கோ எண்டு சொல்லேக்கை உங்களின்ரை அடிவயிறு பத்தியெரிஞ்சதை என்னால் உணரக் கூடியதாக இருந்துது!&lt;br /&gt;vor 26 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan எந்நத் தியாகத்தையும் பாட்டாளிகளுக்காகச் செய்ய முடியாத வக்கற்ற கூட்டத்தில் நீர் தலையானவர் என்பதை யாம் அறிவோம்!&lt;br /&gt;vor 25 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan ஜேர்மனிய முதலாளிய அடிவருடியான நீவிர் மலையகம் சென்று வருடத்தில ஒரு மாதம் வேலை செய்ய முடியாதா ?&lt;br /&gt;vor 23 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam நான் உடல்வருத்திக் கொத்துக்கொத்தாக யூரோவில் சம்பளம் எடுப்பதில் பெருமைகொள்கிறேன்.ஆனால்,நீங்கள் அனைவரும் கொலைக்களத்துக்குப் பாலகர்களை அனுப்பியபடி,மக்களை"அதோ தமிழீழம் மலர்கிறது"என்ற பொய்யுரைத்து ஏமாற்றியபடி, உண்டியல் குலக்கியும்,உள்வீட்டுக்குள் மிரட்டியும் தட்டிப்பறித்தல்லவா யூரோக்களை-டொலர்களைப் பெற்றீர்கள்!;அதைத் தொடருவதற்காக எத்தனை உயிர்களைத் துடைத்துக் குப்பையில் போட்டீர்கள்!இது பெருமையானதா முரளிதரன்-சொல்லுங்கள்!&lt;br /&gt;vor 21 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan அதற்கான பணபலமும், படை (இடதுசாரி) பலமும் இருந்தும் குசியாய் இருந்து கதைவிட்டுக் கொண்டு புரட்சியாளனாய் இணையத்திலும், முகப்புத்தகத்திலும் வலம் வருவது விலாச விளையாட்டுத்தானே!&lt;br /&gt;vor 20 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan உமது மொழியில் பாசிஸ்ட்டுகள் எதையும் செய்யட்டுமே! ஆனால் உண்மையான மார்சீயப் பொதுவுடமைவாதியான நீவிர் அவ்வாறு செய்ய முடியாது!&lt;br /&gt;vor 18 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan ஒரு பாசிஸ்ட்டை பொதுவுடைமைவாதியோடு ஒப்பிட்டு நியாயம் பேசுதல் தகுமா ?&lt;br /&gt;vor 16 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam ஒன்றுக்கொன்று மாற்றிப் பின்னூட்டுப் போடாதீர்கள் முரளிதரன்,புரட்சியை நாசமறுத்ததுமல்லாது,சொந்தச் சகோதரர்களையே வேட்டையாடிய நீங்கள்,இப்போது இலங்கைக்குப் போய் மலையகத்தில் வேலை செய் என்று எம்மைப் பார்த்துக் கட்டளையிடுவதை எந்த அதிகாரத்திலிருந்து சொல்கிறீர்?&lt;br /&gt;vor 14 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நீர் கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கும் ஈரோவிலும் மூன்றாம் உலகங்களின் ரத்தம் ஊறிக்கிடக்கிறது.&lt;br /&gt;vor 13 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan இது கட்டளையல்ல தோழரே! ஒரு பொதுவுடமைவாதி பணியாற்ற வேண்டிய களங்கள் அகிலமெங்கணும் விரிந்து கிடப்பினும் அதனை மறுத்து சலுகைகளையும், சுகங்களையும் ஒப்பீட்டு ரீதியில் வேண்டி ஐரோப்பிய மண்ணில் முகத்தைப் புதைத்து வாழும் உம் போன்றோரிடம் தார்மீக அடிப்படையில் விடு்க்கப்படகின்ற அறக் கேள்வி இது!&lt;br /&gt;vor 9 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam நான் உழைக்கும் யூரோவில்,இரத்தம் மட்டும்தாம் ஊறிக்கிடக்கு முரளி,ஆனால்,நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் மக்கள் சொத்தில் ,எத்தனை உயிரினது ஆன்மா ஒட்டிக்கிடக்கிறது தெரியுமா-எத்தனை பெண்ணின் விதவைக்கோலம்-எத்தனை தாயின் கண்ணீர் ஒட்டியிருக்கிறது தெரியுமா?"நியாயம்-தர்மம்,அறம் "பற்றிப் பேசும் தகுதி புலிப் பினாமிகளுக்கு இருக்கிறதா?எந்த மனசாட்சியோடு இப்படி உரையாடுகிறீர்கள்?அது உங்களிடம் இல்லையென்பதாற்றாம், இதுவரை மக்களது வாழ்வோடு தமிழீழம் சொல்லிக் கொள்ளையிட முடிகிறது.வன்னியில் சாவின் எல்லைவரை சென்றவர்களை அம்போவெனவிட்டுவிட்டு,அவர்களால்-அவர்களது உயிரால் போராட்டமெனச் சொல்லிக் கொள்ளையிட்ட பணத்தோடு,மீளவும் கணனிமுன் உட்கார்ந்து உம்மால் தமிழ் தட்ட முடிகிறதென எண்ணும்போது,நீங்கள் மனிதர்களே இல்லை!மிக மோசமான மக்கள் விரோதிகள் என்பதைத் தொடருரைத்து விடுகிறீர்கள்.இந்தவுரையாடலை நாளைய தலை முறைக்குச் சாட்சியாக்குகிறேன்-வணக்கம் மக்கள் விரோதிப் பாசிசப் புலியே!&lt;br /&gt;vor 4 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan தோழரே தங்களிடம் எத்தனை தடவைகள் கூறிவிட்டேன்! ஆத்திரப்படாதீர்கள்! எம்மை சுயவிமர்சனம் செய்யாமல் வரலாற்றில் நாம் நிறைவான நகர்வை நிகழ்த்திவிட முடியாது. ஆனால் ஒரு பொதுவுடமைவாதி தான் சுயவிமர்சனத்தை நிகழ்த்த மறுத்து தேசியவாதிகளிடம் விளக்கம் கேட்டு உரையாடுவது வரலாற்று அபத்தமல்லவா ?&lt;br /&gt;vor 11 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam அதைத்தாம் நானுஞ் சொல்கிறேன்.புலிகள் மக்களிடம் ,தம்மைச் சுய விமர்சனஞ் செய்து உண்மைகளையுரைத்துப் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதும்,மக்கள் சொத்தை வன்னியில் வதைபடும் மக்களுக்குக் கையளிப்பதும்,மீளப் போராட்டத்தைச் சொல்லிக் கொள்ளையிடாது,மக்களைத் தம்மைத்தாமே தீர்மானித்து இயங்கும் நிலைக்கு விட்டுவிடச்சொல்லி...நானும் ,இதையேதாம் சொல்கிறேன்.தலைவர்கள் மக்கள்தாமேயொழிய நாம் அல்ல!உங்கள் பாசையின்[புலியிசத் தலைமைவழிபாடு ]"தேசியத் தலைவர்"இலட்சம் உயிருக்குத்தாம் வேட்டு வைக்க முடிந்திருக்கிறது.நாமோ ,மக்களையே தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்வதில் மக்கள் முதற்கட்டமாக வெற்றிகொள்வது,இயக்காவாத மாயையிலிருந்து விடுதலையடைவதென்று அர்த்தம்.&lt;br /&gt;vor 2 Sekunden · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan&lt;br /&gt;இந்த உரையாடலை நானும் திறந்த மனதோடு சாட்சியமாக்குகிறேன்! வரலாற்றில் எந்தவித ஆதாரமும் அற்று தனிமனிதர்கள் மீது எவ்வாறான அவதுாறுகள் பொதுவுடமைவாதிகள் என்று சொல்லிக் கொள்வோரால் நிகழ்த்தப்படுகின்றன என்பதற்கு இது ஓர் சாட்சியம்! மற்றும் பொதுவுடமைவாதியென்று அழைத்துக்கொள்ளும் ஒருவன் தேசியவாதிகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த அரசியற் பிரக்ஞையற்று பக்குவமற்ற முறையில் விவாதத்தைக் கையாளும் அணுகுமுறையை அவதானிப்பதற்கும் இது ஓர் சாட்சியம்! பொதுவுடமைக் கோட்பாளராகத் தன்னை வரித்துக்கொள்வதில் பிரியமுடைய ஒருவர் எவ்வாறு வார்த்தைகளை நாகரீகமற்றமுறையில் பயன்படுத்துகிறார் என்பதற்கும் இன்றைய வார்த்தையாடல்கள் ஓர் சாட்சியம்!&lt;br /&gt;vor 20 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;Nadarajah Muralitharan நன்றி நண்பரே! மீண்டும் பேசிக்கொள்வோமு்!&lt;br /&gt;vor 17 Minuten · Gefällt mir&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Sri Rangan Vijayaratnam நாங்கள் வார்த்தைகளை மட்டுமேதாம் "நாகரீகம்"அற்றுச் செய்தோமெனப் பகிரங்கமாகச் சொல்வோம்.புலிகளாகிய நீங்களோ,மனிதர்களின் உயிர்களையல்லவா, நாகரீகமற்ற முறையில் கொன்று தொலைத்தீர்கள்.தேசியத்தைச் சொல்லி,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்திய நீங்கள்,வார்த்தைகளுக்கும் நாகரீகம் கற்பிக்கும் இன்றைய நிலையில்,ஒரு யுகம் பிறந்திருக்கே-அது,நிச்சியம் உங்களைக் கேள்வி கேட்கும்!;நாளைய தலைமுறை, கொலையரசியலையும்,மாற்றுக் கருத்துக்குக் கொலையையே பரிசளித்து, ஒரு இனத்தை தேசியவாதத்தூடாகக் காயடித்துக் குறந்தேசிய வெறியின்வழி எங்ஙளம் இன்னொரு இனதுக்கு அடிமையாக்கியதென்பதை இந்தவுரையாடலது பண்பிலும்,கொலைவெறியாளர்கள் எங்ஙனம் மக்கள் நலவிரும்பிகளெனும் போர்வையில் மீளவும், தமது கோரப் பற்களை பதியம்போடும் தந்திரத்தையும்,புரட்சியாளர்களைச் சொல்லி மறைப்பதில் கிட்லரது பிரச்சாரகன் கொய்ப்பிள்சை [ nationalsozialistischer Propaganda war das von Propagandaminister Joseph Goebbels geleitete Reichsministerium für Volksaufklärung und Propaganda.]மிஞ்சியவர்ளென்பதை, இந்த உரையாடல்வழி புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.அந்தவகையில் முரளிதரன் ,தமிழ்பேசும் மக்கள் தமது அழிவிலும்,ஒரு உண்மையை இனங்காண வாய்புண்டு-அது,பாசிஸ்டுக்கள் இந்தச் சமுதாயத்தின் அடித்தளத்தில் வாய்ப்பிழந்தபின் தம்மை மறைத்துக்கொள்வர்.சந்தர்ப்பஞ் சரியாக வரும்போது மீளத் தமது கைவரிசையை, அந்நியச் சக்திகளோடு சேர்ந்து காட்டுவார்கள் என்று.அதற்கு ஒரு முரளிதரனும் சாட்சியாகட்டுமே!-நன்றி!.&lt;br /&gt;vor einigen Sekunden · Gefällt mir&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-7481203052048524847?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/7481203052048524847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=7481203052048524847' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/7481203052048524847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/7481203052048524847'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/12/blog-post.html' title='முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்...'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-1833208610270456207</id><published>2011-11-30T16:15:00.000-08:00</published><updated>2011-11-30T16:30:21.559-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரகசிய மது மாது'/><title type='text'>தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்...</title><content type='html'>மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;//விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.//&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இரமணியின் முக வாயில் : -Manivannan Ehambaram&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;blockquote style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம்  உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;„தலைவர் வல்லவர்;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் அனைத்தையுஞ் செய்து தமிழீழம் காண்பார்;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் கரத்தைப் பலப்படுத்தினால் போதும்;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் காலத்தில் தமிழீழம் கிடைக்கும்-நம்புங்கள்!.“&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவருக்கு அனைத்தையும் ஒப்புக்கொடுத்த ஒரு இனம், தனக்குள்ளேயே உள்ளக ஒடுக்குமுறையை மட்டும் „துரோகத்தின்“பெயரில் நடாத்தி முடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய யுத்த அழிப்பைக்குறித்துப் பொத்தாம் பொதுவாகத் தீர்ப்புக் கூறுகிறது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;// புலி எதிப்பாளர்களை நான் நன்றாக அறிவேன் . அவர்களின் குணம் செய்கை என்பவற்றை வைத்து சில கணிப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் இருக்கின்றது இது எனது சொந்த அனுபவம் ....நான் சந்தித்த பலரிடம் இருந்து அறிந்தவை....&lt;br /&gt;&lt;br /&gt;1 ) வேற்று இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தங்களை இன்னும் விடுதலை விருமிபிகள் என்று சொல்லவதும் ஆனால் புலிகளின் பாதை சரி இல்லை என்றும் ( ஆடத்தெரியாதவன் அரங்கம் பிழை என்று சொல்வது) புலிகள் தங்களை போராட விடவில்லை என்றும் சந்தர்ப்பவாதம் பேசுபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2 ) சுயநல அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளின் நிழலில் இருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3 ) விடுதலை போராட்டத்தை எதிரிகளின் காலடியில் போட்டுவிட்டு கொள்கை மாறி சுகபோகம் அனுபவிக்கும்&lt;br /&gt;கூட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;4 ) ரகசிய மது மாது போன்ற எல்லா பழக்கத்துக்கும் அடிமைப்பட்ட சிலர் தங்களை புத்திஜீவிகள் என்று சமுதாய அரங்கில் தங்களை ஆய்வாளர்களாகவும் விடுதலை விரும்பிகளாகவும் காட்டுபவர்...&lt;br /&gt;&lt;br /&gt;5 ) எதையும் செய்யாது வீராப்பு பேச்சில் காலம் கழிக்கும் ஒரு சிலர்&lt;br /&gt;&lt;br /&gt;6 ) தேசத்துக்கும் பிறமக்கள் துயருக்கும் உதவ மனம் இல்லாதவர்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;7 ) தங்களை விட சிறந்த கல்விமான்கள் இல்லை என்றும் தங்களிடம் இருக்கும் திறமைகளை தாங்களே&lt;br /&gt;புகழும் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;8 ) பதவி ஆசையும் தன்னலத்துக்காக எதையும் செய்ய துணியும் கூட்டம்....&lt;br /&gt;&lt;br /&gt;9 ) எதிரிகளின் கைகூலிகள் , தன தவறை மறைத்து பிறர் மீது குற்றங்களை சுமத்தும் குணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான தகவல் தெரியாது பிறரின் சொல்கேட்டு தவறான கருத்துக்களை கொண்டிருப்பவர்கள்...&lt;br /&gt;பிழையான போதனைகளில் வேறு இயக்க அல்லது எதிரி வழியில் செல்பவர்கள்...&lt;br /&gt;அரசியல் சுயநலம் , அரசியல் கட்சிகளின் செல்வாக்கு. இப்படியாக பல குணம் இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அனால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எந்நிலையிலும் .........தமிழ் உணர்வு உள்ளவர்கள். தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-jvmeytaY1eM/TtbHv-vN4JI/AAAAAAAAAU0/bKx38Nmh7Mg/s1600/KP-Dbs-Left2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 319px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-jvmeytaY1eM/TtbHv-vN4JI/AAAAAAAAAU0/bKx38Nmh7Mg/s400/KP-Dbs-Left2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680947607083278482" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;blockquote&gt;விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.&lt;/blockquote&gt;&lt;/span&gt; ஈழ விடுதலைக்கு எதிராக சொந்த தாய் தாய் உடன்பிறந்தவர் செயல்பட்டாலும் அவரை தேச விரோதிகளாக கணித்து கொல்லும்கொள்ள்கை வெறி அவர்களிடம் இருக்கும். தாய் மண்ணுக்காக வாழும் அனைவரும் விடுதலைப்புலிகள்.....// -Manivannan Ehambaram&lt;br /&gt;&lt;a href="http://www.facebook.com/profile.php?id=100000789360672&amp;amp;sk=wall"&gt;http://www.facebook.com/profile.php?id=100000789360672&amp;amp;sk=wall&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது, பெரும்பாலும் அரசியல் தவறென்பதை“எட்டப்பன்,துரோகி,காக்கை வன்னியன்“எனும் ஆதிக்க வர்க்கத்தின் திமிர்த்தனமான கருத்தியற் பாசிசத்துடன் மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்:&lt;br /&gt;&lt;br /&gt;வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மொழியப்பட்ட வெறும் வாய் வீச்சுத்“தமிழீழக் கோசம்“எங்ஙனம் போராட்டத்துக்கான காரணமாக மாறியது?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையவொரு கோசத்தக்குள் மறைந்திருந்த அரசியலின் தெரிவு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இதை முன்னெடுத்த அரசியல் தலைமையின் பின்னால் இருந்த அரசியலின் தொடர்ச்சி எது?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் என்ற கோசத்துக்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலப்பரப்பில் நிலவியதா-நிலவுகிறதா,இது சார்ந்த சுயநிர்ணயம் சாத்தியப்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் தமது பொருளாதார இலக்குகளைக் கண்டடைந்தவொரு வர்க்கம் அவ்வண்ணமே சிங்கள அரச பீடத்தில் தமது சேவைத் துறைசார் அதிகாரத்தைக் கையகப்படுத்தியபடி எங்ஙனம் தமிழீழஞ் சொல்ல முனைந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய „தமிழீழ“க்கோசத்தை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது அபிலாசையாக்குவதில் எத்தகைய சக்திகள் உடந்தையாக இருந்தன,அவை இலங்கைக்குள் மட்டும் தமது இருப்பைக்கொண்டவையா அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தும் வெளிப்பட்டவையா?&lt;br /&gt;&lt;br /&gt;இக் கேள்விகளது அடுத்த நிலையில், சிந்தப்பட்ட குருதிக்குக் காரணமான அரசியலுக்குத் தார்மீகக் காரணம் ஏதாவது உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;அது, தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் இவ்வளவு பாதிப்புக்குள் உட்படுத்தித் தனது மூர்க்கமான அழிவு யுத்தத்தைத் தமிழினது பெயராலும் அது நிலவும் நிலப்பரப்புக்கடந்தும் நடாத்துவதில் எத்தகைய அரசியல் முதன்மையுறுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இது,தமிழ்பேசும் மக்களது விடுதலையைத் தமிழீழத்தின் திசைவழியில் வென்றுவிட முடியுமென்று ஊக்கப்படுத்திய „மாவீரர்கள்“பட்டியலின் தெரிவில் எவரது நலன்கள் முதன்மையுற்றுக் கொலைக் களத்துக்குச் சிறுவர்களைப் பிடித்தனுப்பியது?&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம்  உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது, குறித்த கேள்விகளோடு,கொல்லப்பட்ட மக்களுக்கு எத்தகைய அரசியல் நடாத்தைகள் சிங்கள-தமிழ் ஆளும் வர்கத்தின் தரப்பிலிருந்து இப்போது முன்வைக்கப்படுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இவை மிக அவசியமாகக் கேட்கப்பட்டு விடைகாணவேண்டிய மிகச் சாதாரணக் கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களது இன்றைய இழி நிலைக்கு மேலும் „தமிழீழத் தாயகம்“ எனும் சமூகவுளவியல் அனைத்தையும் மொழியினதும்,தேசத்தினதும் பெயரால் சமமப்படுத்தி,தலைவரது தியாகத்துக்கு முன் குறுக்கிவிடமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு இலங்கையில் கேள்விக்குள்ளான அரசியலில் புலிகளினது போராட்டச் செல்நெறி-அரசியற்பாதை மற்றும் அதன் பாத்திரம் குறித்து நாம் நிறையக் கேட்டாக வேண்டும்.இது,அடுத்தகட்டத்தைத் தகவமைப்பதற்கும் நமது சமுதாயத்தைத் திடகாத்திரமான சமுதாயமாக்குவதற்கும் இது அவசியமான ஆரம்பக்கட்டம்.இதை எவரும் மறுத்தொதுக்கிவிட்டுத் தமிழீழம் என மீளவும் கூட்டாகக் கோசமிடமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புலிகளைச் சுற்றிக்கட்டியமைத்த பிரமைகள் நீர் குமிழி போன்றதென்பதைப் முள்ளி வாய்க்காலும்,கே.பி.யும்,கருணாவும் தெளிவுப்படுத்தி விட்டனர்.புலிகளது அரசியலைத் தொடர்ந்து தாங்கிப்பிடித்து,அதில் தொங்க முனைவது நம்மை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு இன்னும் சாதகமான அரசியல் ஊக்கத்தை வழங்குவதாகவே இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம்,எமது அரசியல் தலைமைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுள், அவர்களது அனைத்து மூலங்களையும் கண்டடையவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே,தலைவர்-தேசியத் தலைவருக்குப் புகழ் மாலை போட்டது போதும்.அவர் தமிழ்பேசும் மக்களது அரசியலில் அரிச்சுவடியைக்கூடப் புரிந்துகொண்டவரல்ல.ஆதலாற்றாம் ஆதிக்க வர்க்கத்தால் ஆட்டிவைக்கப்படக் கொலை அரசியலைத் தொடர்ந்தார்.இதன் சாதகத்தைப் பலமாகக் கருதிய சிங்கள இனவாத அரசு, தமிழ்பேசும் மக்களது இருப்புக்கே இப்போது வேட்டுவைத்து வருகிறது.இதற்கான அரசியல் தெரிவைப் புலிகளதும் அவர்களது முன்னோர்களும் போட்டதாகக் கொண்டோமானால், இதை வலுப்படுத்தித் துரோக அரசியலுக்குக் களம் அமைத்த சக்திகள் எவை?&lt;br /&gt;&lt;br /&gt;இதன் வழி நாம் சிந்திப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-1833208610270456207?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/1833208610270456207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=1833208610270456207' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1833208610270456207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1833208610270456207'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/11/blog-post.html' title='தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்...'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-jvmeytaY1eM/TtbHv-vN4JI/AAAAAAAAAU0/bKx38Nmh7Mg/s72-c/KP-Dbs-Left2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-1054830125293349376</id><published>2011-11-21T14:05:00.000-08:00</published><updated>2011-11-21T14:13:52.861-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துட்டக்கைமுனு'/><title type='text'>நந்திக் கடற்கரையில் நவம்பர்: 27</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;"மாவீரர்கள்" : பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote style="font-weight: bold; color: rgb(51, 51, 255); font-style: italic;"&gt;நவம்பர்: 27,நெருங்க-நெருங்க,&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ந&lt;/span&gt;ந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.&lt;br /&gt;　&lt;br /&gt;என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-KpJCo2fwPSw/TsrLXCNjqeI/AAAAAAAAAUo/-8J5HV_zMbk/s1600/Prabaharan_01k.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 307px;" src="http://4.bp.blogspot.com/-KpJCo2fwPSw/TsrLXCNjqeI/AAAAAAAAAUo/-8J5HV_zMbk/s400/Prabaharan_01k.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5677573876845095394" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும், பணம் பறிக்கும் வியாபார உத்தியோடு, அரசியல் செய்வதுதாம் எமக்குரிய பாரிய வெறுப்பாக அமைகிறது.கடந்த முப்பதாண்டுப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு போக,எஞ்சியிருப்பவர்கள், தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில், கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம்  இனிவரும் நவம்பர் 27 கொலையையும்-சதியையும்,சரணாகதி அரசியலையும் புனிதப்படுத்தியபடி போர்க்கதை சொல்லப் போகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;மக்களை ஒட்ட மொட்டையடித்து,அநாதைகளாக்குவதில் தொடரும் அரசியல் என்னவென்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்!&lt;br /&gt;　&lt;br /&gt;இது,மற்றவர்களை ஏமாற்றிப்பிழைப்பதில் காலாகாலமாகப் பழக்கப்பட்டவொரு சமுதாயத்தின் அகவிருப்பாகவே இனங்கண்டாக வேண்டும்."ஊரை அடித்து உலையில் போடும்" ,யாழ்ப்பாணிய அரசியலுக்கு, அழிவு இன்னும் இல்லை என்பதை அழகாகக இனங்காணும் அரசியலை இப்போது  பணப்புலி நெடியவன் குழுவுக்குள்ளும்,காடுகடந்த "தமிழீழ அரசின் " தலைமையில் இன்னொரு பிளவுக்குள் தவிக்கும் இலண்டன் தலைமைக்ககுள்ளும் காணமுடியும்.வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;" குண்டடிபட்ட மனிதக் குழந்தை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;குருதியுள் அமிழ்ந்து கருவாடாகியபோது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;கம்பி வேலிக்குள் அதன் எச்சம் அடக்கப்பட்டது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இத்தனைக்கும் மத்தியில் மீள உண்டியலோடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;உருப்படாத  பணப்புலி..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து , தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.&lt;br /&gt;　&lt;br /&gt;அது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது.&lt;br /&gt;　&lt;br /&gt;இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் ,அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.&lt;br /&gt;　&lt;br /&gt;நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் பாசிசப் பணப் புலிகள்,இதுவரையான எல்லாவிதப் போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்டத் தலைமையோ, இவர்களாலேயேதாம் காட்டிக்கொடுக்கப்பட்டு[இறுதியில் சரணடைந்து] செத்த ஈனத்தனத்தை,இவர்கள் தியாகமாக்குவதில் மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.மாவீரரை நினைவு கூரும் தகமை இந்தப் பணப் புலிப்பினாமிகளுக்கு உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தகமையானது உண்மையான-நியாயமான அறங்களால் கட்டியமைக்கப்படுவது. மக்கள்சார்ந்த துளியளவு வெளிப்படையான அரசியலும் செய்ய முடியாத இந்த  மாபியாக்கள்தாம்  ,இனிவரும் கார்த்திகைத் தீபம் ஏந்தக் காத்துக்கிடக்கின்றனர்.தம்மால் பலியிடப்பட்ட  அப்பாவிப் போராளிகளை வைத்து ,மீளவும் பணந் திரட்டம் இந்தக் கேடுகெட்ட புலிகளுக்கு வக்காலத்து வேண்டும் அறிவுகெட்ட தேசியப் பாலகர்களை எந்தப் பொழுதிலும் ஜீரணிக்கவே முடியவில்லை!தமது சொந்தத் தலைவனுக்கு என்ன நடந்ததென்றதையே மறைத்தொதுக்கும் களவாணிக்கூட்டம்,செத்த போராளிகளுக்த் தீபம் ஏற்றுவதற்கு இலாயக்கானவர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது ,தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதைப் புதிய புலிக்காவடிகளும்,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.இதற்கான உறுதியான அத்திவாரமாக இந்தப் பலிகொடுக்கப்பட்ட பாலகர்களது முகங்களைக்காட்டி ,மீளமீளப் பணம்புரட்டும் வியாபாரக் கூட்டமாக மாறியுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகளை அவர்களது குணவியல்புக்கமைய அவர்களே வெளிப்படையாகக் "குத்துவெட்டில் "இறங்கிக் காட்டிக்கொண்டாலும் ,செத்த போராளிகளது முகங்களைக் காணும் எந்த மனிததரும் இரங்கவே செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பலவீனத்தைக் காசாக்குவதில் அதீத கவனஞ் செலுத்தும் பணப் புலிகள்,தம்மால் அநாதவராக விடப்பட்ட போராளிகளையோ அல்லது தம்மால் கட்டாயமாகப் பிடித்துக் கொலைக்கு அனுப்பப்பட்ட போராளிக் குழந்தைகளது பெற்றோருக்கோ இதுவரை எந்தக் காரியமும் செய்யவே இல்லை!எனினும்,கார்த்திகை இருபத்தியேழு என்பதில் காசு காணும் மனோபாவமானது,ஒரு இனத்தின் உரிமையையே வியாபாரமாக்கிய கையோடு ,செத்த போராளிகளது ஆன்மாவையே வைத்துக் கடைவிரிப்பதில் தமது "ஆன்மாவென்பது பணம் புரட்டும் ஸ்த்தானத்திலேயேதாம் புரட்டிப் போடப்பட்டதென" நிரூபிக்கின்றனர்!&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்படும் தொடர் துன்பங்கள், பசி,பட்டுணி, சாவு, பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில் உருவாக்கி விட்டுள்ளது! இப்போது ,விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.&lt;br /&gt;　&lt;br /&gt;இன்றோ, புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும்... அது, குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாக வீராப்புப் பேசுகிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ந்த மண்ணிலோ,தமிழ்மக்களை ஒட்ட மொட்டையடித்து,அரசியல் அநாதைகளாக்குவதற்கென்றொரு கூட்டம்"நாடு கடந்த தமிழீழம்-நாடு கடந்த நாடாளுமன்றம்-நெடியவன்-கொடியவன் குழுவென "பணப் பிசாசுகளாக வலவந்து ,மக்களை ஏமாற்றிக்கொள்ள மீண்டும் செத்த போராளிகளது பெயரால் பணவேட்டைக்காகக் கார்த்திகைத் தீபம்,மாவீரர் முகந்தாங்கி உண்டியல் கிலுக்குமானால் ,தமிழ்பேசும் மக்கள் அடுத்த நூற்டில் ஆட்டு மந்தைகளாகவே அடுத்தவர் தயவில் வாழக் கற்றுக்கொள்வர்.இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முனைந்து,இவர்களது மோசடி வித்தைகளை அம்பலப்படுத்தியாகவேண்டும்.இது எந்தவடிவிலுஞ் செய்து முடிக்கவேண்டிய அவசியப்பணி.&lt;br /&gt;　&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;வூப்பெற்றால்,ஜேர்மனி&lt;br /&gt;21.11.2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-1054830125293349376?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/1054830125293349376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=1054830125293349376' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1054830125293349376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1054830125293349376'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/11/27.html' title='நந்திக் கடற்கரையில் நவம்பர்: 27'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-KpJCo2fwPSw/TsrLXCNjqeI/AAAAAAAAAUo/-8J5HV_zMbk/s72-c/Prabaharan_01k.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-1290955088894137455</id><published>2011-08-20T06:33:00.000-07:00</published><updated>2011-08-20T06:45:32.309-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதவியின் இருப்பு'/><title type='text'>இந்தக் கிரீஸ் குழு...</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;அரச ஆதிக்கம்-அரச ஜந்திரம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதி ஆதித்யன் :&lt;blockquote style="color: rgb(51, 51, 255);"&gt;" இது சம்மந்தமான குறிப்பில் கலையரசன் என்பவர் அதிகளவில் கொக்கரித்துக் கொண்டிருந்தார். யாருக்கு எப்படியான ஆபத்து இருக்கிறது என்பதற்கப்பால் இந்த பிசாசுகளின் பின்னணியில் சிங்கள ராணுவம் இருக்கிறது என்பதை அடியோடு மறுத்து வந்த கலையரசன் என்பவர் சிறிலங்கா அரசின் முகவர் என்பது பின்புதான் தெரியவந்தது. அவர் நீண்டகாலமாக அந்த வேலைதிட்டத்தில் ஈடுபட்டுவருவதாக சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர். ... ......"&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.facebook.com/notes/parani-krishnarajani/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/221417087911171"&gt;Parani Krishnarajani   முக நூற்றட்டியில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரணி, அரச ஆதிக்கம்,அரச ஜந்திரம்,அதன்வழி மக்கள் விரோதங்கள் குறித்து  நிறையப் பலர் எழுத முடியும்.இனவழிப்பில் அதீத தேவையை வற்புறுத்தும் சிங்கள ஆளும் வர்க்கத்தினது நலன்களின்வழி அரச ஆதிக்கமானது பெரும்பகுதிச் சிங்களப் பாமரர்களைத் தொடர்ந்து கட்டிப் போடுவதில் பல காரியங்களைச் செய்வதை நாம் சமீப காலமாகப் பார்த்து வருகிறோம்.இது பாராளுமன்ற ஆட்சியின்மீதான கவனத்தைத் திசை திருப்புவதில் பண்டுதொட்டியங்கிய வியூகத்தின் இன்னொரு வகைமாதிரியானது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில் அந்ததந்தக் காலத்து அரசியல் அராஜகங்கள்-போக்குகள் குறித்துப் பதிவது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பதிந்ததும் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,அதை வெட்டிக் கருத்தாடுபவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துகளைக் காலம் தீர்மானித்துக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிவழி "தமிழீழம்"சாத்தியமென்றும்,காரிகாலன் அதைச் செய்து காட்டுவான் என்பதும் தமிழர்களின் 95 வீதமானவர்களின் புலம்பலாக-அவாவாக இருந்தது.இதுள் , பெயருக்குப் பின்னால்-முன்னால் பல பட்டங்களைச் சுமப்பவர்களே பெரிதும் புலம்பிக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது,நாம் புலிகள் பூண்டோடு அழிக்கப்படுவர்களெனச் சொன்னோம்.அவ் வேளைகளில் நம்மைக் கடித்துக் குதறிய பெரும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் நாம் பார்த்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது,வரலாற்று இயங்கியலைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் பார்க்காத தொழில்முறைக் கல்வியாளர்களது வினையாக இருந்தது.அவர்களுக்குப் பின்னே ஒருபெரும் வால் கூட்டம் தொடர்ந்து அணிவகுத்துக்கொண்டது.இப்போது,இந்த உதரிவர்க்க "அறிஞர்"குழாம் இருந்த இடம் தெரியாது உதிர்ந்தே போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றபோதும்,உண்மைகள் முகத்தில் ஓங்கி அறையும்போது,அவர்கள் பெரும் மௌனத்துள் தியானிப்பதும்,அடையாள நெருக்கடி ஏற்படும்போது உரையாடுவதிலும் கவனம் கொள்கின்றனர்.மீளவும்,கருத்தியல்வழியாகச் சிந்திப்பதில் தமது இயலாமைகளை முற்போக்குவாதிகளிடம் கொட்டுவதில் காலத்தைப் போக்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இலங்கையில் நிகழும் அராஜகங்களுக்கு நேரடியாக அரசுமட்டுமே காரணமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசினது ஆதிக்கத்தை விரிவாக்கும் அந்த அரசினது ரீபிரசென்சுகள்[Representative] நமக்குள்,கிராமத் தலைவர்களாகவும்,எம்.பி. அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.அத்தோடு இராணுவத் தளபதிகளாகவும்.இவர்கள் தத்தமது பதவிகளைக் காப்பதிலும்,தமக்கு எதிராக ஓட்டளித்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்த தமிழ்பேசும் மக்களை ஏதோவொரு வகையில் பழிவாங்கப் பல தளங்களில் இயங்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளைப் பூண்டோடு அழித்த யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நகர்ந்தும் இலங்கை இராணுவத்தில் எந்த மாற்றமுமின்றி அது யுத்தக் காலத்துக் கட்டமைப்போடு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத் தளபதிகளுக்குப் தமது பதவியின் இருப்பு நிலைப்பட்டாக வேண்டும்.அமைச்சர்களுக்கு(டக்ளஸ் போன்றவர்கள்)த் தம்மை ஏமாற்றிய மக்களைப் பழிவாங்க வேண்டும்.கிராமத் தலைவர்கள் தமது பதவிகளை இராணுவத் தளபதிகளோடிணைந்து காப்பதில் காரியவாதிகளாக இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் குடிசார் அமைப்புகளது தோற்றம் அவர்களை அச்சப்படுத்தும்போது தமது நிலைகளைக் காப்பதில் கிரிஸ் குழு அது-இதுவென அராஜகம் மேலெழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுக்கு இது தெரிந்தும் அது இராணுவ ஆட்சியைத் திணிப்பதில் கவனஞ் செலுத்துவதும்,கூடவே தமிழ்ப் பிரதேசமெங்கும் வாழும் தாழ்த்தப்பட்ட(தலித்துகள்)மக்களை வென்றெடுத்துத் தனது ஆதிக்கத்தை நிலப்படுத்த விரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளின் கூட்டுவடிவமான இந்த நிகழ்வுப்போக்கை,புலியெதிர்ப்பு அரசசார்ப்புக் கூட்டத்தால் சகிக்க முடியாதுதாம்.அவர்களது எஜமானர்களே அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும்போது,இவை குறித்துப் பெரிதாக விவாதிக்க வேண்டியதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,அவர்களது நடிவடிக்கையின் பின்னே உந்தப்படும் அரச ஆதிக்கத்தின் கண்ணிகளை விவாதிப்பதில் கவனமெடுக்கலாம்.அரச ஆதிக்கத்துக்கும்,அரச ஜந்திரத்துக்குமான இருவேறு தளங்களை மிக விரிவாக விளங்கியாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு தளமும் ஒன்றையொன்று காப்பதில் தமது இருப்பையிட்டுப் பாரிய மனிதவிரோதத்தைக் கட்டமைக்கின்றன.அதிலொன்றே இந்தக் கிரீஸ் குழு.&lt;br /&gt;&lt;br /&gt;நட்புடன்,&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;20.08.11&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-1290955088894137455?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/1290955088894137455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=1290955088894137455' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1290955088894137455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1290955088894137455'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/08/blog-post_20.html' title='இந்தக் கிரீஸ் குழு...'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-5543739732316997632</id><published>2011-08-02T15:01:00.000-07:00</published><updated>2011-08-02T15:08:02.598-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கரையான் முள்ளி வாய்க்கால்'/><title type='text'>வேளாள முள்ளி வாய்க்கால்,கரையான் முள்ளி வாய்க்கால்....</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;இலங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்தவர்களது தலித்துவக் கோரிக்கைகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;"Ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of human personality"&lt;/span&gt; By Dr. B.R. Ambedkar&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;லங்கை அரசு கடற் கண்காணிப்பு வலையத்த்தின் வழி சாதிரீதியகச் சில வகைமாதிரித்தாக்குதலைச் செய்கிறது.அது ஒரு பக்கத் தாக்குலாக வரியும்போது,மறு வார்ப்பாகப் பிற்போக்குத் தேசியத்தின்தோல்வியில் வர்க்க முரண்பாட்டைக்குறித்து இலங்கை அரசு,சிங்கள-தமிழ் மீன்பிடியாளர்களைப் பிளவுப்படுத்துவதில் சில தர்க்கால வெற்றியையும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கு ஆப்பு வைப்பதில் இத்தகையத் துண்டு உரையாடலிலுமாக ஒரு பிரச்சனையுள் பல காய்கள் நகர்த்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-AeR9XMsMiIQ/TjhzvDXsdVI/AAAAAAAAAUA/MhYEXkTpzIo/s1600/schmied.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 370px;" src="http://3.bp.blogspot.com/-AeR9XMsMiIQ/TjhzvDXsdVI/AAAAAAAAAUA/MhYEXkTpzIo/s400/schmied.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5636382185849910610" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின்கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.facebook.com/notes/annam-sinthu-jeevamuraly/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/254079314611156"&gt;இதைக் குறுக்கி வாசிக்கத் தெரிந்த நீங்களெல்லோரும்&lt;/a&gt;,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும்,அதையே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகிறீர்கள்.சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது கடந்த 200 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt; பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தின் தோல்வியோடு தாழ்த்தப்பட்ட மக்களது கழுத்துக்கு வரயிருந்த கயிறு இற்று அறுந்துபோய்விட்ட பின்பும்,சரியான திசையில் இந்த ஆய்வுகளை-கோரிக்கைகளை நகர்த்தமுடியாத நீங்கள், இத்தகைய அரைவேக்காட்டு நறுக்கோடு தமிழ்பேசும் முழுமொத்த மக்களது விடுதலைக்கு வேட்டுவைப்பதில் காலத்தைக் கடத்துவது சாதியத்தை அகற்றும் போராட்டமாகப் படவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சமுதாயத்தின் யாழ் மையவாதத்துக்குட்பட்ட தமிழ் மத்தியதரவர்க்கத்தின் இயற்கையான பலவீனத்தினதும்,முன் அநுபவமற்ற உலகியிற் கண்ணோட்டத்தாலும்,இன்னுஞ்சில விஷேக் குணாம்சங்களினது விளைவாலும் இந்த மத்தியதர வர்க்கம் நிலப்பிரபுத்தவப் பிற்போக்குத் தேசிய வாதத்துடன் தமிழீழம் காணப் புறப்பட்டு, புரட்சிகரக் குணாம்சத்தையே எட்டமுடியாது சிக்குப்பட்ட இன்றைய சூழலில் இந்த வகைக் குறுங் கதையாடல் எதையும் சாதிக்காது.இது மேலும்மக்களைப் பிளவுபடுத்தி அதே பிற்போக்குத் தேசிய வாதத்தை வளர்ப்பதிலேயேதாம் முடியப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழலை விளங்கிக் கொள்ள ஒவ்வொரு தொழிற்பிரிவையும் இலங்கை-இந்தியச் சூழலில் புரியும்போது, அங்கே வர்க்க ஒடுக்குமுறையானது சாதியவொடுக்குமுறையாக விரிவதை இனங்காண முடியும்.இதைக் கவனத்தில் எடுப்பதை மறுப்பதென்பது நிலப்பிரபுத்துவ எச்சசொச்சத்தின் இருப்பைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதைவிட வேறென்னவாக இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கன்&lt;br /&gt;&lt;br /&gt;02.08.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-5543739732316997632?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/5543739732316997632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=5543739732316997632' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/5543739732316997632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/5543739732316997632'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/08/blog-post.html' title='வேளாள முள்ளி வாய்க்கால்,கரையான் முள்ளி வாய்க்கால்....'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-AeR9XMsMiIQ/TjhzvDXsdVI/AAAAAAAAAUA/MhYEXkTpzIo/s72-c/schmied.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-5569777775674784338</id><published>2011-06-25T09:52:00.000-07:00</published><updated>2011-06-25T11:01:05.665-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>"சாதியம்-தீண்டமை" என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;தமிழ் பேசுவதால்  தமிழர்களா?;&lt;br /&gt;"சாதியம்-தீண்டமை" என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;" தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள் வெறும் கருத்துக்களால் நிலை நிறுத்தப்படவில்லை.அவை குறிப்பிட்ட அதிகாரத்தின் மைய ஆளுமையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனைத் தளத்தைக் கொண்டிருப்பதற்காகக் கட்டபட்ட ஒரு பெரும் நிறுவனமான இந்துத்துவப் பார்ப்பன நிறுவனத்தின் நீட்சியாகும்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஈ&lt;/span&gt;ழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை, நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே , "பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும்" நாம் அறிந்ததுதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால் , அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தருணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-KxewaseMRLQ/TgYVqupg6nI/AAAAAAAAAT4/6YlpMCCj4Gg/s1600/180502_191996087489163_100000363189625_560825_874020_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://3.bp.blogspot.com/-KxewaseMRLQ/TgYVqupg6nI/AAAAAAAAAT4/6YlpMCCj4Gg/s400/180502_191996087489163_100000363189625_560825_874020_n.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5622205008639486578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரையே,தீபம் தொலைக்காட்சி"கேள்வி நேரம்"உரையாடலில் கீரன் முன்வைக்கும் அல்லது அவர் குரலூடாக முன் தள்ளப்படும் ஒரு வரலாற்றுப் பழி குறித்தான பார்வையை எப்படிப் புரிவதென்ற முயற்சியின் நறுக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சாதியம்-தீண்டாமை" எனும் கருத்துப் பிரிப்பில்(சமூக உளவியல்) இயக்கப்பாட்டை மனோவியற்றளத்தில் பண்பாட்டு ரீதியாகப் புரிய வற்புறுத்துகிறார்.அவ்வளவு இலகுவாக இதைப் புரிவது கஷ்டமான காரியம்.எனினும்,முழுமொத்தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில் இதை எதிர்கொள்வது எப்படி?என்ற சிக்கலை எல்லோரும்தட்டிக்கழித்துப் புரட்சி பேசுகிறோம்.பண்பாட்டு இடைவெளிகள் பூர்ஷ்சுவாக் கருத்தாக்களது வழியுள் அவர்களது நலன்களைத் தக்கவைக்கும் முயற்சியில் அது நிலைபெறத் தொடங்கும்போது எஞ்சியது பூர்ஷ்சுவாப் பண்பாட்டு ஒடுக்குமுறைதானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தியில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் இத்தகைய கீரன் போன்றவரது கருத்துக்கள் எப்பவுமே தட்டிக்கழிக்க முடியாதவை.ஆனால்,இக் கருத்துக்களின்வழி கீரன் நிலைநாட்ட விரும் பேரினவாதத்துக்கு துணைபோகும் அரசியல் அனைத்தையும்விடப் பயக்கரமானது-ஆபத்தானது!அதைக் கீரன் திட்டமிட்டே செய்வதால் கீரன் முன்வைக்கும் சாதியப் பிரச்சனைகள் அவ்வளவு இலகுவாக  நீர்த்துப் போக முடியாதவை என்றே நான் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;தனித் தமிழ்அரசு-ஆளுதல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"ஆண்ட பரம்பரை ஆளத் துடிக்குது"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சமூக உளவியலையுடைத்துப் புரியும்போது சில நூற்றாண்டாக மூன்றாம் உலகத்தில் நிலவிய காலனித்துவக் கட்டத்தைக் குறித்துச் சில புரிதலுக்கு வந்தாக வேண்டும்.காலனித்துவ வாதிகளது கருத்தாளுமையானது&lt;br /&gt;தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு-அந்நியர்களால்- இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இத்தைய உள்ளகக் காலனியத் தொடர்ச்சியின் வழியாகவாவது தமிழ் மேட்டுக் குடியின் ஆளும் மனவிருப்புப் "பூர்த்தியாகும் மனநிறைவு" தொடர்ந்து தனக்குள் மெலியவர்களைக் கொத்தடிமையாக்குவதில் ஒருவித ஆளுமை வெளிப்பாடாக உருப் பெற்றிருக்க வாய்ப்புகள் வரலாற்றில் அதிகமாகவே தென்படுகிறது.இதைத் திட்டமிடப்பட்ட ஆய்வுகளின் வழி நிறுவது கடினமாயினும்,மனோவியற் புரிதலில் வெட்ட வெளிச்சமாக வகுத்துக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனியுடமைச்சமுதாயத்ததுள்,நிலவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்,அதையொட்டிய ஒடுக்கு முறைகளும் அரசியல் அதிகாரம் என்பதற்கு ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞானபூ ர்வமாகப் புரிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே, தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலனித்துவத்துக்குப் பின்பான நவ காலனித்துவ-பல் தேசிய மயக் காலகட்டத்து இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள், மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாக வூன்ற வைத்துள்ளன. இவற்றைக் கடந்து நாம் இந்தப் பாழ் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட புதிய பாட்டாளிய வர்க்கப்பண்பாட்டை,பன்மைத்துவ சிறு அடையாளங்களை,பொருந்தாத் தன்மையிலான சிறு சமூக அமுக்கக் குழுமங்களாக உருவுறும் வேறுபாடுகளை இணைக்கும் பண்பாட்டைப் படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.ஏனெனில் , வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.அவர்கள் இந்தியப் பார்ப்பனப் பண்பாட்டு ஒடுக்குமுறைக்குப் பலியாகும் சாதிய வேறுபாடுகளால் பிளவுண்டு போகமுடியாது.கீரன் இத்தகைய பிளவை மிக வன்மமாக வற் புறுத்துகிறார்.இதற்குப் "பாகிஸ்த்தானைப் பிரித்தது ஜின்னாதாமென"ப் புலம்பித் தனது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்.அகண்ட பாரதம்,ஆபத்தானதெனக்கொள்ளும் நவ காலனித்துவம் இப்படி, காந்தி-ஜின்னா வழியூடாக வேறு வரலாற்றைச் சொல்ல வைத்திருக்கிறது.அதை,வாந்தியெடுப்பது அனைவருக்குமான விடுதலையைத் தந்துவிடப் போவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பாண்பாட்டு ஒடுக்குமுறை வரலாறு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது இல்லையா கீரன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினூடாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.சாதியத்தை வேரறுப்பதற்கான முதற்படி இங்கிருந்துதாம் தொடங்க முடியும்(இதைவிட்டு இனவாதத்துக்கு எதிரான எழிச்சியைப் போராட்டத்தைக் கூறுபோடுவது அல்ல என்பதையும் இதில் புரிந்தாகவேண்டும்!).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக தமிழ்ச் சமூகத்தின்உரிமைகளைச் சிதைக்கும் காரியத்தில் புலம்பெயர் தலித்துவக் குறுக்கல் வாதம் தொடர்ந்து தன்னை விருத்திக்கிட்டுச் செல்கிறது.இதைக் கீரன்போன்ற இலங்கைச் சிங்கள அரசுக்குப் பலிபோன கடாக்களது வழி புரியும்போது,இவர்கள்  குறுக்கே நின்று தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணய உரிமை மீது கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய இவர்களிடமிருந்து  உழைக்கும் மக்களது வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கடந்த எந்த உறவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இன்றைய பெரு மூலதன நகர்வில் ஐரோப்பிய அரசுகள் செய்யும் லிபியா மீதான அழிவு யுத்தம் நல்ல உதாரணமாக முடியும்.இதையுங் கடந்து "கிரேக்க அரசுமீது சுமத்தும் அழுத்தம், கிரேக்க உழைக்கும் வர்க்கத்தின் மீதான அதீத ஒடுக்குமுறையை ஜேர்மனிய டொச்சு வங்கி பிரேரிக்கும்போது" அந்தப் பிரேரணையை ஜேர்மனிய அரசு தனது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கிறது.இவையெல்லாம் வர்க்கங் கடந்த அரசியலை வற்புறத்தவில்லை.இதைக்கடந்து தலித்துவ அரசியலைப் புரிந்து கொள்வதில் வரலாற்று ஒடுக்குமுறையென்பதை முன் நிறுத்துவதில் தமிழ்ச் சமுதாயத்தில் சமூக வளர்ச்சி-சிதைவுகுறித்த புரிதல் கவனித்தில் இருத்தப்படாது தட்டிக் கழிக்கப்படுவதன் உள் நோக்கம் என்னவாக்க இருக்கமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீபத்தின் கேள்வி-நேரம் உரையாடலில்&lt;a href="http://www.youtube.com/user/anasnawas#p/u/12/z806R8blMLE"&gt; கீரன் முன் வைக்கும் சாதியப் பிரச்சனை,அது குறித்து"ஆய்வு"ரீதியான உரையாடலுள்"சாதியம் இருக்கிறது-தீண்டாமை விலகுகிறது"&lt;/a&gt;என்ற புள்ளியில் மீளவும் தமிழ்ச் சமுதாயத்திள் மொத்த சமூக வளர்ச்சிக் கட்டங்கள் குறித்துச் சரியான புரிதலை மறுப்பதில் முழுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் சாதியவொடுக்குமுறையைத் தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிறுத்துகிறார்.யாழ்ப்பாணம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிதியீடாகும் ஒரு குறு நிலப்பரப்பு.அதைத் தாண்டிய சாதியவொடுக்குமுறை முழுமொத்தத் தென்னாசிய இனக் குழுமங்களுக்குள்-தேசிய இனங்களுக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும் பண்பாட்டின்மீது வைக்கவேண்டியதும்,அந்தப் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தும் பொருளாதாரத்தைக் கேள்விக்குட்படுத்தாது,ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் கீரனது அறிவின்மீது ஆணி அடிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதியத்தின்மீத கீரனது பார்வையை இந்தியாவுக்குள்ளும்,சிங்களச் சமுதாய அமைப்புக்குள்ளும் பொதுமைப்படுத்திப் பார்த்தோமானால்&lt;br /&gt;கீரன் சிறுபிள்ளைத் தனமாகவும், அப்பாவித்தனமாகுவம் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுக்க அல்லது அதை நியாயப்படுத்த முனைந்து தனது அறிவிலப் புலம்பலை முழுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கெதிராகச் செய்து  சிங்கள இனவாத முன்னெடுப்புகளைத் தொடர்ந்து நியாயப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;யாருக்கு யார் குரலிடுவது?:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலைகளில், இலங்கை மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா? இந்தக் கல்வியைக் கையில் வைத்திருக்கும் இலங்கை அரசு குறித்தும், அதன் சாதியப் பிளவு அரசியல் குறித்தும் கண்டிய-கரையோரச் சங்களச் சமுதாயத்தின் சாதிய வேறுபாட்டிலிருந்து புரிவதும் அவசியமில்லையா?கொய்கமச் சாதியத்தின் வரலாறு என்ன?அதன் பொருளாதார ஆதிக்க நலன்கள் எவையாக இருக்கின்றன கீரன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை  வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை(வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது-மார்க்ஸ் /The history of all hitherto existing Society is the history of Class Struggles).அஃது, தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது. வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் "தற்காப்புத் தேசியவாதம்"என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதியத்தை; துடைத்தெறியும்-சமூக மேம்பாடு என்ற திசைக்கும் நிலவும் மறைமுகமான அவமானப்படுத்தல்கள்-தொடர்ந்தும் சாதியத்தை நிலைப்படுத்தும் அடையாளங்கள் யாவும் ஒரு முனையில் இன்னொரு வகை அகவொடுக்குமுறையைச் செய்கிறதேயொழிய பண்பாட்டு மாற்றத்தைக்கோரவில்லை!அத்தகைய நிலையில்,தொடர்ந்தும் அவர்களது கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து தலித்துவக் கோரிக்கைகளைப் பிரித்துப் பார்க்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்"சாதகம்-பாதகம்"என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரினவாதம் சாதி பார்த்தா தமிழ் பேசும் மக்கள்மீது குண்டிறிந்தது?தமிழ் பேசுபவர்கள் என்ற ஒரு காரணத்துக்கு மட்டுமா சிங்கள இராணுவம் தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயக் கோரிக்கையைச் சிதைத்தது?தமிழ்பேசும் மக்களது விடுதலையோடு இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களதும் விடுதலை பின்னிப் பிணைந்திருக்கவில்லையா?ஏன் தென்னாசியப் பிராந்தியத்தின் விடிவெள்ளியாகக் கூட இப்போராட்டம் இருந்திருக்காதா? இதையுணர்ந்ததாற்றாமே பாசிப் புலிகளை வளர்த்தெடுத்தனர்-புரட்சிகரக் கட்சிகளை அழித்தனர்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் கீரன்-தேவதாசன் போன்றோரிடம்இவற்றைக் குறித்த புரிதல்கள் இல்லாமலா இருக்கும்?அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகௌரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அது ஒடுக்கப்பட்ட மக்களது பொதுமையெனப் புரிந்துகொன்னவேண்டும்!ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து சாதிகளுக்குள்ளும் இருப்பவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த "சைவப்பிரகாச வித்தியாலயம்"எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தாழ்த்தப்பட்டவர்கள்-ஒடுக்கப்பட்டவர்கள்-உழைப்பாளர்களது பிள்ளைகள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது? தனியே சாதியத்திமிரா அல்லது வர்க்க நலனா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஒரு தேசிய இனமெனும்பொழிவு, புலப்படும்சிந்தனை :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய விய+கம் அடிபட்டுப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஙனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.இதைத்தாம் இப்போது கீரன் மற்றும் தலித்துவ மேம்பாட்டு முன்னணி வகையறாக்கள் பேசுவதில் முடிந்துள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுவது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும்  குறை வளங்களாலேயே (சாதியம்-பெண்ணடிமை,மத வேறுபாடு,மொழி வேறுபாடு-பிராந்திய வேறுபாடு இத்தியாதி) முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தருணத்தில் எங்கே செல்லும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீரன் பேசும் சாதியறுப்புக்கான கருத்துக்கள் எந்த வகையிலும் சாதியத்தை வேரறுப்பது அல்ல. மாறாக, அது இலங்கைப் பாசிச அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற-அவர்களால் தகவமைக்கப்பட்ட கருத்தாடலே.இது, ஒருபோதும் தலித்துவ மக்களுக்கான விடுதலையையோ அன்றி முழுமொத்த தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணய உரிமைக்கோ எந்த விதத்திலும் உதவாது, அடக்கு முறையாளர்களது தயவுக்காக நக்கிப் பிழைக்கும் கருத்தாடலாகவே காணப்படும்.இஃது, காலப் போக்கில் நிகழும்போது இத்தகைய தலித்துவக் கோரிக்கைகள் காணாமற் போவது மட்டுமல்ல,யாருக்காகப் போராடுவதாகச் சொன்னார்களோ அந்த மக்களே தம்மை ஒடுக்கு முறையாளர்களது வலையிற் சிக்க வைத்து மேலும் வதைப்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;26.06.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-5569777775674784338?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/5569777775674784338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=5569777775674784338' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/5569777775674784338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/5569777775674784338'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/06/blog-post.html' title='&quot;சாதியம்-தீண்டமை&quot; என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-KxewaseMRLQ/TgYVqupg6nI/AAAAAAAAAT4/6YlpMCCj4Gg/s72-c/180502_191996087489163_100000363189625_560825_874020_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-191809623103418450</id><published>2011-01-30T11:22:00.000-08:00</published><updated>2011-01-30T12:53:23.621-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் :</title><content type='html'>&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:130%;" &gt;தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் : புரிதலும்,உரிமைகளும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நா&lt;/span&gt;ம் பிரதிகளது தன்னிலைகள் குறித்தும், அதன்மீதான சுயதம்பட்டச் சீரலைச் சிதறல்களிலும் மாட்டுண்டுபோனோம்!உயிர்நிலைக் களன்களில் குதறப்படும் ஏதோவொருகணம் நோக்கிய தன்னிலைக் கோரல்களிலும் எந்தத் தோதானவொரு பொருத்தப்பாடுடைய தேடுதலைத்தானும் பகிர்ந்துகொள்ளத்தானும் எவருக்குமே துப்பில்லை.இருந்தும், பெருங்கதையாடற் புலமையும்,அதன் உள்ளார்ந்த நுட்பநோக்கும் பெருகக்பெற்றதான சுய புலம்பலே சினங்கொள்ளதக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித எச்சங்கள் மீது ஏறி நின்று, நோக்கப்படும் புதியதை நோக்கிய கட்டமைப்புகள் யாவுமே, வாழ்பவர்களக்கும் மண்ணோடு அள்ளுப்பட்டவருக்குமான தொடர்ந்த போராட்டமாகவே நிலைகொள்ளும் புதிய பொருளாதார ஆர்வத்தின்மீதான பொருத்தப்பாட்டைச் சுட்டுவதற்கு மேலாக, இந்த மீனவர் பிரச்சனையானது சாதராணச் சராசரி மீன்பிடி உழைப்பவர்தம் வயிற்றுப்பாட்டுக்கும்,சம்மாட்டி வடிவமாகப் புரிந்து,உணரப்பட்ட பெரு தொழில் வணிகக் கட்டமைப்புடைய தொழில்முறை ஜந்திரப்படகு கட்டும் "பெரு" வணிகத்துக்குமான வர்க்க உழைப்பு நிலைக் களன்கள் பிரத்தியேகமாகவேனும் புரிந்துணரப்படுவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணத்துக்கும்,அசாதாரணத்துக்குமிடையிலான வித்தியாசங்களை இவர்களது உழைப்பின்மீதான"பலம்-பலவீனம்"என்பதை பொருள் வளம்-வறுமைப்பட்ட ஏழை மீனவர்கள் எனும் தளத்தில்வைத்து, அணுகுவதற்கானவொரு&lt;a href="http://www.facebook.com/#%21/muralitharan.mauran/posts/193428494002113?notif_t=share_reply"&gt; புள்ளியைச் சுட்டியிருக்கிறான் மயூரன்&lt;/a&gt;.இது பரவலாக உணரப்பட்டதாகினும் அதைப் பேசுவதற்கான சூழல் மறுக்கப்பட்டிருந்த தேசியவாதக் கோரிக்கைகளது தார்ப்பாரில் எல்லாம் பூச்சியமாகக்"கருவாடு கரைந்து ஆணத்துக்க"என வாசிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/I9eUr_nvYX8?fs=1" allowfullscreen="" frameborder="0" height="295" width="480"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, இதன் ஆணிவேரைத் தொட முனைதல் வரவேற்கத் தக்கது.கடலுக்குச் செல்பவர்கள்மீதான அத்துமீறிய மறுப்பைக்கொண்டியக்கிய தமிழ்க் கொழும்புசார் வர்த்தகமானது இராணுவத்துக்குக் கப்பஞ்செலுத்தியபடி ஜப்பானிலிருந்து ரின் மீன் இறக்கிக்கொள்ளையடித்த தேசியவிடுதலைப்போர்ச் சூழலொன்றும் பலரால் புரிந்துகொள்ளப்பட்டதே.&lt;br /&gt;&lt;br /&gt;பெரு வணிகமானது கப்பல் கட்டி,ஏழை மீனவனது வலையறுத்துக் கடற்கொள்ளையிடுவதைத்"தமிழ் மீனவன்"என்ற பொதுப் பதத்துள் உள்ளிழுத்து விவாதிக்கக் கூடியதாக மாற்றிய அரசியலையும் உடைத்துப்பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தத் துவித-துருவ எதிர்மறைகளிலுமேனும் இதைவைத்த சொற்பப் புரிதப்படானது குதறப்படும் நலிந்த-விளிம்பு நிலைகளை நோக்கிய பலம்தேடும்,பலமளிக்கும் வரைவுகளைத் தந்துவிடுவதான தேடுதலும்,ஒத்திசைவும் அந்தக் கோரிக்கைகளுக்குள் ஊசாலாடும் வயிற்றுத் தேவைமீதான அடிப்படை உரிமைப் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ளும் நிலையுள்,கொல்லப்படும் சாதரண தமிழ்நாட்டு மீன்பிடித் தொழிலாளியையும் இந்த அத்துமீறிய வர்த்தகக் காழ்புணர்ச்சி கொல்வதைத்தானும் தட்டிக் கழித்துவிட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தென் கிழக்காசிய மீன் பிடித் தொழில்மீதான ஜந்திரப்படகு-ரோலர் வைத்துழைக்கும் பெரு மீன்பிடித்தொழிலுக்கும்,சிற்றுழைப்பு வடிவிலான மரபுசார் மீன்பிடித் தோணிக்குமான முரண்பாடுகள்,"வசதிபடைத்த அரசியற் செல்வாக்கு-மாபியாக் கட்டமைப்பு" என்ற தளங்களை அண்மித்துப் பார்க்காத எந்தத் தீர்ப்பும் சாதாரண மீன்பிடித் தொழிலாளிக்கு எதையும் விட்டுவைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;கடலில் சாகும் தமிழ்நாட்டு மீனவன்,பெரு வணிக-சம்மாட்டிக்குக் கீழ் பணிசெய்பவனாகினும் அந்தச் சாவைப் பெருவணிக ஆதிக்கத்துள் வைத்து அணுகுவதானது அத்தகைய நலிந்த உழைப்பாளியது இருப்பை மறுப்பதில் முடியும்.இந்தச் சிக்கலைப் புரிதலென்பது,இலங்கை-இந்தியக் கடல் எல்லை-உரிமைப் பிரச்சனையுள் வைத்து அரசியலாக்கஞ் செய்வதிலும் பார்க்க, மீன்பிடித் தொழிலுள் ஆதிக்கஞ் செய்யும் பெருவணிக-ரோலர்களது அத்துமீறிய கொள்ளை-மாபியாத் தனம் என வரைந்துகொண்டு,சாதாரண மீனவன் அதுள் தொழிலாளியாக-அடிமையாகப் பணிபுரியும் களத்தை அங்கீகரித்தால்"சாவு"சாதாரண-நலிந்த வர்க்கத்துக்கே நேர்கிறது.இதை மறுத்து ஒதுக்க எந்தத் துவித எதிர்மறைப்(சிங்கள இனவாதம்-தமிழன் இத்தயாதி புரிதல்வகையறா) புரிதலும் கைகொடுக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்மாட்டிகளதும்,அவர்களது எல்லைகடந்த வணிக வட்டத்தினதும்கடல்வளக் கொள்ளைக்கும்,சாதரணக் கரையோர மக்களது அடிப்படை உழைப்பின்மீதான ஆதிக்கத்துக்கும் இடையிலுள்ள இந்தச் சிக்கலானது, சிங்களக் கடற்படையினது மரபுசார்ந்த புரிதலுள்(பங்கு-கமிசன்)ஏற்படும் சிக்கலெனவும் விரிவதை எவரும் புரிந்திருக்க முடியுமாவெனவும் சந்தேகமே!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே,தமிழக மீனவர்களது கொலைகளது அரசியலூக்கம் வெறும் இனவாரியான புரிதலையுந்தாண்டி வர்த்தக நலன்கள்-உழைப்புச் சந்தை,எனவிரியும் முனைகளில் புரிந்துணரப்பட்டுத் தீர்க்க வேண்டிய தேவையைப் பரந்துபட்ட மக்கள் தாம்சார் வலயத்துள் முன்மாதிரியாக அணுகுவதென்பது, அரசியல் கட்சிகளை விலத்திவைத்துப் பெருவணிகத்தின் மாபியாத் தனங்களைப் புரியந்தருணங்களே.அங்ஙனம் செயற்படும்போது இதுள் அரசுக்கும் பெருவணிக-சம்மாட்டி முறைகளுக்கும் உள்ள நீண்ட தொடர்புகள் அந்நியப்படுத்தப்பட்டுப் புரிய வாய்புகளுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;30.01.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-191809623103418450?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/191809623103418450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=191809623103418450' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/191809623103418450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/191809623103418450'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/01/blog-post_30.html' title='தமிழக மீனவர்கள்-சிங்களப்படைத்தாக்குதல் :'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/I9eUr_nvYX8/default.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-137689651353131957</id><published>2011-01-28T13:37:00.000-08:00</published><updated>2011-01-28T15:10:24.763-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>பெற்றோலிய டொலர்க் கொள்ளை!</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;துனிசியா,எகிப்த்து: இன்னும்பல தேசத் தலைகள் உருளும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;ரபு தேசங்களில் நடப்பது மக்கள் புரட்சியின் பெயரால் பெற்றோலிய டொலர்க் கொள்ளை!இப்படி ஒரே வார்த்தையில் போட்டுடைக்கும் தீர்ப்புக்கு,விரிவாக எழுதப்படும் ஒரு நீண்ட புலம்பாதிக்கக் குஞ்சம், சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனது துணிவுகொண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகம் மிகக் கெடுதியாவும்,சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக புரட்சி,ஜனநாயகம்-நல்ல வேஷமிட்டு,மக்களைக் காப்பதாகவும்,அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.இலக்கியம்,புனரமைப்பு,அபிவிருத்தியென்றெல்லாம் "சந்திப்புகள்"படு அமர்க்களமாக மாதந்தோறும் அரங்கேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்துக்கான நிகழ்வுகள்,உலகப் புகழ்பூத்த எழுத்தாளர்களது தயவோடு நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தின் மீதான பார்வைகள் மக்களுக்கான விடுதலை-ஜனநாயமெனும் மொழியாடல்களதுவழியிலேயே உருவகப்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்க இலக்கியமென்பதை மனிதவாழ்வின் இரண்டாவது இயற்கையெனச் சொல்லப்பட்டபின் அதன் வர்க்கச்சாரம் புரியப்படலானது.நிலைத்திருக்கும் எழுத்து முனைப்புக்குள் நிறுவனப்பட்டியங்கும் அதிகாரங்கள்,அதுசார்ந்த கருத்தியற் பேணுகை உடைப்பட்டுப் புரிந்தும் போனது.எப்போதும்போலவே இந்தப் புரிதலிலும் ஒரு எல்லையிடப்பட்டது.கலைவடிவங்கள் கலையெனப்பேணப்பட்ட இயக்கப்போக்கின் விருத்தி மிக நேர்த்தியான கதைசொல்லிகளை வளர்த்தெடுத்திருந்தபோது அந்தக் கதைசொல்லிகள் பண்டமாக மாற்றப்பட்டபோது மிக முன்னேறிய தேசத்து இலக்கியவாதிகள் எல்லோருஞ் சந்தைப்படுத்தப்பட்டார்கள்.அவர்களே,இப்போது மக்கள் அனைவருக்குமான குரலுமாக ஒலிக்கத் தொடங்கினர்.அதிகாரம் இவர்களை ஊடகமாக்கியபின் படைப்பிலக்கியத்தின் போலித்தனம் அருவருக்கத் தக்கதாகியது.அது,&lt;a href="http://de.wikipedia.org/wiki/Martin_Walser"&gt;மார்ட்டின் வல்சரையோ&lt;/a&gt; அல்லது &lt;a href="http://de.wikipedia.org/wiki/G%C3%BCnter_Grass"&gt;குன்ரர் கிரசையோ&lt;/a&gt; மேல் நோக்கிய மனிதர்கள் என்பதை ஒரு நொடியில் நொருக்கி எறிந்துபோடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TUM3fnZ82PI/AAAAAAAAAS4/zfzQRjruJH8/s1600/louvre_abu_dhabi_fullSize_1.3228913.1257943072.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 295px;" src="http://4.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TUM3fnZ82PI/AAAAAAAAAS4/zfzQRjruJH8/s400/louvre_abu_dhabi_fullSize_1.3228913.1257943072.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5567354580653365490" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றபோதும்,எத்தனையோ படைப்பாளிகளை அவர்களது மனித நோக்குக்காக நாம் மதிக்கிறோம்.அவர்கள் தாம் வாழும் உலகத்தில் கால்பதித்துச் சிறந்தபடைப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள்.அவர்களில் எனக்கு அதிகமாகப் பிடித்தவர்கள் டோல்ராய் (Tolstoi: Anna Karenina)அனா கறினினா,டோஸ்ரோஜேவிஸ்க்கி (Dostojewskij: Der Idiot)முட்டாள்,மற்றும்அலெக்ஸ்சாண்டர் புஷ்கின் (Alexander S.Puschkin:Erzaelungen) கதைகள்.இத்தகைய படைப்பாளிகளுக்கு நிகராக எழுதிவந்தவர் அல்பேர்ட் காம்யு(Albert Camus:Die Pest,Der Mythos des Sisyphos,Der Fremde...).&lt;br /&gt;&lt;br /&gt;"மீண்டு வரும் பொழுதொன்றில்&lt;br /&gt;பொய் முகம் முறித்தெறியும்&lt;br /&gt;தெருவொன்று துன்பத்துள்&lt;br /&gt;திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்&lt;br /&gt;&lt;br /&gt;மொய்த்திருக்கும் இலையான்களின்&lt;br /&gt;குருதி நினைந்த கால்களில்&lt;br /&gt;இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது&lt;br /&gt;எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கனத்த மிதப்பொன்றில்&lt;br /&gt;கடுகுகளுக்குக் கால் முளைத்து&lt;br /&gt;வளத்தின்மீதான பெரு விருப்பாய்&lt;br /&gt;வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்&lt;br /&gt;அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்."&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது தடத்தைப் புரியமுனையும்போது சாதாரணமான பரிசீலனைக்குப் போவதென்பது ஆகக் குறைந்த புரிதலென்பதையுந்தாண்டி என்ன-ஏதாகிறது எழுத்தெனுங் கேள்விக்கு விடைதேடுவதாக மாறகிறதெனக்கொண்டு மேலுள்ள வரிகளை எழுதிப் பார்த்தால் உடனே அமெரிக்கா வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவெனச் சொல்!நீ,சொல்லமாட்டாய்.சொல்வதில்-புரிவதில் சிக்கல் இல்லை!வர்க்க உணர்வில்த்தாம் சிக்கல்.எனக்குப் புரிந்ததைச் சொல்வதில் சிக்கலெழ முடியவில்லை.என் வர்க்கவுணர்வானது எனது வாழ்நிலையால் தீர்மானிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி.அப்படியே இருக்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே, சமூகவுணர்வென்பது ஆன்மீக வாழ்க்கையில் செயற்படுகின்ற அமைப்புதானே?&lt;br /&gt;&lt;br /&gt;சமூகவுணர்வுக்கும் தனிப்பட்டவுணர்க்கும் இடைப்பட்ட செயல்,சமூகப் பிரிவுகளுக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் சித்தாந்தப் போராட்டம்.கருத்துக்கள்,சிந்தனைகள்,தத்துவங்களின் பரிவர்த்தனை,அவற்றின் தோற்றம்,வளர்ச்சி,பெருந்திராளான மக்களின் மீது அது தாக்கஞ் செய்யும்.இவைகள்தானே நாம் உணரும் சமூக உணர்வு?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் அண்மிக்கிறேனா? சரி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்ஜீரியனான  Camus  தன் "கொள்ளை நோய்"என்ற நாவூலாடாக முகமின்றி அலைகிறானே!அப்படியொரு அலைச்சல் எனக்கும் உருவாகிறது.அல்ஜீரியனாகவும் அல்லாமல் பிரஞ்சுக்காரனாகவுமல்லாமல் மனிதானக இருக்க முடியாது, அடையாளம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இவ்வளவும் எதற்கு?&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;மாறிவரும் &lt;a href="http://www.globalresearch.ca/index.php?context=va&amp;amp;aid=22963"&gt;அரேபிய உலகின் சமீபத்திய போராட்டம் &lt;/a&gt;என்ன?துனிசியாவினதும்,அதைத் தொடர்ந்து ஜெமேன்,எகிப்த்துவெனத் தொடரும்"ஜனநாயகபத்தியத்தின்" [democratic imperialism]போராட்டம் எதுவரை?இதற்கும்[ Global Revolution(...) ]மரபுசார்ந்த மக்கள் போராட்டத்துக்கும்[Revolution] எந்தவழிகளில் மாறுபாடுகள் இருக்கிறது?அல்லது இது மக்கள் போராட்டமாகிறதா?வர்க்கப் போராட்டத்துள் எந்த வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும்?உழைப்பாளர்களது அதிகாரத்தை இங்கே எதிர்வுகூறமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பரவலாக துனிசியாவிலோ ,எகிப்திலோ எந்தவொரு பகுதியிலும் ஆண்களே போராட்டத்துள் அதிகமாக ஈடுபடுவதும் இந்தத்திசையில் அரேபிய பெண்களது பாத்திரம் என்ன?மக்கள் போராட்டத்துள் பெண்ணின் பாத்திரம் புறகணிக்கப்பாட்டதொரு சூழலை நினைத்தே பார்க்க முடியாதிருக்கும்.ஆனால்,அரேபிய தேசத்தில் அதுவே உண்மையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து சமூகவுணர்வு-சமூகவாழ்வே உணர்வைத் தீர்மானிப்பதென்ற வாய்ப்பாடுகளைத்தாண்டி இந்த அரேபிய உலகத்தை உற்று நோக்கும்போது அவர்களது சமூகப் போராட்டத்தைப் புரிவதில் பலசிக்கல்கள் இருந்தன.நேற்றுவரை இதுவே எனக்குள்ள பிரச்சனையாக இருந்தது.இதை மேற்குலகங்கள் கூறுவதுபோன்று மக்கள் போராட்டமெனக்கொள்வதில் எனக்குச் சிக்கல்கள் இருக்கிறது.கிழக்கு ஐரோப்பியச்"சோசலிசச் சரிவு" போன்று இதுவும் அரோபியச் சர்வதிகாரிகளது சரிவு எனச் சொல்லும் மேற்குலகச் சிந்தனையாளர்களைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை!அவர்கள் தேசத்து அரசுகளும்,தலைவர்களும் போராடும் அரேபிய மக்களது போராட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.மக்களது போராட்டம் எனவும் பேரிகை கொட்டுவதில் அமெரிக்க வெளிவிவகார மந்திரியும்,அஞ்கேலா மேர்கலும்(ஜேர்மனிய அதிபர்) முந்திக்கொள்கின்றனர்.கூடவே,அரேபியத் தேசத்துச் சர்வதிகாரிகளுக்குக் கோரிக்கையும்விட்டு,"அமைதிவழிப் போராட்டத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம்"என ஆலோசனைகளும் வழங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எகித்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அறிமுகமாகும்&lt;a href="http://en.wikipedia.org/wiki/Mohamed_ElBaradei"&gt; எல் பாறடாய்&lt;/a&gt; [Mohamed ElBaradei]அணுக் கண்காணிப்புக்குழுவுக்குத் தலைவராகவிருந்து ஈரான் பற்றித் துப்புத் துலக்கி அமெரிக்காவுக்கு வக்காலத்துவேண்டிய கடந்தகாலம் என் கண்களில் பட்டுத் தெறிக்கிறது! இன்றைய அவரது வருகையில் எகித்தியப் போராட்டம்,துனிசியா போன்றவற்றின் தொடரில் அரேபிய மாபியாக்கள் பலரது தலைகள் மறைந்து போகலாம்-தத்தம் தேசங்களைவிட்டு ஓடலாம்.ஆனாலும் இது மக்களுக்கான,அவர்களது அதிகாரத்துக்கான போராட்டமாக எடுக்கமுடியுமா?-என்னால் முடியவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TUM3yBfHDYI/AAAAAAAAATA/m0RDpfxiHe0/s1600/burj_dubai_fullSize_1.3220496.1257943043.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 249px;" src="http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TUM3yBfHDYI/AAAAAAAAATA/m0RDpfxiHe0/s400/burj_dubai_fullSize_1.3220496.1257943043.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5567354896891972994" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துனிசியவை விட்டு வெளியேறிய அதன் தலைவர் பென் அலியை இதுவரை ஜனநாயகத் தலைவராகக் கொண்டாடிய மேர்குலகக் கட்சித் தலைவர்கள் இப்போது அவனை சர்வதிகாரியெனச் சொல்லியும்,எழுதியும் வருகிறார்கள்.பென் அலியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் வெளியலுக வங்கிக் கணக்கு-பணம் முடக்கப்படுகிறது.இதன் தொடராகச் சிலவற்றைக் குறித்துப் பேசமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;1: அரேபிய உலகத்தில் நடப்பது மக்கள் போராட்டம் அல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;2: இப்போராட்டத்தினது சூத்திரதாரிகள் ஏகாதிபத்திய உலகத்தவர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;3: அரேபிய உலகத்திலுள்ள தேசங்களது "அரசுகள்-தலைவர்கள்"கவிழும்போது அதன் இடத்தில் புதிய மேற்குலகச் சார்பு அரசுகளே மீளவும் வரமுடியும்,&lt;br /&gt;&lt;br /&gt;4: தேசங்களைவிட்டுச் செல்லும் சர்வதிகாரிகளது வெளிநாட்டுச் சொத்துடமை-செல்வம்-முலதனம் முடகத்துக்குள் வந்துவிடும்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓடுகின்ற  அரோபியச் சர்வதிகாரிகள் ஏலவே "மக்கள் புரட்சிக்கு"தயாராகின்ற தேசங்கள்(சவுதி அரேபியா,குவைத்,கட்டார்) நோக்கியே ஓடுகின்றனர்.மேற்கில் அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழமையாக உலகச்சர்வதிகாரிகளுக்கு உறைவிடமான அமெரிக்கா இதில் கடுகளவும் இடம்கொடுக்காது ஜனநாயக வேடங்கொண்டும் உள்ளது.இதன் அச்சொட்டான அரசியல் என்னவாக இருக்க முடியுமென்பதற்காக மேலே சொன்னவற்றை மீளச் சிந்திப்பதில் கவனமெடுத்தால் நிச்சியம் இந்தப் போராட்டத்தின் திசைவழியைப் புரிந்துகொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக அரேபியத் தேசங்களது இன்றைய போராட்டமானது "&lt;a href="http://www.mafialand.de/Members/roth/wer-sind-eigentlich-die-neuen-finanziers-von-facebook-in-den-medien-konnte-man-wenig-daruber-erfahren"&gt;சமூக இணையத் தொடர்பாடலது அழுத்தமான பங்களிப்புடனே&lt;/a&gt;"யேதாம் அரேபியத் தேசத்துள் "மக்கள் எழிச்சி" எழுந்துள்ளதாகவும்,ரிவிட்டர்,பேஷ்புக்-புளக்கர் போன்ற இணையவழி ஊடகங்களே இதைச் சாத்தியமாக்கப் பெரும் பங்கு செய்ததாகவும் பலர் குரலிட முனைகின்றனர்.மக்கள் எழிச்சிக்குள்ளாகும் சமூகப் புறநிலை எப்போதுமே இஸ்லாமிய மத அழுத்தங்களால் இல்லாதாக்கப்பட்டபோதும், அரேபியவுலகத்துள் சமூகவுணர்வானது வயிற்றுப்பாட்டின் வீச்சில் ஆவேசமாகும் என்பது ஏலவே அறியப்பட்டதே. இதை என் எகிப்தியப் பிரயாணங்களில் அதிகம் நேரடியாகக் கண்டும் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலிய மாபியாக்களது "மாபியாப் பொருளாதாரம்"உலக வணிகத்துள் நாற்பது வீதம் சுழல்கிறது என்கிறார் &lt;a href="http://www.mafialand.de/"&gt;"மாபியா டொச்சுலாந்து"என்ற நூலின் ஆசிரியர் இயூர்கன் இரொத்&lt;/a&gt; .மேற்குலகில் வீழ்த்தப்படும் மாபியாக்களது இறுதியிடமானது அரேபிய-ஆசியக்கடற்கரைகளாக இருக்கின்றவென்பதை நான் சார்மல் சைக் நகரத்தில் கண்டேன்.அரேபிய-ஆசியக் கடற்கரைகளில் நிறுவப்படும் பல நட்ஷத்திர ஓட்டல்களும்,உல்லாசப் பிரயாணத்துறையையும் இந்த இத்தாலிய-உலக மாப்பியாக்களே கைப்பற்றியுள்ளனர்.இவர்களால் மொய்க்கப்பட்ட அரேபிய உலகக் கடற்கரைகளது பரந்தவெளிகள் மேற்குலகத்துக்கு நல்ல வருமானந்தரும் வியாபாரமாக இருக்கிறது.என்றபோதும் இந்த அரேபியப் போராட்டத்தால் இப் பொருளாதாரத் துறை நொருங்கிவருகிறது.இதை அனுமதிக்கும் மேற்குலகம் இந்த மாபியாக்களாலேயேதாம் ஆளப்படுகிறது.என்றபோதும் ஏன் இந்தப் போராட்டங்கள் இவர்களுக்கு உவப்பாக இருக்கு?வரவேற்று,வாழ்த்துவதன் நோக்கமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எண்ணை டொலர்[Petrodollar] :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மேற்குலகத்தின் இதுகாலவரையான இயக்கத்துக்கு-இருப்பு பக்கப்பலமாக இருப்பவை உலக நாணய நிதியம்,உலக வங்கி என்பது ஒருவகையான உண்மை.இந்த வங்கிகளது வாடிக்கையாளர்கள் அதிகமாக மூன்றமுலகம் எனப்படும் தேசங்களே.கடன் கொடுத்தல் வட்டியறவிடுதல் என்பதையுந்தாண்டி இவ் வங்கிகள்-நிதியங்கள் சம்பந்தப்பட்ட தேசங்களது அனைத்து இயக்கத்தையும் கட்டுப்படுத்துபவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலக வங்கி,நாணய நிதியங்களுக்கு எவர்களது நிதி வந்துசேர்கிறது-எப்படி வந்து சேர்கிறதெனப் பலருக்கு புரியும்.அதிகமான வளர்ச்சியடைந்த தேசத்து அரசுகளது நிதிமூலதனமே இவற்றுக்கூடாக நகர்வதாக நாம் அறிவோமா?ஆனால்,அது கடுகளவும் உண்மையில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TUM6icK6-KI/AAAAAAAAATI/ZgK55tSgJDk/s1600/ElBaradei_Powell_030110.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 321px;" src="http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TUM6icK6-KI/AAAAAAAAATI/ZgK55tSgJDk/s400/ElBaradei_Powell_030110.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5567357927712028834" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நவலிபரல் பொருளாதார நகர்வில் ஊகவணிகம் அனைத்தையுமே கட்டுப்படுத்தி விடுகிறது.உணவுப் பொருட்களையே ஊகவணிகம் விட்டுவிடவில்லை.பொருளாதாரச் சழற்சி நொடிவதும்,தேங்குவதும்,துண்டு விழுவதும்,கருப்பு மூலதனம் பணவீக்கத்தைச் செயற்கையாகப் பின்னுவதும் தொடர்கதையே.மேற்குத் தேசங்களே திவாலாகும் இன்றைய சூழலில் அமெரிக்கா கடன் பளுவிலும் 500 மில்லியன்கள் டொலருக்கு அவ்கானிஸ்தானில் தூதுவராலயம் அமைக்கிறது.தேசங்கள்,மக்கள் துவண்டுபோகும்போதும் அதிகார வர்க்கம்-ஆதிக்க வர்க்கம் தமது கைகளில் கடிக்கும் நிதிப் பளுவை மக்களது தலையிற்சுமத்துவதை ஐரோப்பியக் கூட்டமைப்பினது யூரோ நாணயத்தைக் காக்கும் நிதியீடுகளுக்குள் காணமுடியும்.அதை செவிவழி &lt;a href="http://www.spiegel.de/wirtschaft/soziales/0,1518,741750,00.html"&gt; Doves  G-20 பொருளாதாரக் கூட்டினது &lt;/a&gt;[Weltwirtschaftsforum in Davos] சந்திப்புக்குள் கேட்டக முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரம் பொறியும்போது,உலக வங்கி,நாணய நிதியம் தனது கையிருப்புத் தங்கத் தைச் சீனாவுக்கு விற்றுக் கொண்டதென்பதும் வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வம் எங்கே?சேந்த நிதி எங்கே?உலக வங் கிகளது கையிருப்பில் இருக்கும் ரிசேர்வ்த் தங்கம்,&lt;a href="http://wirtschaftslexikon.gabler.de/Definition/petrodollar.html"&gt;பெற்றோலிய டொலர்களது புண்ணியம்&lt;/a&gt;.அதென்ன பெற்றேலாலிய டொலர்?&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ப&lt;/span&gt;லருக்குப் புரியும்.எண்ணை விலை உயர்ந்தபோதும்,உயரும்போதும் குவியும் உபரிச் செல்வமானது அரேபிய மாபியாக்களது(தேசத்துத் தலைவர் எனக்கொள்க)கைகளில் குவியும்.அதை அவர்கள் மேற்குலக வங்ககளில் குவித்துவைத்துக் கனவு காண்பர்.அப்படிக் குவிக்கப்பட்ட பணம் &lt;a href="http://de.wikipedia.org/wiki/Petrodollar"&gt;பெற்றோலிய டொலர்கள் என்பது வரலாறு&lt;/a&gt;.இதன் பெறுமதி அண்ணளவாக 15 றில்லியன்கள் எனக் கொள்ள முடியும்.எனினும்,சட்டபூர்வமாக அது 6 றில்யன்கள் எனச் சொல்கிறார்கள்.இந்த பெற்றோலிய டொலர்கள் &lt;a href="http://www.nzz.ch/nachrichten/wirtschaft/aktuell/1400_milliarden_petrodollars_in_rauch_aufgelst_1.3228721.html"&gt;சமீபத்துப் பொருளாதாரப் பொறிவில் 25 வீதம் மூன்றே மாதத்துள் சாம்பலாகியது&lt;/a&gt;.அப்படியிருந்தும் இன்னும் 75 % வீதம் அமெரிக்க-ஐரோப்பிய வங் கிகளுக்குள் சுழ ல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இந்தப் பணம் யாருடையது?&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;அரோபிய தேசங்களது தலைவர்கள்,அமைச்சர்கள்,அரேபியச் சேக்குகளது.அரோபியாவுக்கு"ஜனநாயக ஏகாதிபத்தியம்"மக்கள் புரட்சியெவெடிக்கும்போது &lt;a href="http://www.tagesschau.de/ausland/benalischweiz102.html"&gt;ஒரு பென் அலி தனது பெற்றோலிய டொலர்ச் சேமிப்பை இழந்தார்&lt;/a&gt;.அதன் பெறுமதி  8 பில்லியன் டொலரென மதிப்பிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய &lt;a href="http://www.algeria-watch.org/de/analyse/petrodollars.htm"&gt;பெற்றோலிய டொலர் உரைமையாளர்கள் &lt;/a&gt;ஒவ்வொன்றாகச் சரிவார்கள்.இது திட்டமிடப்பட்ட,நவீனத் தட்டிப்பறிப்பு.அதற்கு மக்களது ஆவேசம்,வர்க்கப் போராட்டமே பலியாகி ஒவ்வொரு அரேபிய தேசத்துக்கும் புதிய மேற்குலக எடுபிடிகள் பதவிக்கு வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் ஜனநாயகம் அதிகமாகப் பேசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய பெற்றோலிய டொலர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Zine_El_Abidine_Ben_Ali"&gt;உரிமையாளர்கள் தலை தப்பினால்&lt;/a&gt; போதுமென ஒதுங்க அவர்களது மக்கள் விரோதத்தின் அரசியல்-உரிமைப் பிரச்சனையுள் இந்தப் பெற்றோலிய டொலர்கள் மாயமாக மறைந்துவிடும்.அரேபியத் தேசங்களுக்கு புதிதாய் வரும் அரசுகள் இந்தப் பெற்றோலிய டொலர்களை மீளப் பெற முனையுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பெற முடியாதவாறேதாம் இன்றைய துரோக அரசியல் அரேபிய தேசத்துள் 80களின் பின் பகுதி கிழக்கு ஐரோப்பிய-இருஷ்சிய வீழ்ச்சிகளை ஞாபகமூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;28.01.11&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-137689651353131957?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/137689651353131957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=137689651353131957' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/137689651353131957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/137689651353131957'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/01/blog-post_28.html' title='பெற்றோலிய டொலர்க் கொள்ளை!'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TUM3fnZ82PI/AAAAAAAAAS4/zfzQRjruJH8/s72-c/louvre_abu_dhabi_fullSize_1.3228913.1257943072.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-4322414424136116710</id><published>2011-01-07T12:51:00.000-08:00</published><updated>2011-01-07T16:00:38.350-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>நாவலன்: சொந்த முகங்களை இழந்து...</title><content type='html'>&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:130%;" &gt;"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="font-size:130%;"&gt;சொ&lt;/span&gt;ந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் "நாவலன் கட்டுரை தொடர்பாக எனது புரிதல்.இது குறித்து மிக விரிவாக எழுதியாகவேண்டும்.எனினும்,இப்போதைக்கு கொஞ்சம் பேசலாம்."புலம் பெயர் மக்கள்"இந்த வார்த்தையே மிக விரிவாகப் பகுத்தாய்ந்து முடியவில்லை.உலகம் பெரு வெளியில் மனிதத்தைத் தொலைத்த கதை இதற்குள்...நாம்,மேலே போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://inioru.com/?p=14975"&gt;நாவலன்,"சொந்த முகங்களை இழந்து... - புலம் பெயர் அரசியல்" சொல்ல அவசரப்படாதீர்கள்&lt;/a&gt;! இப்படிச் சொல்வதற்கு எனக்கு நிறையக் காரணங்கள் உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;நான்,உங்களது இக்கட்டுரைக்கு ஓடிவந்து நறுக்குப் பதிலுரைக்கும்வாசகர்கள் போன்று கருத்துச் சொல்லமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான காரணங்களை நமது மக்களதும்-புலம் பெயர் மானுடர்தம் சமூக உளவியல்சார் தொடர்பாடலோடும், அதன் தளத்தில் அவர்களது சமூக அசைவியக்கத்தோடும் பொருத்தியே நான் எழுத முற்பட்டிருப்பேன். உங்களது கட்டுரை இவற்றையெல்லாம் பார்க்கமால் வெறும் முன்தீர்ப்பு மொழிவுகளோடு அவசரக் குடுக்கைத் தனமாக எழுதப்பட்ட அறிதலை எமக்கு வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரப்படாதீர்கள்-ஆத்திரப்படாதீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TSd9HlZ4WxI/AAAAAAAAASo/AOZedW0T8HY/s1600/pic_links.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 295px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TSd9HlZ4WxI/AAAAAAAAASo/AOZedW0T8HY/s400/pic_links.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559549834265385746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்,நேரடியாக விஷயத்துக்கு வருவேன் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;[ //இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.//&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;//30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.//&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;//ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.// ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியுரைக்கிறீர்கள்.ஒரு மார்க்சிஸ்ட்டு இத்தகைய முடிவுக்கு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது-உங்களுக்கு இந்தச் சிக்கல் முன் தோன்றவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி,நான் சொல்கிறேன்!மனிதர்கள் கூட்டாகவும்,தாம்சார்ந்த மொழி நிலைப்பட்ட குழுவாழ்வுக்குள் தம்மை இணைத்து உறவாடியபோது,அவர்கள் ஒரு பொது மொழிக்கு இணைவாகவும்-சிந்தனை பூர்வமாகவும் ஆத்மீகரீதியான ஆற்றலோடு இசைந்து உயிர்த்திருக்க முனைந்தனர்.இலங்கை அரசு,இந்த வாழ் சூழலை இல்லாதாக்கிச் சமூக நிலையைச் சிதைத்தபோது, புலப்பெயர்வு-இடப்பெயர்வு ஆரம்பமாகிறது.இங்கு,ஒரு "ஒழுங்குக்கு" உட்பட்ட உறவு-வாழ்நிலை உடைவுறுகிறது.புலம்பெயர்ந்த தேசம் புதிய சூழலோடு-புதியபாணி ஒடுக்குமுறையோடு  புலம்பெயர் தமிழர்களை-மனிதர்களை வரவேற்கிறது.புலம் பெயர்ந்தவர்கள் முன் எல்லாம் வெறுமை!அம் மனிதர்கள் அனைத்திலும் வறுமையோடு இப் புலப் பெயர்வை எதிர்கொள்கின்றனர். வரலாற்றில் கட்டியமைக்கப்பட்ட"ஈஸ்ற்-வெஸ்ற்"[East-West]கருதுகோள் மேற்கு மனிதர்கள் மூலம் அறிமுகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தோ பரிதாபம்!ஆச்சி காலமுக்க-அப்பு,கைப்பிடித்து குரும்பட்டி பொறுக்கி விளையாட்டுக்காட்ட வளர்ந்த நாம்,அனைத்தையும் இழந்து, பெட்டி வீட்டுக்குள் புறாக்கூடு கட்டிவைத்து எமது குழந்தைகளை வளர்க்கும் போது, இந்த நெருக்கடியைத் தவிர்த்து சமூக இசைவாக்காத்தோடு மேற்குடன் கலக்கப் போராடித் தோற்போம்!அங்கே,அனைத்தையும் சொல்லும் தடையாக,நாசமாப்போன வாழ்நிலை சிதறி மனிதர்களைத் துவசம் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"குங்குமம்"ஐரோப்பியர்களுக்கு ஒரு நிறம் மட்டுமே.தமிழ்மொழிக் காரருக்கு ஒரு வாழ்வு அநுபவம்!"ஆர்பைட் மார்க் பிறாய்"[Arbeit macht Frei] தமிழர்களுக்கு ஒரு சுதந்திரம் குறித்த வார்த்தை.ஆனால் ஜேர்மனியனுக்கு ஒரு ஒடுக்குமுறையின் திசைவழி சொல்வது.இதைத் தாண்டுவோமா?&lt;br /&gt;&lt;br /&gt;தான்சார்ந்து,தன் சுற்றங்கொண்ட சிலாகித்த வாழ்வு தொலையும்போது, வந்த தேசத்தில் குழுமமாக வாழ மொழி தடையாகிறது-நிறம் தடையாகிறது-கல்வி தடையாகிறது-செயற்றிறன் தடையாகிறது.என்ன செய்வார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ந்தோரை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழப் பணித்த ஐரோப்பிய நிர்வாகம்,அவர்களது இணைவைத் திட்டமிட்டுப் பறித்தெடுத்தது.இதன் புரிதலில்,தான்சார்ந்த சமூகத்தோடு அசைவுறும் வழியென்னவெனப் பாமர மனிதன் சிந்திக்க முனைதல் சாத்தியமில்லையா?; தான் வாழ்ந்து மடிந்த ஏதோவொரு கனவில் தன்னிருப்புக்கு நெருக்கடியேற்படுவதில் அதைக் காக்கவும்-கண்டடையவும் தன் வேர்களைக் காணமுனைவது சாத்தியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பண்பாடுண்டா,எனக்கு உணவுக் கலாச்சாரம் உண்டா,எனக்கெனவொரு மொழி-தேசம் உண்டா?இது கேள்வியாகவும்,உள நெருக்கடியாகவும் புலம்பெயர்ந்த எம்மைத் தக்குகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;எமக்கு முன் துருக்கியர்கள் கூட்டாகவும்,கொடிபித்தும் வாழ்ந்து பார்க்கின்றனர்.இத்தாலியர்கள் தமது தேசக்கொடியை முத்தமிட்டு மிடுக்குக்காட்டும்போது,புலம்பெயர் தேசத்துக் குடிமகனோ தனது தாய்ப் பூமியை தரிசித்து எம்மை ஏசுகிறார்கள்.நாம்,மீளவுஞ் சிதைகிறோம்.எமக்கானவொரு "கொடி-தேசம்,மொழி-பண்பாடு" நம்மைத் தவிக்க வைக்கிறது.இலங்கையிலிருந்தபோது இந்தப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.அங்கு தேசமாகவும்-நகரமாகவும்,கிராமமாகவும் வாழ்ந்ததைவிட ஒரு சுற்றமாக வாழ்ந்தோம்.எமக்கு அந்நிய நெருக்கடி தெரியவில்லை.பெரிதாகத் தெரிந்தது மாமி வீடும்-சித்தியின் வீடும்.மிச்சம் சந்தித் தெருவில் உலகம் விரிவதாகவிருந்து, நாகமணியின் தேனீர்க்கடையில்பருப்பு வடையும்-பிளேன் ரீயும் குடித்துக் "கமல்-ரஜனி வாழ்வு" பேசியது.இது,ஒரு சமூக வாழ்நிலையில் உறுதியான சமூக அசைவாக்கம் விரித்துப் பார்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TSd-btHh3kI/AAAAAAAAASw/fL86DdvECLI/s1600/0%252C1020%252C926253%252C00.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TSd-btHh3kI/AAAAAAAAASw/fL86DdvECLI/s400/0%252C1020%252C926253%252C00.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5559551279444909634" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை இழந்தபோது,எனது உறவுகள்,புலம் பெயர் தேசத்தில் பொய்யுரைத்த புலிக்கொடிக்கு அர்த்தங்கண்டது-தமிழீழத்தைத் தனது தேசமாகக் கண்டடையக் புறக் காரணிகள்வழி வகுத்தன.பண்பாட்டுத் தாகமாகவும்,வாழ்ந்தனுபத்தின் முன்னைய கருத்தியலைத் தகவமைக்க விரும்பியது.அங்கே,"சாமத்திய-கல்யாண-பிறந்ததின"க் கொண்டாட்டங்கள் தனது சுற்றத்தோடு தன்னை இணைத்துக் கோலம் போட விரும்பிய அக விருப்புக்கு வடி காலாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புலிக்கொடிக்கு எந்தவுந்துதல் காரணமோ அதே காரணம் அனைத்துக்குமான காரணத்தின் திறவுகோலை எமக்கு வழக்குகிறது.இது,சமூக நெருக்கடியின் தற்காலிகத் தேவையாக புலம் பெயர் மக்கள் ஒவ்வொருவரையும் அண்மிக்கிறது.இது,தமிழர்களுக்குமட்டுமல்ல அனைத்து இனப் புலப்பெயர்வுக்கும் பொருந்துகிறது.இதை வெறுமனமே சப்ப முடியாது!&lt;br /&gt;சமூக-மானுடவியற் புரிதலின்வழி சிந்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது வருடத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணத்தை இன்றைய யாழ்ப்பாணத்தில் காணமுடியாதுதாம்.அதுதூம்சமூக வளர்ச்சியின் பரிணாமம்.அவர்களும்,அவர்தம் இன்றைய சுற்றஞ் சூழப் "பில்லி-சூனியமெல்லாஞ் " செய்து சுகமாய் வாழ்வதாகக் கனவுகொள் மனமும்,யுத்தத்தில் மையங்கொண்ட மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்து நல்லூர்த் திருவிழாச் செய்து, தம்மை நிரூபித்தார்கள்! இது,ஒரு குழுமம வாழ்வுக்குச் சாத்தியம்.புலம் பெயர் மண்ணில் நாம் சமூகவாழ்வோடு இசைந்து ஒரு மொழிக் குட்பட்ட "ஒழுங்குக்குள்" வாழ முடியுமா? இது இல்லாதவரை,இருந்த அன்றைய சூழலை மையப்படுத்தி அடையாளமாக வாழ்ந்து காட்டுவது மனித நடத்தைக்குப் புதிதாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;[ //ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.// ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவலன்,இது அபத்தமாகத் தெரியவில்லையா?விசித்திரமோ-சாத்திரமோ இங்கு கிடையாது.மனிதர்கள் எப்போது சமூகவுணர்வோடு"ஒரு ஒழுங்குக்குள்"வாழ நேர்ந்தார்களோ,அந்த ஒழுங்கினது வாழ்நிலைக்கிசைவான"அடையாள"நெருக்கடி உருவாவதை எவரும் விரும்புவதில்லை!வாழ் சூழல் பாதிப்படைந்து தன் சூழலைவிட்டு அந்நியமானவொரு சூழலை எதிர்கொண்டபோது,அதைத் தமதாக்க முடியாத மனிதர்கள் அதற்குப் பிரதியீடாக இன்னொரு முறைமையைத் தமக்கேற்ற புரிதலோடு இணைத்து வாழ முற்படுதல்தாம் அவர்களை உயிர்த்திருக்க வைப்பது.இதை மறுத்து வாழ முற்படுதலென்பது எப்போதும் சாத்தியமாக முடியாது.விசித்திரம் என்பது எதைவைத்து-எதர்க்கு நிகராக அணுகிச் சொல்ல முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குள் பொருத்தப்பாடும்-பொருந்தாதத் தன்மைகளுடனும் புலம்பெயர் இளைய தலைமுறை வாழும் இந்தப் புலம் பெயர் வாழ்வில் சமூகவாண்மை என்பது தனக்குட்பட்ட அரசியல் வாழ்வைத் தகவமைக்கும் போராட்டமாக இருக்கும்போது,ஒரு பொருளாதார வாழ்வுக்குட்டபட்ட"வாழ்நிலை"இவர்களுக்குக் கைகூடிவிட்டதா?ஏதோ,சொல்வதால்-சொல்லிச் செல்லும் கட்டுரை மொழி வேண்டாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;[ //உதாரணமாக இ தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவுஇ திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும்,கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.// ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கருப்பு-வெள்ளை"-திருமணப் பந்தம்-எதிர்காலம்."கற்பு"-பதிவுத்திருமணத்துக்கு முன் "உடலறுவு"ஒரு வாசிப்புக்காகச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.எமது நினைவிலி மனதில் தமிழ்மொழிவழி சிந்தனைத் தேட்டம் அழியாதவரம் பெற்றிருக்கிறது.இளமையிற் கற்றல்(வாழ்நிலை)சிலையில் எழுத்து"சரி.இன்று,தமிழ் வானொலிகளில் தமக்கு அந்நியப்பட்ட,தமது நிறத்தைக் கேலி பேசும் தமது சமூகத்துக்கு உட்பட்ட உணர்வானது தமது பண்டத்தை விற்கவே வெள்ளைமேனிப் பெண்ணை முன்னிறுத்தி விளம்பரஞ் செய்கிறதா?எது,அரிய பொருளாக இருக்கோ-அதற்கு மவுசுதாம்!நாம் இயல்பாகக் கருப்பர்களா?நமது சமூகத்தில் மேற்குலகச் சிந்தனைக்குட்பட்ட-கலப்படைந்த மக்கள் வெண்மையாக-"அழகாக"இருக்கிறார்களா?எமது சமுதாயத்தின்பெண்கள்-ஆண்கள்"கருப்பு-அவலட்சணம்"கண்டு கேலி பேசுகிறார்களா?கலப்படைந்து"வெள்ளையாக"இருக்கும் நபருக்கு இருக்கும்"செருக்கு"எத்தகைய சமூக-அகவொடுக்குமுறையை"கருமையாக"இருக்கும் மனிதருக்கு வழங்கியது? இந்த அனுபவம் தன் பெண்ணுக்குத் தொடர்ந்து"கருமையுடைய"பிள்ளை பிறப்பதை நம்மில் எத்தனைபேர் விரும்பினோம்?"கருப்பு-வெள்ளை"கருத்தியலைச் செய்த "மேற்கு,கிழக்கு"க் கருதுகோள் நம்மைக் கோவணத்தோடு-கும்மப் பூவோடு அலையவிட்டது மட்டுமல்ல-நம்மையே,நாம் அங்கீகரிக்க-மதிப்பளிக்க மறுத்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய புலப்பெயர்வு வாழ்வில் பாலியல் நடாத்தையென்பது பொறுப்போட நடைபெறவில்லை."அநுபவித்தில்-தட்டிக்கழித்தல்" வரை முறையற்ற பாலியல் நடாத்தையெனப் பல பாலகர்களைத் துவசம் செய்து நடுத்தெருவில் அலையவிடும்போது,இப்போது மேற்குப் பெற்றோரே தமது பிள்ளைகள் குறித்துக் கவலையடையும்போது,நீங்கள் இதைக் குறித்து மேலோட்டமான வார்த்தைகொண்டு மெலினமாகவுரையாடுகிறீர்கள்.இது,முழுமொத்த மனித சமூகத்தையே இன்று பல உள நெருக்கடிக்குள் கொணர்ந்திருக்கும்போது அதை நமது மக்களிடம்-புலம்பெயர்ந்தவர்களிடம் மட்டும் குறிப்பாக நிகழ்வதாக ஒரு மார்க்சியன் கருத்துக் கூறுவதாகவிருந்தால் நான் உங்கள் மார்க்சியம் குறித்துக் கவலையடைகிறேன்.மனிதர்களை அவர்களது வாழ்நிலையோடு புரிதலைவிட்டுப் பெயர்த்தெடுத்து விமர்சிப்பது நியாயமாகாது.எமது வாழ்நிலை பாதிப்படைந்து நாம் அங்குமிங்குமாக அலைகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;[ //இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் பய”  உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.// ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தே உருவாகும்"தூரத்தேசியவுண்ர்வு"என்பதெல்லாம் அடிப்படையில் அறிவியல் பூர்வமற்றது.ஒரு இனக் குழும மக்கள் இடம்பெயர்ந்து,சிதறிச் சமூகக்கூட்டின்றியும், எந்தப் பொருளாதார-நில-நினைவிலித் தளமும் இன்றியவொரு புலம்பெயர் தளத்தில் இத்தகையவுரையாடலானது அந்த மக்கள் துண்டிக்கப்பட்டவொரு மனிதக் கூட்டாக வாழ நேர்ந்த வலியயை மறுதலிப்பதாகும்.இது,புலம்பெயர் தேசத்துப் பொருளாதார-இனத்துவ அடையாள அரசியலது ஈனத் தனத்தை மறுமுனையில் வைத்து மறைக்கும் கயமைத்தனமாகும்.புலம் பெயர் மக்களைத் தொடர்ந்து அச்சத்துக்குட்படுத்தி,அவர்களது மனவலிமையை-ஆற்றலை முடக்கி நிராகரித்துத் தமது சமுதாயத்துக்கு புறம்பாக வாழ நிர்பந்தித்த வெள்ளைத் தேசமும்-வேற்று அரசவுரிமையுடைய தேசத்துச் சமுதாயங்களும் தொடர்ந்து புலம்பெயர்ந்த-குடியேறியவர்களைத் திட்டமிட்ட உளவியலொடுக்குமுறைக்குட்படுத்தும்போது அங்கே, தமது அடையாள நெருக்கடிக்குள் வந்துவிட்ட வாழ்நிலைகண்டு அச்சங்கொள்வதும்,தாம் வாழ்ந்த வரலாற்று மண் நோக்கிய அவாவுறுதலும் மனிதர்கள் அனைவருக்குமான பொதுப் பண்பாக மாறுவது இயல்பு.இதுவே,புலம்பெயர் வாழ்வில் ஒவ்வொரு அகதியும் சந்திக்கும் மிகப் பெரிய சோகம்.இதுள்,இவர்கள்"துராத் தேசியவுணர்வடைகிறார்கள்"என்பது தப்பான கற்பித்தலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை,இந்த உணர்வைத் தமது அயலுறுவு-நலன் நோக்கிய அரசியற் காரணங்களுக்காகத் தட்டையாக உருவாக்கி அசைபோட்டுவரும் மேற்குலகம், இத்தகைய புலம்பெயர் மக்களைக்கொண்டு, அவர்கள் சார்ந்த தேசத்து அரசியலை அழுத்தப்படுத்தித் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ததை நாம் ஈரானியர்கள்-ஈராக்கியர்கள்,குத்தீஸ் புலம்பெயர் மக்கள் வழி புரிகிறோம்.இந்த வகையிற்றாம் புலிகளது தேவையோடு,அவை மிக நெருக்கமான வினையாற்றலைக்கொண்டியங்கியது. இது குறித்துச் சிந்தியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது கொச்சையான-மொட்டையான இந்தக் கருத்தை ஜேர்மனியக் கவிஞன்  ஹன்ஸ்-ஹேர்பேர்ட்திறைஸ்கே [ Hans-Herbert Dreiske] இப்படிக் கேலி பேசிய ஆண்டு 1985. :&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கே அந்நியராய் இருந்தோம்&lt;br /&gt;அங்கே அந்நியராக்கப்பட்டோம்&lt;br /&gt;எனினும்,&lt;br /&gt;நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி&lt;br /&gt;ஒரு நாட்டை உருவாக்குவோம்&lt;br /&gt;எங்கெங்கு&lt;br /&gt;எப்படியெப்படியோ அந்நியர்களாகிய&lt;br /&gt;அனைவருக்குமாக."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[ Hier&lt;br /&gt;&lt;br /&gt;fremd geblieben&lt;br /&gt;&lt;br /&gt;dort&lt;br /&gt;&lt;br /&gt;fremd geworden&lt;br /&gt;&lt;br /&gt;Vielleicht&lt;br /&gt;&lt;br /&gt;sollten wir&lt;br /&gt;&lt;br /&gt;ein land suchen&lt;br /&gt;&lt;br /&gt;einen Staat gruenden&lt;br /&gt;&lt;br /&gt;fuer alle&lt;br /&gt;&lt;br /&gt;die irgenwo&lt;br /&gt;&lt;br /&gt;irgenwie&lt;br /&gt;&lt;br /&gt;Fremde sind.]&lt;br /&gt;&lt;br /&gt;-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;[ //குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.// ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளுக்கு நிதி கொடுத்த சமூகவுணர்வை-உளநிலையை மிகவும் தப்பாக உரைப்பதற்குப் பலர் முனைகிறார்கள் நாவலன்.நீங்கள் இந்த வரிசையில் ஒருபோதும் உரைத்திருக்கப்படாது.இது,தப்பானது.எமது மக்கள் முன் சில தீர்வுகள் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவி மனத்துள்.இவர்கள் எவரும் கண்ணை மூடிககொண்டு புலிக்கு நிதிகொடுக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணை மூடிக் கொடுத்ததுபோல்" நடாகங்காட்டியது புலிப்பினாமிகள்.அது,மக்களது நிதியைக் கறக்க அவர்களது பணத்தில் புலி தன் பொண்டிலுக்குத் தாலிகட்டி பின் அதை மக்கள் முன் களற்றிப் போட்டு நாடகம் ஆடியது.இதுவொரு வியூகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,எமது மக்கள் தமது உழைப்பில் சிறு தொகையை மாதாந்தங்கொடுக்கும்படி உருவாகிய சூழல் மிக முக்கியமாகத் தவறவிடப்படுதல் சாபக்கேடானது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1:"ஊரிலுள்ள உறவுகளை புலிவேட்டையிலிருந்து காத்தல்"&lt;br /&gt;&lt;br /&gt;2;"தாம் தேசம்-தாயகம் திரும்பும்போது புலி வேட்டையின் முன் முகங்கொடுத்தல்"&lt;br /&gt;&lt;br /&gt;3:"தமது சமுதாயத்தின் அழிவைக்கண்டும்-தாம் தப்பிய குற்றவுணர்விலிருந்து விடுதலையடையவும்"&lt;br /&gt;&lt;br /&gt;4:சிங்கள அரசின் அத்துமீறிய இனவழிப்புக்கு விடிவு தேடிய பாமரவுணர்வுகொண்ட நம்பிக்கை"&lt;br /&gt;&lt;br /&gt;ஆகிய காரணிகளது வழியிலேயே புலிக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.இதைவிட்டு,"கண்மூடி-கண்திறப்பு" வார்த்தைகள் மோசமான பார்வைகளைக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம்,எமது மக்களது சமூக உளவியலைப் புரிய முனைதலும்,மனித சமுதாயத்தை மிக முன்னேறிய புரிதல்களைக்கொண்டு ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.புலம்பெயர் சமூகங் குறித்து எவரும் போகடிபோக்காக வரலாறு எழுதலாம்.ஆனால்,அவையெல்லாம் குப்பைக் கூடைக்குள் ஒரு நாள் செல்லும்.மார்க்சியம் புரிந்த உங்களிடமிருந்து இத்தகையவொரு கட்டுரை"புலம்பெயர் மக்கள்"குறித்து வந்ததில் நான் மிகவும் வருந்துகிறேன்.மையமான புள்ளிகளைத் தொட்டு ஆய்வு மனத்தோடு எழுதப்படவேண்டிய கட்டுரையை வெறும் மனவுணர்வுக்குள் உந்தப்பட்டெழுத முற்படுதல் மார்க்சிய ஆய்வாகாது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;[ //இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் “புலம் பெயர் அரசியல்” தொலைதூரத் தேசிய உணர்விலிருந்து விடுதலை செய்யப்பட்டு மனித நேயம் மிக்க அரசியலாக மாற்றமடையே வேண்டும். ஆப்கானிஸ்தானிலும்இ காஷ்மீரிலும் மனிதர்கள் கொல்லப்படும் போது அதன் வலியையும் நாம் உணர வேண்டும்.// ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்,எமது மக்கள்மீது குறைப்படுகிறீர்கள்?,எங்கள் மக்களுக்கு இந்த வலிகளைச் சொல்லும் எத்தனையூடகங்கள் நமக்குள் உண்டு?தொடர்ந்து தமிழ் ஊடகங்களில் புலிக்கு வக்காலத்து அல்லது, தமிழ்நாட்டுச் சீரழிவு நாடாகம்-சினிமா!இதைவிட எமது சமூகத்துக்கு என்ன சமூகப் புரிதலை காட்சியூடகம் வாயிலாகச் சொன்னோம்.எமது மக்களது சிந்தனையைக் காயடிக்கும் இன்றைய ஆளும் வர்கங்கள்தாம் எமது மக்களது சிந்தனையைத் தகவமைத்தபோது,நாம் அவ்கானை-ஈராக்கை-காஸ்மீரைக் காணது பேசுவதாகக் குறைப்படுதல் நியாயமாகாது.புரிதற்பாடென்பது அந்தச் சமுதாயத்தின் ஊடகங்கட்கு வெளியில் வெறும் கல்வியல் மட்டுமே தங்கும்.பொதுத்தளத்தில் உலக மக்களது வாழ்வுஞ் சாவும் ஊடகங்களின் வழியே சமூக ஆவேசம்-உணர்வு கொள் திசைவழியைத் தகவமைக்கும்.எமது ஊடகங்களது நயவஞ்சமான வர்த்தக நோக்கு இதுள் மையமாகத் தவிர்க்கப்பட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;[ //தவறுகளைத் தர்க்கரீதியான ஆய்விற்கும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்துவதனூடாக தேசிய வாதத்தின் முற்போக்குக் கூறுகளை வளர்த்தெடுக்க முடியும். இலங்கைப் பேரினவாதப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சார்ந்த புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயகச் சூழலை இலங்கையில் உருவாக்குமாயின் போராடத்தின் புதிய திசைவழியில் ஒரு மைற்கல்.// ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் ஜனநாயகச் சூழலை உருவாக்கப் புலம் பெயர்ந்த மக்கள் பங்களிப்பதென்பதன் அர்த்தம் வெறும் பேச்சுக்கானதான ஒரு பரிவர்த்தனைதாம்.இலங்கையில் மட்டுமா "ஜனநாயகம்"செத்துப் போனது? இந்தப் புலத்து வாழ்வில் வாழுகின்ற ஒவ்வொரு அகதிக்கும் தனது வாழ் நிலையில் புரிந்த ஒருவுண்மையானது "ஜனநாயகம்"என்பது என்னவென்று புரியாததுதாம்.தனக்கான வாழ்வு-தேசம்,மொழி,பொருள் முன்னேற்றம்.இதைவிட்டகலாவொரு அரசைக் குறித்த மிக அருகிய புரிதல்.இதைவிடப் புலப்பெயர் வாழ்வில் முன்னேறும் போராட்டம் இலங்கையிலொரு ஜனநாயகச் சூழலைத் தீர்மானிக்கும் பகுதிச் சக்தியென்பதுகூட மிக நெருங்கிப்பார்த்தறியும் புரிதலுக்கு எதிரானது.தனது வாழ்நிலையில் ஒரு கூட்டாக-குழுமமாக வாழ முற்படும் அரும்பு நிலையுள் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டாகக் கோவிந்தாபோட்டு ஓய்ந்த சூழலில் அவர்களது நிதியுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கும்,இலங்கையில் "ஜனநாயக"ச் சூழலை மீட்பதென்பதற்குமான புரிதலது எல்லை, இலங்கைக்கு வெளியில் அநாதவராகக் கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையுள் வாழும் மக்களுக்கு முடியாதவை எதுவும், அந்தத் தேசத்துக்கு வெளியிலிருந்து இறக்கு மதியாகும் எந்தவொரு சக்திக்கும் அவர்கள் நியாயமாக-விசுவாசமாக நடக்க முடியாது.இலங்கைத் தேசத்து ஒடுக்கப்படும் மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிப்பதைத் தவிர புலம்பெயர் மக்களுக்கு எந்தப் பொறுப்புஞ் சுமத்த முடியாது.புலமானது தனது தளத்திலுள்ள மக்களது வலியை வெளியுலகுக்குச் சொல்வதைத்தவிர வேறெதுவையுஞ் செய்துகொள்ள முடியாது.இவர்கள் தமது வாழ்வுக்கான போராட்டத்தையே செய்துகொள்ள முடியாது திசையில் இலங்கை நோக்கி...(?...)&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;07.01.2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-4322414424136116710?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/4322414424136116710/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=4322414424136116710' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/4322414424136116710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/4322414424136116710'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/01/blog-post_07.html' title='நாவலன்: சொந்த முகங்களை இழந்து...'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TSd9HlZ4WxI/AAAAAAAAASo/AOZedW0T8HY/s72-c/pic_links.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-6216568624940193347</id><published>2011-01-04T11:41:00.000-08:00</published><updated>2011-01-04T11:54:17.912-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;புலத்து"இடதுசாரிகள்",போதும்-போதும்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;லங்கைச் சிறுபான்மை இனங்களின்தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் அரசு-ஆளும்சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ்  மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை அழிப்பதற்கெதிராகப் போராட முனையும் பரந்துபட்ட மக்களது அமைப்பாண்மையைச் சிதைப்பதில் நமது எதிரிகள்பலவடிவில் கூடுகிறார்கள்.நான் இதுவரை புலம்பெயர் சூழலுக்குள் இனங்காணும் அரசிலானது பற்பல கோணத்தில் மிகத் தந்திரமாக இயங்குகிறது. தம்மைத்தாமே உண்மையான மக்கள்சார் அமைப்பாக-குழுவாக முன்னிறுத்திவரும் புலம்பெயர் "இடதுசாரிகள்"அனைவரும் ஏதோவொரு ஆதிக்க நலனுக்குப் பலியாகிவிட்டு மீளவும், நமது மக்களுக்குத் தம்மைத்தாமே மேய்ப்பர்களாக-மக்கள் "விடுதலை" அமைப்பாக இனம் காட்டுவதில் கவனங் குவிக்கின்றனர்.தமது இருப்புக்கும்,தொடர் எஜமான விசுவாசத்துக்காவும் தாம் "அம்பலப்பட்டபோதும்" அதை மறந்து-மறுத்து &lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=7648:2011-01-04-084357&amp;amp;catid=343:2011"&gt;மக்கள் சார் அரசியலைத் தாம் பேசுவதாக &lt;/a&gt;ஏமாற்றுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மிகக் கெடுதியான அரசியல் நடாத்தைக்கு இந்தக் குழுக்களே காரணமானவர்கள்!இவர்கள், ஒருபோதுமே ஓய்ந்துபோக விரும்பாதவர்கள்.தமது  எஜமானர்களது படியளப்புக்கு விசுவாசமாக இவர்கள் இயங்க முனையும் தளம் பாதிக்கப்பட்ட-யுத்தத்தால் அழிவுக்குட்ட-அரச இனவொடுக்குமுறையால் சிதைந்துபோன தமிழ்பேசும் மக்களது எதிர்காலமாக இருக்கிறது! புலம்பெயர் தளத்தில் இடதுசாரிகள்-முற்போக்குவாதிகள் எனும் போர்வையில் எந்தக் குழுவுரையாட முனைகிறதோ அதைச் செருப்பால் அடித்தாகவேண்டும்.இந்தக் கயவர்கள் தமது குழு நலனுக்கான நிபந்தனையாகத் தொடர்ந்து நமது மக்களது எதிர்கால அரசியலை இல்லாதாக்கப் பல முனை வேடமணிகிறார்கள். இதுள்" இடதுசாரிய" வேடம் இவர்களுக்கெப்பவும் கைகொடுப்பதால் அதையே தொடர்ந்து அணிந்தபடி எல்லாவற்றும் "தீர்ப்பு"எழுதுவதில் தம்மை முற்போக்காளர்களாக்கி, அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு நமது மக்களைக் காட்டிக்கொடுக்கிறார்கள்.இந்த "இடதுசாரிய"அராஜகவாதிகள் மிகக்கெடுதியான பிற்போக்கு முகாங்களது தயவிலேயே வாழ்வதென்பது உண்மையானது.எந்தவொரு புலம்பெயர் "இடதுசாரிகளும்-தேசிய,புலி-எலி வாதிகளும்"நம்பிக்கையற்ற கபட மனிதர்கள் என்பதே எனது அறுதியான நம்பிக்கை!இந்த நம்பிக்கையானது இவர்கள்மீது நம்பி ஏமாந்த எனது அநுபவத்தின்வழி ஏற்பட்டதல்ல.மாறாக இவர்களது அரசியற் பாத்திரத்தின்மீதான விமர்சனத்தின் வழி பெறப்பட்டதே!இவர்கள் அனைவரும் நாசகாரச் சக்திகள் என்பதே எனது துணிபு!இவர்களை நம்பி எந்தவொரு அரசியலும் செய்வதென்பது தம்மைத்தாமே தொலைப்பதற்கு ஏதுவானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகளான இந்தப் புலம்பெயர்"இடதுசாரிகள்" விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது புலத்து மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TSN4IXa49WI/AAAAAAAAASY/uboABmcKPns/s1600/Raya_unvernunftig.png"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TSN4IXa49WI/AAAAAAAAASY/uboABmcKPns/s400/Raya_unvernunftig.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5558418450226410850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை "புரட்சிகர"கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி. இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை(...) தமிழரின் பிரமுகர்களாகவும்- தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள். இந்த வேலையில் தமிழரங்க வாசக வட்டமென்ற போர்வையில் இரஜாகரனது தளத்தில் கீறும் "அவர்களது" கைகளே"எங்கப்பன் குதிருக்குள் இல்லை"என்று அம்பலப்பட்டுப்போகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூறும் ஜனநாயம்-பாசிசத்துக்கு எதிரான"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவு" என்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுக்கொன்று மாறுபட்ட குதர்க்க அரசியல் மோடி வித்தையை "இராஜாகரன்"பெயரில் எழுதும் பல முகமூடி மர்ம மனிதர்கள் செய்துவருகின்றனர்.இதேபோன்ற இன்னொரு முகமாக,ஏலவே அம்பலப்பட்டுப்போன ஞானம்-தலித்துவ அமைப்புத் தேவதாசன்குழு,இலங்கை ஜனநாயகவொன்றிய இராகவன் குழு,சோபா சக்தி வட்டமென எல்லாவிதமான சர்ச்சைக் குரிய நபர்களும் மக்களது அரசியலைக் கையிலெடுத்துத் தமது இருப்பு நோக்கிக் கூடுகிறார்கள். இரஜாகரனுக்கோ "எதிரியின் எதிரி நண்பனென" எவரையும்-எதற்காவும் "ஆதரிக்கவும்-எதிர்க்கவும்" முடிகிறது. இப்படியொரு இழி அரசியலைச் செய்வதைவிடத் தூக்குப்போட்டுத் தொங்குவது மேலாக இருக்கும் என்று எப்பவுஞ் சொல்வேன்!&lt;br /&gt;&lt;br /&gt;புலத்திலுள்ள மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி, அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!புலத்து மக்கள் சுயமாகச் சிந்திக்க விடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது எனது நிலைப்பாடாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றோ இந்தக் கேடுகெட்ட"போலி இடதுசாரிய"மாபியாக்களிடமும்,ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுக்களிடமும் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது. எனினும்,இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறாத வகையில் இலங்கை-இந்திய,சீனச் சதி அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது. இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளை இந்தப் "போலி இடதுசாரிய" மற்றும் ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றப் பாசிஸ்டுகள் தமக்கேற்றபடி தகவமைத்து மக்களுக்குள் பரிசீலீத்துவருகிறார்கள்.சமீபத்தில் யாழ்மாவட்டத்தில் இடம்பெறும் இத்தகைய தாக்குதல்கள் ஒரு பரீட்சார்த்தமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டுதொட்டுத் தமிழ்பேசும்மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லாக் குழுக்களும்-தனிநபர் பயங்கரவாதிகளும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.இந்த மோசமான சூழலில் இத்தகைய மனிதவிரோதிகள் யாவருமே மக்கள் நலன்சார்ந்தவர்களாகத் தம்மை முன்நிறுத்தியபடி மக்களை வேட்டையாடுவதே பெரும் பயரகமானதாக இருக்கிறது.ஒரு இனவாதப் பாசிச அரசு இதன் மூலம் காப்பாற்றப்பட்டு, அது மக்கள் நல ஜனநாயக அரசெனும் படியை முன்னகர்த்திச் செல்வதே இதன்மூலம் சாத்தியமாகி வருகிறது.இது, சாதுரியமாக புலம்-நிலமென விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழரங்கமோ அல்லது மற்றைய அரச அனுதாபிகளோ"சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு"ஆதரவாகப் பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி, நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல், மிகக் கேவலமானதாகும். தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச அரசியல்-வாழ்வாதாரவலுவையும் தங்கள் தேவைக்கேற்றவாறு "அரசியல்"ஆக்கி,அதுள் தமது இருப்புகளைக் காக்க முனைதலென்பது மிகக் கெடுதியானது.இவர்களை இனங்காணுதலென்பது "நான் சொல்லியோ-எழுதியோ" அல்ல.மாறாக, இவர்களது அரசியல் நடாத்தையையும்,இவர்தம் செயற்பாட்டையும் இதுவரையான காலவோட்டுத்துள் சீர் தூக்கிப் பார்த்தும்,இதுள் எந்தப் பொழுதில் எவரை "எதிர்த்து-ஆதரித்து" இவர்கள் அரசியல் செய்வதென்பதை நோக்கியே இதைச் செய்தாகவேண்டும்-இனம் காணவேண்டுமெனச் சொல்வேன்!&lt;br /&gt;&lt;br /&gt;எமது மக்களது வாழ்வு, பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்களின்று வாழும்போது, அன்று,சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து, இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த புலம்பெயர் தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக இந்த "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு" எமக்கு முன் விரிகிறது!இதைப் பாசிசத்துக்கு எதிரான நகர்வாகச் சொல்லும் இராஜகரனது அரசியல் இருப்பே இன்று இந்தப் போலிகளை "ஜனநாயகத்துக்கான செயற்பாட்டாளர்களாக்கி" ஆதரிப்பதால்மட்டும் சாத்தியமாகிறது! மாநாட்டை ஆதரிப்பதென்பது புலி எதிர்ப்பாகிறதாம்!புலியோ செத்துச் சிதைந்து எங்கோவொரு மூலையில் வர்த்தகஞ் செய்கிறபோதும் புலியே இவர்களுக்குப் பெரிய சக்தியாகவும்-முரண்பாடாகவும் இருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போராட்டம்- போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல புலம் பெயர் "இடதுசாரி-ஜனநாயக"மாபியாக்கள்இந்தச் சூழலில் தமது பங்கைக் குறித்து இயங்குகிறார்கள்.இவர்கள் போடும் பாசிசத்துக்கு எதிரான எழுத்தாளர் இயக்கம்-ஊக்கம் என்பதெல்லாம் தமது அம்பலப்பட்டுப்போன திசைவழியைத் தட்டிவைத்து மறைத்துக்கட்டி மக்களை ஏமாற்றிப் பிழைப்பதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இழி அரசியல்சூழலுக்குள் சிக்குண்ட புலத்து-நிலத்து மக்கள் தம் எதிர்காலத்தை இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;04.01.2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-6216568624940193347?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/6216568624940193347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=6216568624940193347' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/6216568624940193347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/6216568624940193347'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2011/01/blog-post.html' title='புலத்து&quot;இடதுசாரிகள்&quot;,போதும்-போதும்!'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TSN4IXa49WI/AAAAAAAAASY/uboABmcKPns/s72-c/Raya_unvernunftig.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-5078364391014458811</id><published>2010-11-13T11:49:00.000-08:00</published><updated>2010-11-13T11:52:13.549-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>சோபாசக்தி,வளர்மதி : இடையில் நான்...</title><content type='html'>சோபாசக்தி,வளர்மதி:இடையில் நான்...&lt;br /&gt;&lt;br /&gt;Shaseevan hat geschrieben:&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;„அண்ணை, நீங்கள் சோபாசக்தி கேட்ட கேள்விக்கு எழுதப்போகும் பதிலை நினைத்தால் ஃபேஸ்புக்கை விட்டு ஓடி ஒளியவேண்டும் போல் உள்ளது. எதிர்காலத்தில் 'சளாப்பல்' என்ற சொல்லுக்கு உங்கள் பதிலே உதாரணமாக இருக்கும். :)&lt;/span&gt;“&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Shoba Sakthi13 November 2010 at 10:14&lt;br /&gt;Betreff: From Shoba&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;/உங்கள் நேரத்தை இப்படியானவர்களுடன் விவாதித்து விரயம் செய்யவேண்டாம் என்று அனுபவத்தாலும் நட்பினாலும் கேட்டுக்கொள்கிறேன்// என எழுதப்பட்ட பின்னூட்டமான்றிற்கு தீபச்செல்வனும் சிறீரங்கன் அண்ணனும் விருப்பம் சொல்லியிருக்கிறீர்கள் இங்கே 'இப்படியானவர்கள்' எனச் சொல்லப்படுவது நான்தான். என்னுடன் விவாதிப்பது விரயம் என்றா நீங்கள் இருவரும் கருதுகிறீர்கள்? உங்கள் இருவரதும் பதில்கள் எனக்கு முக்கியமானவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக் கிழமை முதல்,நான் புதிய வேலைகிடைத்து என்னுடல்-மூளை வருத்தி ஓய்ந்து,குடித்துத் தூங்கி,மதுமயக்கத்தில் எழுந்தபோது,கணினித்திரை மங்கலாக இருக்கச் சோபாசக்தியின் கேள்வியும்,நாரதன் சசீவனின் கருத்தும் கண்ணிலேபட்டுத் தாக்கியது மண்டையை!&lt;br /&gt;&lt;br /&gt;இனி விஷயத்துக்கு வருவோமா தம்பி சசீவா?(இஃது-பொதுவூழ்)&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி,சசீவா!,சோபாசக்தி என்ன சொறுடிங்கரது பிரச்சனைகளை அல்லது பின்னங்களைப் போட்டா கேள்வி எழுப்பியுள்ளார்?-நான் சளாப்ப!&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பொருத்தவரை,தன்மீதான அரசியல் உரையாடலையொட்டி,அவர் இருப்புச் சம்பந்தப்பட்டதும்,அதுள் எழுந்துள்ள அடையாள நெருக்கடிகுறித்ததுமான புரிதலில் அவர்சார் அரசியலைக் குறித்து நாம் எதிர்கொள்ளும் போக்குகளோடு நெருங்க முனைகிறார்.அல்லது, நொருக்க முனைகிறார்.இது,எனக்கு,எப்போதும்போலவே விருப்புக்குரியதும்-என்னை உரைத்துப் பார்ப்பதற்கும் உவகையானதே!(இது"நான்" எழு நிலை).&lt;br /&gt;&lt;br /&gt;அன்புச் சோபாசக்தி, "உங்கள் அரசியல்-எழுத்துப் பரந்தபட்ட மக்களது அரசியல்வாழ்வோடு இயங்குகிறதா?அல்லது நீங்கள் குறிப்பிட்டவொரு நிலையில் அத்தகைய எழுத்துக்களை மக்களது பரந்துபட்ட நலன்களோடிணைத்துப் பரந்துபட்ட மக்களையொடுக்க முனையும் ஆதிக்க சக்திகளை மக்களுக்கு மேய்ப்பர்களாக்கும் முயற்சியில் வியூகம் அமைப்பவரா?"(...)&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்குமுறைகளை உடைத்து முன்னகர முனையும் எம் மக்களக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது எனக்கு உடந்தையானதில்லை!உங்களுக்கும் அப்படியே எனக்கொண்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களை நோக்கி(சோபாசக்தியை நோக்கி)பல்வேறு கட்டுரைகளை-கேள்விகளை நண்பர் வளர்மதி எழுதியுள்ளார்-எழுப்பியுள்ளார்.அவருடைய கேள்வியானது உங்கள் அரசியல் நடாத்தையைக் கேள்விக்குட்படுத்துபவை.சமீகாலமாக நான் கவனித்துவரும் எழுத்துக்களில் முக்கியமானது வளர்மதியின் எழுத்துக்கள்.எப்படி உங்கள் எழுத்துக்கள் நமது மக்களது வாழ்வோடும்-விடுதலையோடும்,அவர்களது அரசியலோடும் விளைவுகளை ஏற்படுத்த முனைகிறதோ அதேயளவு உங்களது அரசியல் நடாத்தையைக் கேள்விக் குட்படுத்துவது வளர்மதியின் கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புள்ளியில்,நீங்கள் இதுவரை எதுவுமே நடாவாததுபோன்றிருந்துகொண்டு, மற்றவிடயங்களில் மூழ்கும்போது(அப்படிக் காட்டும் நிலையில்) நான் வளர்மதிக்கு உரைக்கிறேன்"சோபசக்தியோடு விவாதிக்க முனைவது வீண் விரயம்" என்று.அத்தகைய எழுத்தை முன்வைக்கும் பின்னூட்டமும் விருப்பமாகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;வளர்மதிக்குப் பதிலுரைப்பது உங்களதுரிமை.ஆனால்,சமீபக காலமாக நீங்கள் இயக்கும் அரசியல் உரையாடல்உலகத்தால் ஒடுக்கப்படும்தமிழ்பேசும் மக்களது எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டதென்பதால்,நீங்கள் பொதுத் தளத்தில் வளர்மதியோடு உரையாடவேண்டும்-அவர் முன்வைத்த அனைத்துக் கேள்விகளுக்கும்,தாங்கள் குறித்த அரசியல் நடாத்தைக்கும் பதிலுரைத்தே ஆக வேண்டும்.இத்தைய கடப்பாட்டைத் தட்டிக்கழித்துவிட்டு என்னிடம் பதில் கேட்பதன் நியாயத்தோடு வந்திருப்பது சரியே!அதேபோன்று,நானும்"சோபாசக்தியோடு உரையாடுவது விரயம்"எனச் சொல்வதும் தங்கள் நிலையினது விளைவுதரும்எனது புரிதலில் எனக்கும் நியாயமாகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எனது "நியாயத்தை"தப்புவென நிரூபிப்பது உங்கள் கையில்.அதைச் செய்து(வளர்மதிக்குப் பதிலுரைத்து) என்னைக் கேள்வி கேட்பது இன்னொரு தளத்தில் இயலுமாகும் சோபாசக்தி.அதுவரையும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;13.11.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-5078364391014458811?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/5078364391014458811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=5078364391014458811' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/5078364391014458811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/5078364391014458811'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2010/11/blog-post_13.html' title='சோபாசக்தி,வளர்மதி : இடையில் நான்...'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-4517177388843642306</id><published>2010-11-05T03:20:00.000-07:00</published><updated>2010-11-05T04:19:13.591-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்...</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;"ஆக்கபூர்வ"வரலாறின் வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;&lt;br /&gt;"வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;"நாணயவான் வாறாரூ செம்பை எடுத்துவை, உள்ளே!"&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;என்றுரைத்துக் கட்டியமொன்று கடை-வாய் கிழித்து:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;ன்றெமது காலச் சூழலானது சூதுநிறைந்த கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உளவியற்றாக்குதல்-காயடித்தல்வகைப்பட்ட "மாதிரி பரப்புரைகள்"மலிந்து கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சார்ந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படுவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரதக் கரச் சேவைக்கு "பாரு நான் வந்தேன்"என்றபடியே பாட்டுக்கட்டும் பெருமாள்களுக்குப் பல்லவி எடுத்துவிடப் பெரி-அரிய,வலிய-சுழிய சுண்ணாம்பு டப்பாக்களும் களமாடிச் சேர்க்கும் கூட்டமெல்லாம் "மண்டை மூட்டைகளை" மறந்து குலாவிக் குஞ்சம் முடிய...நாமும் நரகத்திலிருந்து அவர் பாதம் நோக்கி-நோக்கி....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அவர் விபரஞ் சொல்ல முனைந்து...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களமும் சினைகொள் சங்கமித்தையும்களிகொள்பொழுதுக்குள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="background-image: url(&amp;quot;http://i2.ytimg.com/vi/1UVGRmxXbj0/hqdefault.jpg&amp;quot;);" width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/1UVGRmxXbj0?fs=1&amp;amp;hl=de_DE"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/1UVGRmxXbj0?fs=1&amp;amp;hl=de_DE" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்டைகளில் தடம் புரண்ட விரல்களின் நர்த்தனத்துள் குருதி நெடில்ஓய்ந்தே போனதென்றால் அப்பப்ப மூக்கும் சளிகட்டிக்கொண்டதாக எடுத்தாண்டு கொள்(ல்)க! முன்னைய அரிய க(கொ)லைக்காகப் பின்னைய பொழிவுகள் எல்லாம்-எல்லோர் பெயராலும் வாசித்து,வாசித்து வஞ்சிக்கவென...இதற்குள் கூழ்ப்பானைப் பல்லியாக விஸ்வலிங்கம் சிவலிங்கம், வினை தீர்க்கும் வேலொடு இராமராஜ பகவதர் அண்ணாச்சி,படு அமர்க்களமாக மந்திகள்கூட்டு.பாரிசீல் சந்திப்பு,வானொலியில் வஞ்சிப்பு என்றெல்லாப் பக்கமும் வரதரின் வாய்மொழிப் புலமைகாண் குஞ்சுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடாத மழை பொழியுங்கால் விடாத நாடகம் நடாத்தியே காட்டும் ஜில் ஜில் சோனியா-ராஜபக்ஷ தியேட்டர் கம்பனி,நடுவினில் கோமாளிக் குஞ்சுகளாகக் கொக்குத் தலையில் வெண்ணை தடவிப்..."பேச்சு வார்த்தை"பாடம் நடாத்த தென்கோடிப் பேரரசர் தெவிட்டாத டக்ளஸ் மாத்தையா.கிழக்குத் தமிழ் செழித்தோங்க ஜனநாயகப் பசளையிடும் பிள்ளையாரூ-கருணாகர மாத்தையா சிறப்பு அதிரடிப் படைகள் திரண்ட வெண்ணையில் முகத்தைப் புதைத்தபடி வரதராஜ பெருமாளு...இழவு வீட்டில்  பெயர்ப் பலகைத் தட்டியை நிறுத்திய ஒரு கணப் பொழுதில் ஓய்ந்தது யுத்தம்,ஒழிந்தது பஞ்சம் கிழக்குக் குடிசைகளுக்குள்-வடக்கு பங்களாக்குள்...அநுராதபுரத்துள் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டிய முள்ளிவாய்க்கால் பேரரசர் பிரபாகரச் சக்கரவர்த்திக்குப் பின்னாளில் மண்டை பிளந்து துட்டக்கைமுனுவைக் காட்டிய கேடிகளில் பெருமாளும் ஒருவரெனக் கொண்டே தீரவேண்டுமெனப் பொன் கரம் கூப்பிப்பொருளுரைக்கும் நக்கீரப் பேரர்களது நாவலிக்கும் நர்த்தனத்துள்நஞ்சு வைக்கும் நல்ல பொழுதுகளும் நம்மை நெருங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளி வாய்க்காலில் கிள்ளி வைத்த தலையும் பிளந்து,தாகம் தொலைத்த துட்டக்கைமுனுவுக்கு சிங்களத்தில் எடுத்துச் சொல்ல சிங்களமும் கற்றுத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தர வந்துள்ளார் தங்கத் தலைவர் வரதராஜ பெருமாளு.தெவிட்டாத தென்பாண்டித் தமிழிலுரைக்கும் அவர் பாலான "புகழ்" மாலை கட்ட வட்டக் கலரில் வர்ணந்தீட்டவும்"ஆக்க பூர்வமான" வரலாறொன்றுண்டெனச் சொல்லப் பலருண்டு பாரீசு மாநாகரில்-மாத்தையா மகிந்தா மடக்கி வைத்த செருப்புக்குப் பட்டில குஞ்சமெனத் "தடுக்குப் பாய் எடுத்து உள்ளே வை நாணயவான் வாறானெனச் சொல்ல" வம்பு -ஏன்? ...ம் கொட்ட எங்களுக்குஞ் சந்தர்ப்பம் வருகிறது.இந்த ...ம்---க்குள் பம்முகிற பேரவா பின்னைய பொழுதொன்றில் காகோலை கொண்டெவரை கொளுத்துமோ யான் அறியேன் அச்சோபாவே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TNPabXVTfkI/AAAAAAAAASI/NmVO-sYICUM/s1600/varathan.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 216px; height: 247px;" src="http://2.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TNPabXVTfkI/AAAAAAAAASI/NmVO-sYICUM/s400/varathan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5536008530623168066" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விதியே விதியே வினை முடிப்பாயோ?விண்ணஞ்சும் அதிர்வேட்டுப் போர்முழக்கும் விதித்தப் பல கட்டளைகளில் காலம் அறுந்து சிதைந்தது,சிரித்த தந்தையின் உணர்வுக்குள் சில்லறைகள் கல்லறை அமைக்க,கடுகு தேடிய தாயோ"மாவீரர் மரணம்"அற்ற வீடுகளும்  இருக்கக் கண்டாள்.மடியிலே சுமைகொண்ட புலம் ஐந்தும் வதை செய்யப் புக்கினாள் தேசியக் கோட்டை அன்று!செம்மறிவுக் குலப் பேரரசன் முன்னாளும் இன்னாளும் முதலமைச்சுப் பொடிசூடிய திம்புத் திட்டத்து தும்புக் காவடிக்குத் தோள்கொடுத்தான் கொரிலாக்குஞ்சு!பாரதமே-பாரதமே பார் நீ பக்காப் படைப்பு நிலைக் களன்தொடு பங்காளிப் பேரிரைச்சலை!பல்லாக்குத் தூக்க இப்படியும் ஒரு கூட்டம்.பரதேசி-பரதேசி, மோட்டுக்கணக்கொன்றைக் கூட்டி நீ கழிக்கையியே சொருடிங்கர்தம் பூனைக் குற்றுயிரும் பெட்டிக் கதிர் வீச்சும் சுட்டும் பொழுதுக்குள் வாழ்தலும்-சாதலும் ஒருதடவையில்... தமிழ்ப்பெருங்குடியும் இங்ஙனமே-இங்ஙனமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கடன்பட்ட நெஞ்சு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;முன்னொரு காலத்தில் முக்கி-முக்கி நானெழுதிய பிச்சைப் பொடி நடைக்குள் குப்பர உன்னை அமுக்கி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இராணுவம் தேசியக் கொடிக்கு மட்டும் மரியாதை செய்யும் பட்சத்தில் தனி நபரின் மரணம் எதையோ உரைத்துச் சொல்கிறது".-காப்டன் கூறிக்கொணடான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு இராணுவப் படையணி நகரொன்றை மட்டும் பிடித்து எதிரியை வேட்டையாடும்போது இவ்வூழ்வினையுள் ஏதோவொன்று நிலவுகிறது."-ஜெனரல் கூறிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசாபிமானி கூறினார்:-" இறுதி மனிதன் இருக்கும்வரை நாம் போராடிச் சாகவேண்டுமானால்,இச் சாவு தாய்நாட்டிற்காக மட்டும் உபயோகமாக வரவேண்டும்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூரநோக்குடைய பண்பாட்டு வரலாற்றியலாளர் தூரப்பார்த்துவிட்டுக் கூறுகின்றார்:" எப்போதாவது இரு நாடுகள் -இரு இனங்கள் சுயமாகச் சிதைவுற்றுப்போனால்-அவை வீணான காரணங்களுக்காகச் சிதைவுற்றுப்போகவில்லை.உலகம் தன்னைத் தானே ஞாபகப் படுத்திக் கொள்வதும்,புதிதாய் மலர்வதும்,மேல்நோக்கி வளர்வதும் வேண்டும்.கூடவே தனது இரத்தக்கறை படிந்த மனித வரலாற்றை கழுவியாகவேண்டும்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதிர்ந்த புத்திஜீவி தனது குளிர்ந்த விரல்களால் நீண்ட தாடியைத் தடவியபடி:-" குழப்பம் நிறைந்த பழைய முதலாளியத்தை- நவகொலனித்துவத்தை எடுப்போம்,உலகம் பூராக மீளவும் இவர்களால் குற்றச் செயல்கள் செய்ய எப்படிச் சாத்தியமாச்சு?தோட்டத்துக்குப் பசளையிடுவதுபோன்று மனிதம் பலியாக்கப் பட்டு-கொலையாக்கப்பட்ட பூமிப் பகுதியை மூடி மறைத்து, காத்திராது தங்கள் அறுவடையை செழிப்பாக்கி வளர்த்தெடுக்கிறார்கள்.கூடவே பாசாங்கு விளையாட்டுப் போட்டிகளால் வேறு மக்களைச் சுரண்டியும்,அவர்கள் மூளையைச் சலவை செய்தும்...!" மீளவும் தலையைச் சொறிந்தார்,வானத்தைப் பார்த்தபடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் கூறிக்கொண்டார்:-" எனது சூரியக் குடும்பம் இருபத்தி நான்காவதுக்கு,அரேபியும்-ஆங்கிலமும்-மூத்த குடித் தமிழும்... தொலைந்தது இந்தப் பூமிக் கிரகம்.இது சௌபாக்கியமான அர்த்தம் நிறைந்ததாக இப்போது தோன்றுகிறது. சிலவேளை இப்படித் தொலைந்தது நன்மையே! என் விருப்பத்தின் பொருட்டு எப்போதாவது இந்த எல்லாச் சூரியகுடும்பத்தையும் பிரபஞ்ச ஒழுங்குக்கு பொருந்தி வரக்கூடியதாக மாற்றிக்கொள்ள..." ஆத்திரப்பட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் பிள்ளைகள் பத்திரமாக மீளவும் வீடு திரும்புவார்களென்றால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விட்டுவிடலாம்".- வன்னியிலிருந்து திருமதி.சுப்ரமணியம் கூறிக்கொண்டார்-அன்றும்,இன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேறு-வேறு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொய்பிள்ஸ்சும் தோல்விகாண,கோவேந்தர் வரதருக்கு வாழ்த்துரைக்க வந்தானே எம் மகராசா புஷ்பா அண்ணாவின் புனைவொன்றைக்காவிக் காவி... கப்பலேறிக்கொடும் அஞ்ஞாதவாசத்துள் கொள்ளி வைக்கத் திண்ணைக்கு வந்தான் மண்டையன் வரதராஜப் பெருமாளு.தள்ளி நில்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேறுக்கும் வேறான வேடம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.மாமா மோப்பம் பிடித்து  மெல்லச் சொல்லும் அபிவிருத்தியில் எட்டிப் பிடிக்கும் புனர்வாழ்வை புலிக்கு வால் பிடித்த பின்னைய பன்னப் பாய் படுக்கைக்குரியதுகளுக்கு அம்பு வைத்து ஆட்டுகிறார் அவர்கள் புலிப் போராளிகளென. புண்ணாக்குகளும் நம்பிக்கொண்டிருக்க நாடகத்தின் தொடர்கள் நல்ல நடிகர்களைத் தேடுகிறது.இங்கும் அங்குமென சந்திப்பு-ஒத்திகையென மண்டையன் குழுத் தலைவரோ அந்தப் பெருமாளுக்கே தண்ணிகாட்டி மன்னிப்பு வேறு... ரீ.பீ.சீ வானொலியும் வகுப்பெடுக்கும் பித்தளைத் தங்கம் பின்னைய இரவில்மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார வகுப்பெடுக்க சிரசுகள் பறித்த ஆவிகள் தொடரும் அந்தா-இந்தா,முன்னாள் முதலமைச்சர் மண்டையன் குழுவின் வேட்டைப் பொழுதில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;15 வருடத்து அஞ்ஞாத வாசத்து "தோ லருக்கு"ப் பொன்னாடை போர்த்துவதற்கு இன்னொரு பொதுவரங்குகொள் நல்ல கலைஞர்கள்-கவிஞர்கள் பெருக்கெடுக்க பண் ஊதத் தேவையென பெரு விளக்கஞ் செய் புன்னையில்லா பேரளகர்களும் இங்கே உண்டு-உண்டு!"கொல்லையில் கிடக்கும் மண் குடத்தை எடுத்து நீ உள்ளே வை-உள்ளே வை!"கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டால் நீ அழுதுண்டு அடுக்கிவிடு அப்பன்,ஆத்தையில்ல ஊருக்கு அடுப்பெரிக்கவே வக்கில்லையென.&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டைபோட்ட  சிரசு அறுப்பர்கள் மொட்டை போட்டு நாமமிட 15 ஆண்டுகளுக்கு வகுப்பெடுத்து நம்மையெல்லாம் தேடிக்கொள்ள நடரோட்டில் ஆண்டி வேறு அகப்பட்டானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆட்கொள்ளல் கண்டு அரண்ட பொழுது:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"டொலர்களில் பரிமாற்றும் மேற்குலகில் செய்வததென்றால் பிடித்தசிறார் வீடு மீள்வாரென" தமிழ் நியாயம் சொல்ல நிலவு, அடிவானில் அமிழ்ந்து, வானம் சிவந்தது-அன்று! இன்று, வர்ணக் கலவையில் வகுப்பெடுக்கும் தோரணையில் எங்கள் நாவலனும் என்ன அழகோ எப்படியழகோ!எட்டுத் திசையும் இருண்ட பொழுதில் பாரதத்தின் பாட்டி "காக்க வடை சுட்ட கதை கேளென" பக்குவமாய் பாக்குத் தறித்து பாடையில் போக்குவதற்கு தேசிக்காய் தேடியெடுத்து அரிந்து அப்பால் வீசுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிற்குறிப்பு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது கைகளிலிருந்த வறுத்த  வேர்க்கடலை வாயிலிருந்து ஏதோவொரு அமிலமாக வெளிச்சத்துக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையரசு  தமிழ் மண்ணை மட்டுமல்ல அழித்து வருகிறது என்ற தொடரில்... வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழருக்குச் சொந்தமில்லையென்றும் அழுது வடிந்த ஜீ.ரிவி மக்களை,குடும்பத்தலைவரை,சிறார்களை,பெண்களைக்குதறி... பத்திரிகையாளரைக் கைதும் செய்து கஷ்ரடியில் வைத்துக் கொல்வதென்றதை விட்டுவிட்டதாகப் புலிகள் சர்வதேசத்துகுச் சொல்லும் செய்தியும் தோன்றக் கண்டார் கையிலை மலையில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாஸ்த்தவம்தான்!,வாடிய பயிரைக் கண்டபோது வாடியவர்கள் "அவர்கள்"மட்டுமல்ல நம்ம தேசத்துச் சிங்கள-தமிழ் "தோலர்களும்"தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்காதம்மா தாங்காது,கொலைத்தாகம் தீர்ந்து போகாதம்மா போகாது!"தம்பிக்குத் தங்கைக்கு பெட்டிக்குள்ள பெரு வீரம்,பேரென்னவோ"பெரியாருக்கு"-போருக்குள்ளே&lt;br /&gt;&lt;br /&gt;புகழுண்டு, ஊருக்குள்ளே இழவுண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;நோட்டு கனவு கொட்டக் கொட்ட வடக்கு மறுத்துக் கிழக்கைப் பிரி,வலிந்த பக்ஷ வாரித்தந்த "தீர்வை"மாகணங்களுக்குள் கண்டபோது சபைக் காச்சல் ஏறிய டிகிரியில் சொக்கிய குருதி நினைவைப்பறிக்க மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய... வந்தாரய்யா வரதராஜப் பெருமாளு-சொன்னாரய்யா மன்னிப்பு,தருவாரய்யா பாரதச் சோப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;&lt;br /&gt;05.11.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-4517177388843642306?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/4517177388843642306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=4517177388843642306' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/4517177388843642306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/4517177388843642306'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2010/11/blog-post.html' title='வரதராஜபெருமாளு அண்ணாவுக்கு ஒரு ஜோர்...'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TNPabXVTfkI/AAAAAAAAASI/NmVO-sYICUM/s72-c/varathan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-4149687598045460725</id><published>2010-10-30T11:47:00.000-07:00</published><updated>2010-10-30T12:54:15.743-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>வரலாற்றில் கந்தரோடையும்,பௌத்த அடையாளமும்:</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;blockquote style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;க&lt;/span&gt;ந்தோரடை அகழ்வின்வழி கிடைக்கப் பெற்ற பௌத மத அடையாளம் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களே...&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;றுதியான "ஈழயுத்தம்" இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் "ஈழம்"மலர்ந்துவிடுவதாக எண்ணிக்கொண்ட குழந்தைகளுக்கு முள்ளி வாய்க்காலில் விடைகிடைத்தவுடன் இப்போது விக்கிரமசிங்கே-சரத்திடமும்,மகிந்தாவிடமும் இன்னுஞ்சிலருக்கு விக்கிரமபாகுவிடமும் தமிழருக்கான"தீர்வு"த் திறவுகோல் இருக்கிறதாகக் கனவு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பலரோ இப்போது போடும் பட்டியலானது புலிகள்-சிங்கள அரசுகள் கேடயங்களாகக்கொண்ட தமிழ் மக்களது நிலைமைகளில் எவரிடம்,எவர் மக்களை விடுவிப்பதற்குக் கோரிக்கை வைத்து நின்றாரென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய-சீன மற்றும் மேற்குத்தேசங்களது இலங்கைமீதான பொருளாதார யுத்தத்தில் இப்போது கேடயங்களாக வைக்கப்பட்ட முழு இலங்கை மக்களையும் விடுவிக்க எவரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை... போங்கடாப் .... மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது வடக்குக் கிழக்கு மக்களோ, இந்த இனவழிப்பையெல்லாம் மறந்து, நல்லூர்த் தேரிழுத்தும்,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது, அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் இராகவன் போன்ற மூத்த புலி உறுப்பினர்கள்(முன்னாள்) நம்புகிறார்கள்(அன்றைய ஆயுதம் ஏந்தும் சூழல் இன்று அவசியம் இல்லை எனப் பகுப்பதிலிருந்து...).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TMxrePgRAZI/AAAAAAAAAR4/6e0xb5W1dKc/s1600/srilanka-151.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 263px;" src="http://4.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TMxrePgRAZI/AAAAAAAAAR4/6e0xb5W1dKc/s400/srilanka-151.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5533916209433608594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் அண்ணா பேட்டி வழங்கியதொரு திசையில்"புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென" வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன் அண்ணா சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேய்க்குப் பேன் பார்த்த பேய்ப்... னாக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவலர் துரையப்பாப்பிள்ளை,கணபதிப் பிள்ளை, பத்தம நாதனைக் கடந்து, டாக்டர் இந்திரபாலாவிடம் வருபவர்களுக்குத் தமிழ்ப் பிரதேசமென இப்போது வகுத்திருக்கும் எல்லை மேலும் எங்கோ விரிவதும் புரியத்தக்கது.தமிழ்ப் பௌத்தர்கள் வாழ்ந்திருக்கவும் காண்பர்.பேராசிரியர் சிற்றம்பலம் நமது வரலாற்றுப் புரிதல்களைப் பார்த்துத் தூக்குக் கயிறு ஏந்தாது இருந்தால் அதுவே பெரிய புண்ணியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நம்பிக்கை(யாழ்ப்பாணத்தில்-கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த அடையாளங்களது வழியில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் வடக்கில்...) வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள்(மாற்று-மாற்றுக் கருத்தாளர்களிடம்) நிலை பெறுகிறது.வரலாற்றை &lt;a href="http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Chapter_02_Amd.html"&gt;மகாவம்சம் கற்றுக்கொடுக்கும்வழி&lt;/a&gt; புரிய முடியுமா?அல்லது ,ஜனநாயகம்,விளிம்பு,பல்-கல்-புல்,அல் கொல்லெனப் புரிய முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஃது, ஒருவகையில் கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத்துக்கொள்வே பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களப் பேரினவாதம் எங்கெங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியுமோ அங்கெல்லாம் இப்படிக் கயிறுவிடும் கோணங்கிகளையும் வைத்துக்கொண்டு தன் காரியத்தை நிறைவாகச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;&lt;br /&gt;30.10.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-4149687598045460725?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/4149687598045460725/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=4149687598045460725' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/4149687598045460725'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/4149687598045460725'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2010/10/blog-post_30.html' title='வரலாற்றில் கந்தரோடையும்,பௌத்த அடையாளமும்:'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TMxrePgRAZI/AAAAAAAAAR4/6e0xb5W1dKc/s72-c/srilanka-151.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-587450686152762624</id><published>2010-10-10T05:00:00.000-07:00</published><updated>2010-10-10T05:53:29.180-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயவிமர்சனம்'/><title type='text'>நானும்,எனது படைக் கலங்களும்...</title><content type='html'>&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:100%;" &gt;நானும்,எனது படைக் கலங்களும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 153, 0);"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 153, 0);"&gt;-என் சுயஞ் சொல்லும் என்சுயசரிதை.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பொ&lt;/span&gt;துவாக ஒன்றை ஏற்பதும்,ஏற்காததும் என்பதற்கு அப்பால் என்னால் ஒருவிடயம் பகரப்பட்டு நான் அதுள் தவறிழைத்திருப்பின் அதை ஒத்துக்கொள்வது-நியாயப்படுத்தலையுந்தாண்டி உண்மைகளை ஏற்பதென்றே கருதுவதில் தப்பிருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றை நம்ப வைப்பதற்கு அல்லது ஏற்க வைப்பதற்கெடுக்கும் முயற்சியில் எத்தனையோ "சமூக நடாத்தைகள்" பொதுத் தளத்தில் ஒன்றோடொன்று பின்னப்பட்டுக் கதை எழுதுவது எதற்காக?&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் நடப்பது அனைத்துக்கும் அந்தச் சமூக அமைப்பினதும் அதுசார்ந்து வாழும் ஒழுங்குகளுக்குமிடையிலான பொதுப்பண்பு(பொருளாதார முறைமை)சார்ந்த நெறியே காரணமாகிறதென்பதால் அனைத்தையும் அது சார்ந்து பார்ப்பது நியாயமானதுதாம்.என்றபோதும்,மொட்டாக்குக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப்போட்டு என்னை நான் நியாயப்படுத்தும்போது எனது போலித்தனமும்,என் கேவலமான சதியும் நேர் எதிராக என்னைச் சிதைக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;நான் நாணய வாதியாக என்னை உரைப்பதற்கு பல வழிகளிலும் எதையெதையோ பின்னிப் புனைகிறேன்.எதுவும்,எனது நேர்மையீனத்தை மறைப்பதற்கில்லை!நான் தப்புச் செய்யாத தூய தருணங்களைச் சொல்ல எனது பல்லக்கை மற்றவர்களும் சுமக்கக் கட்டளை-ஆலோசனை பகிர்கிறேன்.அவர்களும் எனது சமூக நடவடிக்கையும் அதுள் நான் கடந்த பாதைகளையும் எடுத்து தீர்க்கமான படம் வரைகிறார்கள்.அந்த ப்படத்துக்குப் போடப்படும் சட்டகம் "மக்களது விடுதலைக்கு-நலனுக்கானதெனச் சொல்லும்" குறிப்பானாக எனது சதிமிக்க அரசியற் பாத்திரம் புரட்சிக்கான காலவர்த்தமானத்தை நிர்ணயிக்கும் ஒரு சந்து பொந்தாகப் பகிரப்படுகிறது.இதை நானே வெறுத்தொதுக்க முனைகிறேன்.எனினும்,என் முகமூடி கிழிந்து சந்தியில் கோர முகத்தோடு நான் நிற்பது எனது எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்துகிறது.இது,என்னைத் துரத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கெங்கோ விழுந்து,எதிலெதிலோ பட்டுத் தெறிக்கும் மழை நீராக" நான் ஆட்டுவிக்கப்படுகிறேன்!என்னால் எனக்காகச் செயற்படுவதையும்விட என்னை ஆட்டுவிக்கும் புரவலர்களுக்காகத் தினமும் இணையங்களை உலாவந்து தகவலளிப்பதிலிருந்து வேறென்னத்தைப் பெரிதாகச் செய்தேன்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் வெறும் குறிப்பான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TLGudi27cPI/AAAAAAAAARw/PIhw-8WEGPU/s1600/61260_159987847350112_100000166929332_571213_4089077_n.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 332px;" src="http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TLGudi27cPI/AAAAAAAAARw/PIhw-8WEGPU/s400/61260_159987847350112_100000166929332_571213_4089077_n.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526390040356942066" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எனது நாமத்தில் கோலமிடும் எல்லா வகைப் புனைவும் எனக்குள் முகிழ்த்திருப்பதெனவெவராவது யோசித்தால் எனது முழுவாழ்வில் "நாள்முழுதும்" கணினித்திரையியே இருக்க வேண்டும்.இந்தவுண்மையைக்கூடப் புரியாதவர்களது கூட்டுதாம் என்னை மீளத் தகவமைக்க முண்டுகளாக வரவேற்கப்படுகின்றன.இதன் தொடரில் பேணப்படும் தொடர் நாடகங்களை எவராவது உலுப்பியெடுக்க முன், அவர்களது தலையைக் கொய்வதற்கேற்ற படையணிகளை உசார்ப்படுத்துவது சாத்தியமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றபோதும்,என் இருப்பு எப்படியும்-எதானாலும் அழியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் இது குறித்தெப்போதும் சகிக்க முடிகிறதே இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;நான் யார்?-எனக்கும் மக்கள் திரள் போராட்டத்துக்கும் எந்த வகையில் உறவிருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எனது நலன்களைக் காவும் ஏதோவொரு திசையில் மக்களுக்குள் நான் பிணைக்கப்பட்டேன்!எனது கடந்த காலத்தை உரைப்பதற்குத் தோதான தகவல்களை நானே சொல்லிவிட்டேன்.இது நானறியச் சொல்லப்பட்டதே இல்லை!நான் பொய்யன்.பொய்யனது எண்ணங்கள் செயற்பாடுகள் நீண்ட காலத்துக்கு உண்மைகளது திசையில் நிலைக்க முடியாதன்ற இயக்கப்பட்டில் எனது அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்,அதை புரட்டி மீளவும் என்னை முன் நிறுத்தியே தீருவேனென நான் முயல்கிறேன்.அது ஓரளவுக்கு மேலே என்னை மீளப் பொய்யனெப் பகரப்போகிறது.அது பலதரப்பட்ட தளத்தில் என்னை வலுவாகச் சிதைப்பினும் ஒரு குறிப்பட்ட வட்டத்திலாவது நான் நிலைக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வட்டம் எனக்கு நற்சான்றிதழ் தருவதற்காக எத்தனையோ ஆய்வுகளை கூறப்பட்ட வரிகளுக்குள்ளிருந்து புலனாய்வு செய்வதில் நீதியையும்-நியாயத்தையுங் குறித்து எந்த மனசாட்சியும் எனக்கு இல்லையென மீளப் பகர்வதை நான் உணர்வுரீதியாக ஏற்கமாட்டாது தடுமாறுகிறேன். என்னால் புணரப்படும் நியாயம் என்னைச் சுற்றிய அரசியல் வாழ்வில் என்னையே சவக் குழிக்குள் தள்ளும்போது அதையும் எனக்கேற்ற முறையில் மற்றவர்களுக்கும் பொருத்தி எனது நடாத்தைகளைச் சமூகத்தின் முதுகில் ஏற்றிவைக்கவே ஆசைப்படுகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நான் உண்மையானவனென என்னை நானே உரைத்துப்பார்க்க எனக்கு அவசியமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யனாக இருப்பதில் அறிந்தே தொடரும் எனது உணர்வு நிலைக்குள் என்னை உரைப்பது கடினம்.என்னை நான் உரைக்காத தருணமே என்னை மற்றவர்கள் உரைத்துப் பார்ப்பதில் முடிந்துள்ளதென்றவுண்மையையும் நான் ஏற்க மறுக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புள்ளியே எனக்குள் சதா புனைவுகளைச் செய்யத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றை மறைப்பதற்கு இன்னொன்றை அரங்குக் எடுத்துவருகிறேன்.அது இதற்குள்ளும்,அதற்குள்ளுமாக வேஷங்கட்டும்போது எனக்கு எந்த வெட்கமுமில்லை!ஏனெனில்,"தில்லு முல்லும் உள்ளமெல்லாம் எனக்குக் கல்லு முள்ளும்." இதுவென் சுயமாகமாறிய எனது சமூகப் பாத்திரமேவின்று எனது இருப்பை அசைக்கிறது.நான் இதிலிருந்து மீண்டுவிட முனைகிறேன்.எனது இருப்பை எப்பாடுபட்டாலுங் காப்பதற்கேற்ற எல்லா வகை அஸ்த்திரங்களையும் உபயோகிக்க எனது படையணிகளுக்கு ஆலோசனை முன் வைக்கிறேன்.அவர்களும் தமது அநுபவத்துக்கேற்ற தெரிவுகளில் அஸ்திரங்களை எய்கின்றனர்.இது,பரவலாக எல்லா நியாயங்களையும் என்னைச் சுற்றி மதிலெழுப்புவதில் மற்றவர்களுக்கும் எனது பணிபோன்றவொன்று இருக்கிறது.அதில் நானே முக்கியமானவனாக இருக்கிறேன் என்பதைச் சொல்லிச் செல்வதையும் கவனமாகக் கவனிப்பதில், நான் எப்போதும்போல செயலூக்கத்தோடு இருக்கிறேன்.இந்தச் செயலூக்கம் ஒரு தியான நிலையாக எனக்குள் பழக்கப்பட்டுவிட்டது.எனவே,நான் எதையிட்டுங் கவலையுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மறுத்து,பண்பு ரீதியாக மாற்றம் வர, அளவு ரீதியான மாற்றம் ஏற்பட்டாகவேண்டும்.எனக்குள் இருக்கும் அளவுகோல் மாறாதவரை எனது பண்பில் எந்தக்கொம்பரும் மாற்றங்கோர முடியாது-எந்தெதிரெழுத்தும் எனக்குள்ளிருக்கும் அளவை மாற்றமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில்,எனது வாழ்நிலையே எனது அளவைத் தீர்மானிப்பதால் அது புறத்திலிருந்து என்னக்கதை உருவாக்கி இயக்கிறது.எனது வாழ்நிலை மாறத்துடிக்கும் சமூகத்துக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதென்றால் அதை யாரால் மாற்றமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்நிலையோடு தீர்மானமாகும் எனது சமூகவுணர்வு எனக்குள் பேசப்படும் புரட்சிகர நடவடிக்கையென்பது என்னளவில் உணர்வுரீதியாக உள்வாங்க முடியாது. ஏனெனில்,நான் புரட்சிகர நடவடிக்கைகளை-முன் நிபந்தனைகளை எனக்குத் தோதாக மாற்றும்-பொருத்தும் தளத்தில் எனது புரிதற்பாட்டைச் சிதைக்கும் எந்தத் தரவையும் அதன் நியாயத்தன்மையில் வைத்து மாற்றி,மாற்றியமைக்கும் எண்ணங்களது தெரிவில் நான் இருப்புக் குறித்துச் சதா இயங்குவது எனது பண்பினது தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் புரியாதவர்கள் எனக்குப் பாடம் நடாத்த முனைந்தால் அது அவர்களது தப்பில்லை.மாறாக, அது அவர்தம் அறியாவுலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;10.10.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-587450686152762624?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/587450686152762624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=587450686152762624' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/587450686152762624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/587450686152762624'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2010/10/blog-post_10.html' title='நானும்,எனது படைக் கலங்களும்...'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/TLGudi27cPI/AAAAAAAAARw/PIhw-8WEGPU/s72-c/61260_159987847350112_100000166929332_571213_4089077_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-1291111856637369412</id><published>2010-10-06T07:18:00.000-07:00</published><updated>2010-10-06T07:42:40.300-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நான் சாக'/><title type='text'>"நான்-நான்"-Ethical egoism</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;"நான்-நான்"-Ethical egoism&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;மீ&lt;/span&gt;ண்டுமொருமுறை இந்த முறைமையிலான பண்டுதொட்டுப் பேசப்படும்- மொழிவழி செயற்படும் அதிகாரத்துவ,ஆணவ ஆதிக்க உளவியல் குறித்வொரு குறிப்பு அவசிமாக இருக்கிறது.காலாகாலமாக மரபுவழிப் புரிதற்பாட்டினது உளவியற் பரப்பிலிருந்து முற்று முழுதாகி விட்டு விடுதலையாகும் ஒரு மனிதருக்கும் -அதன் வழி இதுவரை செயற்பட்டுவரும் எழுத்து வடிவத்துக்கும் மதிப்பீடாக எந்த வொரு சாத்தியப்பரப்பையும் இதனுள் நிறுவாது-இது முற்றுமுழுதானவொரு உளப்பரிமாற்றமாகவும் நட்பினது ஆகக்கூடிய தோழமையை உறுதிப்படுத்துவதற்கான முனைவாகவும் இருந்தால் அதுவே எமது தோழமையினது வெற்றியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான்தான் தனித்து ஆப்பு இழுத்தேன்,&lt;br /&gt;&lt;br /&gt;நான் தான் மார்க்சிசம் பேசினேன்,&lt;br /&gt;&lt;br /&gt;நான் தான் தனித்து உருட்டிப் புரட்டினேன்"&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் பத்திரிகை-இணைய ஊடகத்துள் இந்த முத்துக்களை மலிவாகக் காணமுடிம்.இந்த "நான்"சாகடிக்கப்படமால் நானிலித்துக்கு நன்மை பயக்குமெனக் கருத முடியுதோ?-;இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;"நானே குரல்-நானே ஜீவன்" -"நானே  புதியஜனநாயகத்தை புலம்பெயர் சூழலில் அறிமுகப்படுத்தினேன்". சுப்பரடா-சுப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;1986 இன்ஆரம்பத்திலிருந்து நூரன் பேர்க்குக்கு இலங்கையிலிருந்து சென்று தமிழ்நாட்டில் வாழ்ந்த "என் குரு"( சிவகுரு ஐயாவுக்கு அன்று எழுபது வயது.அவரது மகள் ஜனகா அக்கா இன்று பிரான்சில் இருக்கிறாள்) மூலம் நேரடியா எடுத்து நாமும் வாசித்தோம்-நேரடியான சந்தாதாரராயும் இன்றுவரை இருக்கிறோம்.புலம்பெயர் மொத்தச் சமூகத்தையும்"நான்-நான்"க்குள் புதைக்க முடியுமா? சமூக மாற்றத்துக்காக எல்லோருந்தாம் உழைக்கின்றனர்.சிலர் பொதுவான எண்ணவோட்டத்துள் மூழ்கி வினைமறுப்பில் இயங்க,அதைப் பயனாக வைத்து "நான்" முன்னுக்கு வர முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த "நான்" தொலையவேண்டுமெனச் சொன்னவர் சிவகுரு ஐயா.அவர் எனக்கு மு.வரதராஜன் அவர்களது கரித்துண்டு நாவலை வாசிக்கும்படி நச்சரித்தார்.தமிழ்நாடு பூராக அந்த நாவலைத் தேடியெடுக்க முனைந்தார், அன்றவர்.அவரும்,அவர்தம் புதல்வி ஜனகாவும் அன்று(1986-1993) தமிழ்நாட்டில் தத்தளித்த நமது மாணவர்களைப் படிப்பிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டனர்!நாம் அவர்களக்கு அணிலாக இருந்தோம்(சிறந்த சமூகசேவை-புரட்சியாளன் எனது குரருவென்று இன்றும் பணிவேன்!சிவகுரு ஐயா இப்போது உயிரோடு இருக்க வேண்டுமென அவாப்படுகிறேன்.ஆனால், அவர் பற்றி எதுவும் அறியமுடியவில்லை!).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஓய் மிஷ்டர் "நான்":&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="background-image: url(&amp;quot;http://i1.ytimg.com/vi/pEgjDVHqERU/hqdefault.jpg&amp;quot;);" width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/pEgjDVHqERU?fs=1&amp;amp;hl=de_DE"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/pEgjDVHqERU?fs=1&amp;amp;hl=de_DE" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் செயற்படும் தளமானது நமது சொந்த வாழ்வினது வட்டமில்லை,மாறாக இதுவொரு சமுதாயத்தினது தளத்தின் உள்ளகத்தில் நின்றுகொண்டு அதன்  இதுவரையான செயற்பாட்டின் மீது விமர்சன ரீதியாக முன்வைக்கப்படும் எழுத்துக்களோடு நாம் வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு வழிவழி வரும் தனிநபர் வாத உளப்பாங்கைக் கருவறுத்து உலகு தழுவிய நேசிப்பும்-எமக்கு முன் வாழ்ந்த எம் முன்னோர்கள் தந்த அறிவுப்பரப்பில் நின்று நிதானிக் முனையும் ஒருவர் நிச்சியாக தன்முனைப்பிழந்த "நாம்" என்ற சுட்டலுக்குள் வந்து விடுதல் தவிர்க்கமுடியாத இயக்கப்பாடாகவேயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனிநபர் தன்னால் முடிந்தது என்பது, அறிவுவாத புரிதற்பாடற்ற தன்முனைப்பினது நோயாகவே இது வரை நோக்கப் படுகிறது.இங்கே"நான்"க்கு முக்கியத்துவம் தன்னிலை இருப்பபுக்கு அவசியமெனப் பார்த்தால் தனிமரமானது தோப்பாகினாற்றான் தேருக்குதவும்- சூழலுக்கும் மிஞ்சும்!இது சகல மட்டங்களிலும் பரவாத நிகழ்வுப்போக்கால் நாம் இதன் தளத்தைத் தவிர்த்து விட்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கெடுத்தாலும்"நான் சொன்னேன்-நான் செய்தேன்,என்னால் முடிந்தது" என்பது தனிநபர் சார்ந்தவொரு செயற்பரப்புக்கு வேண்டுமானால் சரியாகலாம் ஆனால் அதுகூட இன்னொரு துணையின்றி நிகழ முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு குழு வாழ்வு.குழுவென்றவுடன் பல்பத்துப்பேர்களோடு திட்டமிட்டவொரு செயற்பாங்கென்று கற்பனைசெய்தால் அது தப்பு. நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்குமானால் அதன் சுட்டல் சரிவரும் பரப்பு ஒற்றை மானிட வாழ்வுக்குப் பொருந்தும்.அதுவே கூட்டு வாழ்வாய் மலர்ந்து சமுதாயமாக நாம் வாழும் இன்றைய வாழ்சூழலில் நமது என்பது செத்து நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்காது "தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே "தான்" எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும்,சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது. இதன் வெளிப்பாடு குடும்ப மட்டத்தில் துணைவனின் இழப்பில் துணைவியும் தன் வாழ்வு முடிந்ததாக எண்ணுவதும்,அது சமுதாயமட்டமானால் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காதாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த "நான்" இழப்பினது அவசியமென்பது வெறும் கருத்துருவாக்க சொற் கோர்வையற்ற சமுக உளவியற்போக்குக்கும் அதன் வாயிலான கூட்டுமுயற்சிக்கும் அவசியமானதென்பதை நம் முன்னோர்கள் நன்றாகவே அறந்துள்ளார்கள்.இதற்கொரு உதாரணம் கூறுகிறோம்(கூறுகிறேன்):&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைய தமிழகத்தில் மன்னனொருவன் ஒரு ஞானியைச் சந்திப்பதற்காக அந்த முனிவரின் குடிசை(பங்களாவல்ல) நோக்கிப் போகின்றான்.போனவன் அவர்தம் குடிசையின் கதவைத் தட்டுகிறான்.பதிலுக்கு ஞானி கேட்கிறார்"யார் அங்கே?",மன்னன் கூறுகிறான்" நான் வந்திருக்கிறேன் உங்களைப் பார்க்க". ஞானியின் பதிலோ"நான் இறந்த பின் வருக!" மன்னனுக்கு எரிச்சில் அதிகமாகி "நீர் இறந்த பின் எப்படி உம்மை த் தரிசிக்கிறது?" என்ற கடுகடுப்பு. ஞானியோ மௌனமாக.&lt;br /&gt;&lt;br /&gt;இது எதைக் குறித்துரைக்கிறதென்பதை அந்த மன்னன் மட்டுமல்ல இன்றைய "நான்" களும்தாம்அறிந்துள்ளனரென்றாலும் அவர்தம் இருப்பு அவர்களை அதையொட்டிச் சிந்திக்கவிடுவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது.இதன் இன்றைய நிலை தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி "தலைவரே,தலைவரே" போடவைத்திருப்பதை நாம் காணலாம்.சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் "சுப்பர் மேன்" கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது.இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நானென்றும் தானென்றும்&lt;br /&gt;நாடினேன்!நாடலும்&lt;br /&gt;நானென்று தானென்று&lt;br /&gt;இரண்டில்லை என்று&lt;br /&gt;நானென்ற ஞான&lt;br /&gt;முதல்வனே நல்கினான்&lt;br /&gt;நானென்று நானும்&lt;br /&gt;நினைப்பொழிந் தேனே" -என்கிறார் திருமூலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;எனவேதாம் "நான்" சாகடிக்கப்பட்டு "நாம்","நாம்" பிறக்கிறது:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="background-image: url(&amp;quot;http://i2.ytimg.com/vi/9AcDU8uFhsI/hqdefault.jpg&amp;quot;);" width="480" height="295"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/9AcDU8uFhsI?fs=1&amp;amp;hl=de_DE"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/9AcDU8uFhsI?fs=1&amp;amp;hl=de_DE" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash" width="480" height="295"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது,அதீதத் தனிநபர் வாதம் முன்வைக்கும் இன்னொரு கேள்வி:&lt;br /&gt;&lt;br /&gt;"சுய விமர்சனஞ் செய்-மக்களுக்கு என்ன செய்தீர்? சுயநலமாகச் சிந்திப்பதைத் தவிர?"&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகமும் கையுமாக,பேரெடுக்கும் மாணவர்களாகவும்,தமது குடும்பத்துக்கு-தனக்கு மட்டும் பொருள் தேடும் கனவோடு,பல்கலைக்கழகஞ் சென்று "பட்டம்" பெற்று நல்ல சீதனத்தில் பெண்ணெடுக்கும்"யாழ்ப்பாண நடுத்தர வர்க்க மனோபவமானது  ஒரு பொழுதில் புழுதிதோய்ந்த கல்லொழுங்கை வழியாகப் பாய்ந்து காடுமேடெல்லாம் அலைந்தது.தனக்காக வாழ்ந்த இந்தத் தீவு வாழ்வைக் கிடுகு வேலி பிரித்து வெளியேறிப் புதியவுலகுக்காக மனமுவந்து கொடுக்க முன் வந்தது. இந்த மன இராச்சியத்தில் ஏற்பட்ட  மாற்றஞ் சாதாரணமானதொன்றோ?-சொல்லுங்கள்! அங்கே,சுய நலமும் அதையொட்டிய குவிப்பு மனமும் இருந்ததா?எல்லாவற்றையுந் தாரவார்த்துக்கொடுத்து விட்டுத் தேசத்துக்காகச் செத்தவர்கள் பல்லாயிரம்பேர்கள்.அவர்களது உயிரைத் துஷ்பிரயோகஞ் செய்த இந்த இயக்க வாதமே மீளக் கேட்கிறது"சுய விமர்சனஞ் செய்- மக்களுக்கு என்ன செய்தீர்கள்?"-மக்களுக்காக என்ன செய்தீர்களென.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தனி நபர் வாதமானது தன்னைச் சுற்றிப் பாதுகாப்பு அரணைக் கட்டுவதற்கே இந்தக் கேள்வியோடு உலகைப் பார்த்துக் கொட்டாவி விடுகிறது.இன்றைய மக்களது அவலத்துக்கு அன்றைய தவறான தெரிவுகளே காரணமாகின.அந்தத் தவறான தெரிவுகளது எச்சம் மீளவும் மக்களது பெயரால் ஈனத் தனமாகப் புலம்புகிறது.இதைச் சுட்டிவதற்கு பற்பல காரணிகள் நமக்குள் நடந்துவிட்டன.எனினும், இந்தச் சுய பாதுகாப்பு அரண் அதீத தனிநபர் வாதத்துக்கு முண்டு கொடுப்பதற்கான தெரிவில் மக்களைச் சுட்டியே தமது இருப்பை உறுதிப்படுத்துகின்றன.இந்த இருப்பு எதற்காக?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இந்தக் கேள்வியே பிரதானமானது:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தத்தமது இருப்போடு நிகழ்த்தப்படும் இயக்கவாத மாயையானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒருகிணைவைத் தடுத்தே வருகிறது.அது கூட்டு வேலைக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது மட்டுமல்ல எல்லோரையும் சிதைத்துத் தமது தேவைக்கான அரசியலைப் பொதுவான மக்கள் நல அரசியலாகவேறு வற்புறுத்தி ஏற்க வைக்கப்படாதுபாடுபடுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புள்ளியற்றாம் அனைவர்மீதும் அவதூறு விதைக்கப்படுகிறது.நான் அறியப் புலம் பெயர் தளத்தில் அரசியல் செயற்பாட்டிலுள்ள 99.999999 சத வீதமானவர்கள் அவதூறின்வழி கழிசடையாக்கப்பட்டனர்.இதுள் கணிசமானவர்கள் இதே சமூகச் சாக்கடையில்தாம் பிறந்தோம்.இந்தச் சமூகத்தின் அனைத்தும் எமக்குள் பிரதிபலிக்கின்றனவென்பதை இலகுவில் மறந்துவிடும் பொய் அரசியல்-"புரட்(டு)சீ"க்கு எத்தனை விதமான ஏமாற்று வித்தை தெரிந்திருக்கோ அத்தனையையும் அது "புரட்(டு)சீ"யால் செய்து முடிக்கத் துடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவொரு தளத்தில் அம்பலப்பட்டு முட்டுச் சந்தியில் நின்றாலும் அதன் அடுத்த ஆட்டம் தொடராகவரும் "புரட்சிக் கீதத்தில்" தன்னைக் கழுவு முனையும்.இது,மீளவும் அதே குழிப் பறிப்பின் தொடராக விடப்போகும்"பீலா"எல்லோருக்குமான சவக் குழியை வெட்டி வைக்க முனையும்.ஆனால்,அது உண்மையாக மக்கள் அரசியலைப் பேசாது போலியாக நடிக்கும் "எதிர்ப் புரட்சியில்" எப்பவும் அம்பலப்படும். உண்மையான புரட்சிக்காரனுக்கு எந்தத் தொங்கு சதையும் தேவையற்றது.அவ்வண்ணமே, எந்தப் பக்க வாத்தியமும் தேவையற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நீதியும்,நேர்மையும் எமது விலங்கை நாமே ஒடிப்பதற்கான திசை வழியில் வார்க்கப்படும்போது "உன்னை" எந்தக் கொம்பனாலும்-குழுவாலும் எதுவுஞ் செய்துவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குள் நிகழ்வது உனக்குள்ளும்,உனக்குள் நிகழ்வது எனக்குள்ளும் நிகழ்வது இந்த வாழ்நிலைப் பயனே!வாழ்நிலைதாம் மொத்தமான மனிதநிலையையும் உருவகப்படுத்துகிறது அதிலிருந்து தாம் எனது ";இருப்பும்"என்னால் உணரப்படுகிறது.பருப்பொருள்-பருப்பொருள் என்று படாதபாடுபட்டுப் புரிந்துகொள்ள முனைகிறோமே அது நாம் உணரும் நிலையைக்கடந்து மொத்தமான முகிழ்ப்பில் அரும்புகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு,என்னுடைய புலனுணர்ச்சிகளால் தரப்படுக்கின்ற புறநிலையான யதார்த்தத்தைக் குறிக்கின்ற "புரிதற்பாட்டு" வகையினமே பருப்பொருள் எனப்பகரப்பட்டும்.எனக்குமுன் விரிந்து கிடக்கும் புறநிலையான மெய்ப்பாட்டிலிருந்து சுதந்திரமாகத் திரண்டு புலனுணர்ச்சிகளால் பிரதியெடுக்கப்படும் இந்தப் படம் எப்படிப் பிரதிபலிக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் திருமூலரிடம்போவோம்.அவரைக் கடாசியவர்களும் அவரது ஆன்ம விசாரணைகளில் சில பொருத்தமான புரிதல்கள் உலகவியத்துக்குத் தோதான வகையினத்துள் வருவதைக் கணக்கெடுகலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;"மண்ணொன்று தான்பல&lt;br /&gt;நற்கலம் ஆயிடும்&lt;br /&gt;உண்ணின்ற யோனிகள்&lt;br /&gt;எல்லாம் இறைவனே&lt;br /&gt;கண்ணொன்று தான்பல&lt;br /&gt;காணும் தனைக்காணா&lt;br /&gt;அண்ணலும் அவ்வண்ணம்&lt;br /&gt;ஆகிநின் றானே!" - திருமூலர் திருவாக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பொருளுக்கு லெனின் கூறிய விளக்கத்தை இத்தோடு பொருத்திப்பார்த்தால் நமது வாழ்நிலையின் சமூக உணர்வு நிலை வடிவமைத்த பண்பு இன்னும் ஆழமாகப் புரிந்துபோகிறது.எனது உணர்வுக்கு வெளியே சர்வப் பொதுக் குணாம்சத்தைக் கொண்டியங்கும் இந்தப் புறவுலகு, எனக்குள் பொதுப்மைப்படும் சந்தர்ப்பத்தில், திருமூலர் சின்ன வரிக்குள் பல்லாயிரம் பக்க விளக்கத்தைக் கொட்டி வைத்திருக்கிறார்.இது,மனித முயற்சிகளது தெரிவில் மனிதர்கள் பொதுவான நிறை-குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களில்லை என்ற சிறிய புரிதல் விழிமுன் கொணரப்பட்டுத் தனி நபர்களது எல்லைகiளுயும் அதுசார்ந்த ஒழுக்கங்களையும் இந்தச் சமூகச் சாக்கடையில் உரைக்கச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே,"நான்-நான்"மகா ராசாக்கள் மலிந்த இந்தக் காலக்கட்டத்தில்"நாம்-நாம்"கிடைப்பதற்கரிய அமிழ்தம் என்பதில் என்னதான் வேடிக்கை?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, நாம் நிற்கும் தளமானது ஒருமைத் தோற்றுவாயின் பன்மையான பயன்களே.இதுள் அவன் காசைப் பறித்தாலென்-இவன் பெண்டிரைப் புணர்ந்தாலென்ன?எல்லாம் இந்தச் சமுதாயச் சாக்கடையின் பிரதிபலிப்புத்தாம்.அதை மாற்றியமைப்பதறஇகு இந்தக் குறைபாடுடைய மனிதர்கள்தாம் முயற்று,முயன்று தம்மைத் தகவமைத்தபடி மேலே செல்லவேண்டும்.அதுவரையும்"நானும் பொய்யன்-நீயும் பொய்யன்"தாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தாத்பரியம் "மாற்றானை நேசி மனமே" என்பதுதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவன்றி வேறு மார்க்கம் மானுடர்கட்கு மகத்துவம் அளிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துகட்கு மேலான மனிதநேசிப்பு மதங்களின் பால் மையங்கொண்ட மாயை அல்ல. இது மகத்துவமான அறிவின் வெளிப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால், மனித மாண்புக்கு நிகராக எந்தக் கருதுகோளும்- தத்துவங்களும் எம்மை ஆட்கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஆட்கொள்ளத்தக்க தத்துவங்களும்-தேச விடுதலைப் பரிமாணங்களும் நம்மிடமிருந்தால் காட்டுங்கள், அந்தக் கோட்டைக்குள்ளும் நுழைந்து மானுட மாண்பைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;06.10.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-1291111856637369412?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/1291111856637369412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=1291111856637369412' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1291111856637369412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/1291111856637369412'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2010/10/ethical-egoism.html' title='&quot;நான்-நான்&quot;-Ethical egoism'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-8919347966355609541</id><published>2010-10-05T04:32:00.000-07:00</published><updated>2010-10-05T06:33:18.032-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரூட்கார் 21'/><title type='text'>சுதந்திரம் யாருக்கானது?</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;ஐ&lt;/span&gt;ரோப்பாவில் பிரான்ஸ் அரசு காலாகாலமாக வாழ்ந்த &lt;a href="http://www.spiegel.de/politik/ausland/0,1518,715258,00.html"&gt;சிந்தி-ரோமா மக்களை வேட்டையாடுகிறது&lt;/a&gt;.கிட்டலர் செய்தான் இதை,அவன் பாசிசத் தலைவன்!இவன் சார்கோசி? நெப்போலியனின் கொள்ளுப் பேரன்?&lt;br /&gt;&lt;br /&gt;போராடும்பழங்குடி மக்கள் பிரான்சிலும்,பிரேசிலிலும் மட்டுமல்ல உலகெங்கும்.அவர்களும் போராடுகிறார்கள்.நாமும் தேசம்-இனமென்ற வட்டத்துள் இப்படிப் போராடுகிறோம்.நாம் உலக மனிதர்களென ஒன்றுபட்டு எப்போது போராடுவோம்?&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு ஜேர்மனியின் மக்கள்-தொழிலாளர்கள்"சுதந்திரம் யாருக்கானது?"இப்படிக் கேட்கிறார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="background-image: url(&amp;quot;http://i2.ytimg.com/vi/iY27j5YtOd8/hqdefault.jpg&amp;quot;);" width="480" height="295"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/iY27j5YtOd8?fs=1&amp;amp;hl=de_DE"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/iY27j5YtOd8?fs=1&amp;amp;hl=de_DE" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash" width="480" height="295"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எம்மைச் சுதந்திரமாக ஆளும் வர்க்கம் ஒடுக்குவதற்கும்,கூலி ஏய்புச் செய்வதற்கும்,எமது வளங்களைத் திருடுவதற்குமான "சுதந்திரம்" உங்களுக்கு அவசியமானது.இது எம்மை ஒடுக்குவதற்கான சுதந்திரம்.மக்களுக்கான சுதந்திரம் இது (கிழக்கு-மேற்கு இணைப்பு)அல்ல.என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 03.10.2010 கிழக்கு-மேற்கு ஜேர்மனிகள் உலகச் சதியின் மூலம் உருவாக்கப்பட்ட ஒருமைப்பாடு-ஒன்றான பெரு ஜேர்மனியின் இணைவுக்கான கொண்டாட்டத்தில் ஜேர்மனிய அதிகார வர்க்கம் திளைக்கும்போது கிழக்கு &lt;a href="http://www.kommunistische-initiative.de/"&gt;ஜேர்மனிய மக்கள் மேற்காணும் கேள்விகளோடு...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம் வலுக்கிறது.கிழக்கு ஜேர்மனியில்உழைப்பவர்கள் வேலையின்றி 34 சத வீதம்(மேற்கில்11 சதவீதம்) சமூகவுதவியில் வாழ்கிறார்கள்.அவர்களுக்குக் கிடைக்கும் பிச்சைப்பணம்-அடிமாட்டுக்கூலியுழைப்பு இந்தத் தேசத்தில்பாரிய வர்க்கப் போரைத் தகவமைத்து வருகிறது.கிழக்கு ஜேர்மனியச் சோசலிசத் தேசத்தில் வேலையிழப்பு-வேலை அற்ற நிலை மிகவும் கீழ் நிலையிலிருந்தது.என்றபோதும், அனைவருக்கும் அடிப்படை மாதாந்த வருமானம் உறுதிப்படுத்தப்பட்டிருந்து.அதை அந்த மக்கள் இப்போது உணரத் தலைப்படுகிறார்கள்.மேற்கு ஜேர்மனி இருபதாண்டுகளுக்கு முன் நடத்திய சதியை இப்போது உணர்கின்றனர்.இதை எதிர்த்துப் போராட்டம் இப்படி வெடிக்கிறது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="background-image: url(&amp;quot;http://i4.ytimg.com/vi/c17cIyO3S4Q/hqdefault.jpg&amp;quot;);" width="480" height="295"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/c17cIyO3S4Q?fs=1&amp;amp;hl=de_DE"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/c17cIyO3S4Q?fs=1&amp;amp;hl=de_DE" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash" width="480" height="295"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுங் கட்சிகளது கையாலாகத்தனம்.பெரு வங்கிகள்-முதலாளிகளுக்குக் கட்டுபட்டுக் கிடக்கும் கட்சிகளே பெரு மூலதனத்தைக் கொண்டியக்கும்போது அரச வன்முறை ஜந்திரம் போராடும் மக்களை வேட்டையாடுகிறது.போராடும் உரிமைகளைப் பறிக்கிறது.சுதந்திரமாக ஆர்ப்பாட்டவூர்வலங்களை வன்முறையில் முடிக்கிறது ஜேர்மனியப் பொலீசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுபட்ட ஜேர்மனிய மக்களது உரிமைப் போராட்டம் பற்பல தளத்தில் நிகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?feature=related&amp;amp;v=gAEKjVITcqE&amp;amp;gl=DE"&gt;கூலி ஏய்ப்பு,&lt;br /&gt;சமூக மானியம் வெட்டு,&lt;br /&gt;வேலையிழப்பு,&lt;br /&gt;தொழிற்சாலைகள் மூடுதல்,&lt;/a&gt;&lt;br /&gt;வரிப்பணத்தை பெருவங்கிகளுக்குத் தாரைவார்த்தல்,&lt;br /&gt;யுத்தத்துக்கான நிதியளிப்பு,&lt;br /&gt;பெருங்கட்டுமானங்கள் மக்களுக்கு எதிரான முறையில் எழுவது,&lt;br /&gt;&lt;br /&gt;என்ற இன்னபிற அனைத்துக்குமான மக்களது வெகுஜன எழிச்சி வலுத்தே வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்ரூட்கார்ட் 21" (Stuttgart 21)&lt;a href="http://en.wikipedia.org/wiki/Stuttgart_21"&gt;சுரங்க இரயில் நிலையக் கட்டுமானத்துக் எதிரான&lt;/a&gt; பாரிய போர் வெடிக்கிறது.அது, வலுக்கும் ஒவ்வொரு பொழுதும் அரச வன்முறை ஜந்திரம் ஒடுக்க முனைகிறது.இது பெரு முதலாளிக்களுக்காக மக்களை ஒடுக்கும் செயலாக விரிகிறது. எனினும்,போராடும் மக்கள் பெரு வெற்றிபெற்றே வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்,மதவாத நிறுவனங்களும் அவைசார் மக்கள் குழாமும் ஒரு பிந்திய- மந்தமுடைய சமூககமாக இருப்பதும்,உற்பத்தியின் வீச்சில் உறுதிப்படுமெனவெண்ணும் வாழ்வாதாரங்களையும் நம்புவதற்கு மனத்தளவிற்கூட முடியாதிருக்கும் காலம் இன்றைய காலமாகும்.எந்தத் தளத்திலும் கால்வைத்திருக்க முடியாத தருணத்தில் மிதக்கும் மௌன மனவோட்டத்திற்கு மதிலொழுப்பிக் கொள்ள முனைவதில் ஆத்மீகம் தோற்றுப்போனது. மத நிறுவனங்களால்அவதியோடு சாவை நோக்கும்  கரித்துண்டமாக வாழ்வும்,உயிர்ப்பும் சிறுமைப்படும் இந்த நிலையில் வர்க்கப் போரைத் தகவமைக்கும் இடதுசாரிய வட்டம் கிழக்கு-மேற்கு ஜேர்மனியில் வலுத்துவருவது நம்பிக்கை அளிக்கிறது.இது,பிரான்ஸ்சிடமிருந்து பாரிய பாடத்தைக் கற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தேசங்களையே வேட்டையிடும் பெரு வங்கிகள்,அவைக்காகவே உருவாக்கப்படும் அரசுகளென உலகத்தில் அனைத்தும் பெருமூலதனத்துக்கு அடிமையாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு நோக்கினும் சமூகக் கொந்தளிப்பு.வர்க்கப்பிளவு அதீதமாக விரிவடைந்தே செல்கிறது.அதேபோல் தொழிலாளர்களைப் பிளந்து வேட்டையாடுதலும் நிகழ்கிறது.சமீக காலமாக ஜேர்மனியில் கொந்தளிப்புக்குள்ளாகும் சமூக அமுக்கம் ஏகாதிபத்தியப் பெரு வங்கிகளது கோரமுகத்தின் தொடர் வினையாகவே உருவெடுக்கிறது.ஜேர்மனிய அரசும்,அதன் வன் முறை ஜந்திரமும் தனது கடமையைச் செவ்வனவே செய்கிறது.அது ஊர்வலத்தை குழப்புகிறது பெருந்தொகை மக்களை வதைத்து ஊர்வலத்தைச் சிதைக்கிறது.எனினும்,மக்கள் வீதிக்கு இறங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தடி இரயில் பாதை-நிலையமைத்தல்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக மானியவெட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரு வங்கிகளுக்கு வரிப்பணத்தைத் தார வார்த்துக் கொடுத்தல்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலையில்லாதோரை மணித்தியாலத்துக்கு ஒரு யூரோ ஊதியம்பெற்று வேலைக்குத் துரத்துவதுபோன்ற &lt;a href="http://en.wikipedia.org/wiki/Hartz_concept"&gt;அடிமைச்(Hartz IV-கார்ட் 4) சமுதாயத்தை &lt;/a&gt;உருவாக்க நினைக்கும் மூலதனப் பேய்களுக்கு எதிராக வர்க்கப் போர் மூழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://de.wikipedia.org/wiki/Cross-Border-Leasing"&gt;குரோஸ் போடர் லீசிங் &lt;/a&gt;(Cross Border Leasing)மூலமாக மக்களது அடிப்படையான வாழ்வாதாரவூலங்களைப் பெரு வங்கிகளுக்கு விற்ப்பது- 99 வருடத்துக்குக் குத்தகைக்கு விடுவதென சேவைத்துறை அனைத்தையும்(நீரூற்று,நதி,பெருந்தெருக்கள்,இரயில்வே,தபால்,நகரசபையினது கட்டுப்பாட்டிலிருந்த இவைகள் தற்போது தனியார் சொத்து) உலகப் &lt;a href="http://www.zeit.de/2009/12/DOS-Cross-Border-Leasing"&gt;பெருவங்கிகளுக்கு விற்று ஏப்பம்விட்ட ஜேர்மனிய அரசு&lt;/a&gt;, சுரங்க இரயில்வே கட்டுவதற்குச் சூழலைப்பாதுகாக்கும் பூங்காவை அழிக்கிறது.&lt;br /&gt;பல்லாயிரம் கோடிகளைச் செலவு செய்து இவற்றைக்கட்டும்போது,மக்களுக்கான பாடசாலைகள் திருத்த வேலையின்றி நாறுகிறது.மக்கள் வீதிக்கு வருகிறார்கள்-வர்க்கப் போர் வளர்கிறது. இதை நவீன முறையில் முறியடித்தால் எதிர்கால இடதுசாரியத்து எதிர்காலமில்லை!ஆனால்,இந்த அரசு மக்களை ஒடுக்க முடியுமானால் அது பாசிசத்தைக் கட்டமைக்கவேண்டும்.இது நடவாதவரை இடது சாரிய முகாம் வலுப்பெற்று வருகிறது.மக்கள் வெல்வதற்கான சூழலொன்று நெருங்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சுதந்திரம்-விடுதலை" இன்றைக்கு அதிகமாக உணரப்படும் வார்த்தைகள்,குறியீடாகிக் கருத்துணர்ந்து அநுபவிக்கும் மானுட தரிசனமாகும்.இவற்றை இதுவரை மானுடம் நேர்த்தியாகப் பெறமுடிந்ததா?அநுபவித்துக்கொள்ளும் வாய்ப்புத்தாம் கிடைத்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் யோசிப்பதே விடையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளுண்டு,புவியுண்டு! எனினும் மானுடர் வாழ்வு வெற்றுப் புள்ளியில் வீரியம்பேசி வினையாற்ற வக்கின்றித் தன்னைத்தானே அடிமைத் தளைக்குள் உந்தி தள்ளியபடி.வர்க்கப் போரே இதை முறியடிக்கும்.அந்தப் போர் வெடிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object style="background-image: url(&amp;quot;http://i2.ytimg.com/vi/qknxFxaInzc/hqdefault.jpg&amp;quot;);" width="480" height="295"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/qknxFxaInzc?fs=1&amp;amp;hl=de_DE"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/qknxFxaInzc?fs=1&amp;amp;hl=de_DE" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash" width="480" height="295"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு, இந்த நெருக்கடிக்கு உந்தப்பட்டு,வாழ்நாளெல்லாம் மனித விடுதலைக்காகச் சிந்திக்கிறார்கள் பலர். தம் முன்னோர்களையும்,பின்னோர்களையும் கோடுகிழித்து சுதந்திரமென்றால் "சுயதேர்வு"செயற்படுத்தல்,என்பதும்,எதையும் மறுதலிக்கையில் தேர்விடுதலே சுதந்திரமென்பதாயும் கூறிச் சென்றவர்கள் கோடி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் மகத்துவமற்ற முறைமைகளுக்காக மனிதம் பலியாகியதைக் காணும் அறிவுப்பரப்புக்கு எவர் சொந்தக்காரர் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சிய ஆசான்கள்-போராட்டத் தலைவர்கள் இன்றைய சூழலில் புதுமையோடு எழுகின்றனர் இப்படி : &lt;a href="http://www.kommunistische-initiative.de/"&gt;http://www.kommunistische-initiative.de/&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்-இல்லையேல்&lt;br /&gt;நாம் புவியில் கருகி மாள்வோம்!- இதைச் செய்பவர்கள் பெரு வங்கிக் கயவர்கள்,பெருமுதலாளிகள்-ஏகாதிபத்தியத் தேசங்களாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;06.10.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-8919347966355609541?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/8919347966355609541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=8919347966355609541' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/8919347966355609541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/8919347966355609541'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2010/10/blog-post_05.html' title='சுதந்திரம் யாருக்கானது?'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-8172502420687696545</id><published>2010-10-04T08:26:00.000-07:00</published><updated>2010-10-05T06:38:08.911-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூழோடு சந்திப்பம்'/><title type='text'>அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும்,..</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:130%;" &gt;இ&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ப் புனைவு முன்னொரு காலத்தில் எழுதப்பட்டது.இதன் கருத்துருவம் நமக்குள் நடக்கும் குத்துவெட்டுகள் குறித்து இன்னும் வலுவாகச் சுட்டுவதிலும் அஃதை நையாண்டியின்வழி அம்பலப்படுத்தி, நேரியதை நாடுவதற்காக எண்ணிப் புனையப்பட்டது.இது,இன்றும் நமது குத்து வெட்டுகளுக்குப் பொருந்துகிறது.அதுள் "மாற்றுக்கருத்தாளர்கள்-புரட்(டு)சீ"காரரானெமக்குப் பொருந்துகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இதை எதிர்த்து அன்று சயந்தன் ஒரு புனைவுசெய்தான்.அது,இன்னும் நமக்குப் பொருத்தமானது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஓன் மான் சோ-&lt;/span&gt;&lt;b style="color: rgb(0, 102, 0);"&gt;one-man show&lt;/b&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;(Anton Chekhov: On the Harmful Effects of Tobacco) புரட்சியின்வழி , இந்த அரசியல் அண்ணாச்சிக்கும்,அந்தத் தம்பிகளுக்கும் இது பொருத்தமோ இல்லையோ எனக்கு நன்றாகவே பொருந்திப்போகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;எனது சுயதிருப்(ப :-)தி இன்பத்தின் மிகை இரசிப்புக்காக இதைப் பதிவிட்டுத் திருப்பதிகாண் எல்லையைத் தேடி அலைகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;05.10.2010&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும்,&lt;br /&gt;ஆசியன் கடையும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;டே&lt;/span&gt;ய் சின்ராசா வாடா வா!என்னமாதிரிப்போச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணோய் மெல்ல.இது அவங்கட காசில நடக்கிற ஆசியன் கடை.உங்கட கதையள அடக்கி அவிழ்க்கிறதுதான் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடடா,எல்லாம் சிறப்புற நடந்தேறிவிட்டது,அப்பாடா!&lt;br /&gt;&lt;br /&gt;என்னண்ணோய் சொல்லுறியள்?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் நல்லது,கெட்டதுகளின் நமக்குப்பட்டதைச் செய்தும் போட்டோம்-இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனியென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பத்தரைமாதத்துத் தங்கம்,தோழமையின் தூண்,துரும்பு...என்ன அரிகண்டமோ,இப்படிக் கழுத்தில் கிடந்து நம்மைச் சீரழிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு திரும்பினாலும் ஒன்று தாங்கள் கும்பிடுற தெய்வ வணக்கம்-இல்லையென்றால் மீனுக்கும்,பாம்புக்கும் தலை வால் காட்டும் புத்திசீவிகளின் புதுத் தத்துவங்கள் புருவங்களை உடைத்துப் புதுப் புனலாய் புண்ணிய நம் கண்களுக்குள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீச்சீ, இப்படியெல்லாம் நாம கதைச்சால் நடுச் சாமத்தில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து நித்திரையைக் குழப்பிப்போடும்.பையப்பைய ஆராவது இப்படி வந்து, தன் பங்குக்குப் பாட்டோ அல்லது ஓரிரு பல்லவியோ பாடித் துலைக்கிறபோது,அப்பப்பப் பொடிவைக்கிறது வழமைதான் குஞ்சு.பகிடிக்குப் பொடிவைக்கிறமாதிரித்தான் இதுவும் குஞ்சு.நான் மனிதன்,எனக்கும் கவனிப்பும்,கண்ணீரும் உண்டெல்லோ,இல்லையாடி அப்பன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்காதா அண்ணே!&lt;br /&gt;எடுத்துவிடுங்கோ,எப்பவும் நீங்கள்தான் என்ர உதாரணப் புருஷர்.என்ர தேகத்தின் குரலும்,உணர்வும் நீங்கதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்ரா தம்பி சின்ராசா,எங்கேயடா ஆளக்காணோம் இவ்வளவு நாளா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணே,கோவியாதேங்கோ.நேற்றுத்தான் வந்தனான்.போன இடத்தில மாட்டுப்பட்டுப் போயிட்டன்.புண்ணாக்கன்கள் புடிச்சு உள்ள போட்டுட்டான்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எடா மசிராண்டி உன்னை ஆருடா ஊருக்குப் போகச் சொன்னது?கண்கடை தெரியாதா அவளுக்கு ?உன்ர பொண்டாட்டியும் உன்னோட வந்தவளா?(எனக்கு என்ர உறவுக்காரப் பெண்மீது எப்பவும் ஒரு கண்.அவளை இந்தப் பரதேசி கட்டிப்போட்டுக் காடாத்திறான் நெடுக).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எடச் சீ!இந்தக் கோதாரி புடிச்ச அண்ணைக்கு என்னத்துக்கும் ஊர் நினைவுதான். நான் சொல்லுற புண்ணாக்கன்கள் இந்த ஆசுப்பத்திரிக்காரன்கள் அண்ணை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எட இழவு,என்னடா நடந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணோய்,அதுக்க கான்சர்,இதுக்க கான்சர் எண்டுறான்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உம்!இது பெரியாக்களுக்கு வாற வருத்தம்.இப்ப உனக்கும் வேறு அது வந்திட்டுது.நானென்டாலும் உனக்கு ஒரு பாட்டாவது பாடுவன் யோசிக்காத.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணோய் ஆட்டைக் கடிச்சு,மாட்டைக்கடிச்சு...இப்ப என்னையும் கடிச்சுக் குதறுகிற எண்ணமோ?மனுசன் படுகிற பாட்டுக்கு ஊர் வம்புகளெல்லாம் வேண்டாம்.பிறகு உங்களுக்கும்,எனக்கும் நித்திரையில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து துலையும் எல்லே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எட அப்பன்,அவருக்குப் பின்னாலா அந்த ஆடு மேய்ஞ்சுகொண்டெல்லே இருந்தது,அந்த ஆட்டுக்கு இனியென்ன பென்சனோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆருக்கண்ண தெரியும்?அதெல்லாம் பெரும் தொகையளோட விளையாடுற விஷயங்கள் அண்ண,இந்தப் பயலுக்கு ஒண்டுமாய் விளங்குதில்லை.நீங்கள் ஏதாவது நினைச்சுக் கொட்டாவி விடுகிறியளோ?,போங்கண்ணை.உங்களுக்கு நோச் சான்சு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி,சரி விட்டுத் துலையடா.ஏதாவொரு நப்பாசை இப்படிக் கிடந்து பழைய கள்ளுக் கொட்டில் கனவைக் காண வைக்கிறது, இந்தப் பாழாய்ப்போன மனசு.அவங்களுக்குப் பின்னால நிண்டாலாவது அப்பப்ப மூக்கு முட்ட விடலாமெல்லோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கும் ஒருக்கால் நல்ல டொக்டரைப் பாருங்கோ அண்ணை.என்ர டொக்டர் ஒரு மனோதத்துவ டொக்டரும்கூட உங்களுக்கு அவரின்ர விலாசத்தைத் தரட்டோ?நாளைக்கு வீட்டுப் பக்கம் வாங்கோவன்,கூழ் காச்சிக் குடிச்சுக்கொண்டு உங்கட பிரச்சனைகளையும் விலாவாரியாக் கதைப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம்போலத்தான் இருக்கடாப்பா.கூழுக்கு என்ன போடப்போறாய்?என்ர மனுசியும் இண்டைக்கு ஆட்டிறிச்சியோடக் குத்தரசிச் சோறு காச்சிறாபோலக் கிடக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூப்பிடமாட்டீங்களே... நிச்சியமா மனுசரின்ர தலைகளில்லை அண்ணோய்!பயப்படதேங்கோ.&lt;br /&gt;தலையெண்டிறபோதூன் ஞாபகம் வருகுது அந்த நாளைய யாழ்பாணத்தில எரிஞ்ச தலைகளும் ரயர்களுமாக் கண்ட கோலமெல்லாம் ஒரு காரணமான குரலுக்குச் சொந்தமெண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லதடா பையா.உனக்காவது நானொரு கூழ்தாசனாக இருக்கிறேன் தானே?அதுக்காவது நாலு சிரட்டையைச் செதுக்கி வை.அப்பிடியே இன்னொரு தலையையும் கூட்டிக்கொண்டு வாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணோய்.இது சரி வராது.என்ர வீட்டில் உங்களுக்கு மட்டுதான் எலவ்ட்.தெரியுந்தானே?பிறகு மனுசி கலையெடுத்திடுவா.கூழ்ச்சிரட்டைக்குப் பதிலாக என்ர மண்டையோடுதான் உங்களுக்கு வரும்.அண்ணோய்,அடுப்படியில கிடக்கிறதுகளை உசுப்பக் கூடாதண்ணை.பிறகு கரடிக்கு வாற பலத்தைப்போல அங்கேயும் ஒரு பலம் வந்திடும்.பேந்து, எங்கட திண்ணைப் பேச்சுக்குப் பதிலாக கோழியை வெட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் நீயாய்ச் சேர்த்து அடுப்படியில அலையவிட்டபிறகு இன்னொருக்கால் சேர்த்தால் உன்ர மடிதாங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மடிதாங்காட்டியும் மனசு தாங்கும் அண்ணோய்.பேசாமால் அதையும் சேர்த்துவிடுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேர்க்கிறத விடு,இப்ப உன்ர வீட்டுக் ஆரோவொரு வெளி நாட்டுக்காரனையும் போட்டிருக்கிறான்களாம்.ஏன்ரா உலகத்தில இவ்வளவு பேர்கள் இருக்க, இவனை ஏன்ரா கூப்பிட்டாய்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானா கூப்பிட்டானான்?அவையல்லோ அனுப்பினவை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ச்சீ.அப்பிடிச் சொல்லாதை.உலகத்தில இவன் கெட்டிக்காரன்.குடும்பப் பிரச்சனையள நல்லாத் தீர்த்துப்போட்டு,முற்போக்காத் திரியிறான்.அதனாலதான் அவன் உன்னட்டையும் வந்தது எண்டு சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணாங்கட்டி.என்ன சொல்லுறியள்?உங்களையும் என்ர குரலெண்டு நான் சொன்னது தப்பாப் போச்சு!போங்கண்ணை.அவன் சோசல்காரன் தங்கட கட்டிடத்தில எவனையும் கொண்டுவந்து தள்ளுவான்.அதை அகதியாகி ஒண்டின நாங்கள் தடுக்கேலாது.நீங்கள் வேறு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி,சரி.என்ர குரலும் வீட்டின்ர குரலாகக் கிடக்குது ஆரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ண அப்ப நாளைக்குக் கூழோடு சந்திப்பம்.நீங்க மட்டும் இல்லைக் கையிலவொரு போத்திலை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போத்திலை?டேய் அப்பன் அது கஷ்டமடா கண்டியோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேசாம எல்லாத்தையும் ஒரு பம்பலாச் சொல்லுங்கோ.பகிடியெண்டு நான் எடுக்கமாட்டன் கண்டியளோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30485362-8172502420687696545?l=thoondil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thoondil.blogspot.com/feeds/8172502420687696545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30485362&amp;postID=8172502420687696545' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/8172502420687696545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30485362/posts/default/8172502420687696545'/><link rel='alternate' type='text/html' href='http://thoondil.blogspot.com/2010/10/blog-post_04.html' title='அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும்,..'/><author><name>P.V.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/13921003215276203242</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_n2ZDkja-uwg/SXtGiqyx47I/AAAAAAAAALI/5QKphbgi41I/S220/103_0159.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30485362.post-4075784295120070515</id><published>2010-10-03T09:27:00.000-07:00</published><updated>2010-10-04T01:52:19.796-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மையில் நாவலன் குற்றமற்றவரா?'/><title type='text'>நேர்மையும்,நீதியும் மற்றவர்களுக்கும் உண்டு.</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;ன்று,திரு.சபா நாவலன் தொடர்பான அவதூறு அரசியல் மிக நெருக்கடியான மனவுளைச்சலைத் தருகிறது.இதுவரை நான் கொண்ட அரசியல்,அதன் தொடரில் ஏற்பட்ட தோழமைத் தொடர்ச்சி அந்தத் தளத்திலான  அரசியல் வியூகம், அது வளர்த்த கருத்தியல் அணுகுமுறையெல்லாம் சந்தர்ப்பவாதமான ஏதோவொரு சதி அரசியலாக விரிந்து மேவுகிறது.இது நம்முன் விரிந்து வளர்ந்து மீளவுமொரு  இருண்ட அரசியலைச் செய்யும் நெருக்கடிக்குள் மக்கள் நல அரசியலையே கருவறுக்கும் அளவுக்கு நேர்மையீனமாகக் கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர்ப்பத்துக்கேற்றுத் தமது கருத்தியலை வலுப்படுத்த அனைத்து மக்கள் விரோதக் கருத்தியலை வளர்த்தவர்களோடும் இணைகிறது.தமது கருத்துக்களது நேர்மையீனத்துக்கு மறைப்புக்கட்ட தாயகம், தேசம்நெற், தேனியெனவும், புரட்சிகரமாகச் சிந்திக்கும் பல இணைய எழுத்தாளர்களையும் அது உள்வாங்குகிறது.அன்று எதையெல்லாம் நிராகரிக்கும்படி எம்மை வற்புறுத்திச்சோ அதையெல்லாம் தமது இருப்புக்காக அது தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது,சந்தர்ப்பவாதமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான மக்கள் நல அரசியலுக்கு இந்த வகை அரசியல் சூதாட்டம் அவசியமில்லை என்பது எனது கருத்து.மக்களைச் சொல்லிச் சதியமைக்க முனைபவர்கள் தமது எஜமானர்களைத் தம்மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கும்படி ஜீவமரணப் போராட்டம் நடாத்துகிறார்கள்.இதன் தெரிவில் உண்மையாக இயங்க முனையும் ஒவ்வொரு தனிநபர்களையும் ஏமாற்றமுடிந்தால்-ஏமாற்றுகிறார்கள். இல்லையேல் கரி பூசும் அரசியலை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.இதுவுண்மையில்திரு.சபா நாவலன் மீது இத்தகைய அரசியலைக் கட்டவிழ்த்துள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சிக்கலான கேள்வி இது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விக்கு விடைதேடுவது அவசியமானது.எமது மக்களது குறைந்தபட்ச அரசியல்எதிர்காலத்துக்கு இது அவசியமானது.நாம் எம்மீது கட்டவிழ்த்துவிடப்படும் உலக வல்லாதிக்கத்துக்கெதிராக எதிர்ப்பு அரசியலை நேர்மையான முறையில் கட்டியெழுப்பும் விசும்பு நிலையில் இருக்கிறோம்.இந்த முளையைக் கருக்கிவிடும் சேறடிப்பை எவரது தேவைக்காக முன்னெடுக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உண்மையில் நாவலன் குற்றமற்றவரா?&lt;/span&gt;&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;அவரது எதிர்வினைமூலம் அதை அவர் நிரூபித்திருக்கிறார்.தான் எந்தத் தவறும் இழைக்கவில்லையெனச் சொல்லியிருந்தும் தமிழரங்கம் அவரைக்குற்றக் கூண்டில் ஏற்றியுள்ளது.இதைத்தொடர்ந்து தமிழரங்கும் சம்பத்தப்படுத்திய மக்கள் கலை இலக்கிய கழகமே தமது எதிர்வினைமூலம் நேரடி விவாதத்துக்குத் தமிழரங்கத்தை அழைத்திருக்கிறது.உண்மையான மக்கள் நல அரசியலை முன்னெடுப்பவர்கள் அந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.நாவலனை விடுதலை செய்வது மாற்றுக் கருத்தியற்றளத்துக்கும்,நமது மக்களுக்கான எதிர்கால இடதுசாரிய அரசியல்விருத்திக்கும் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த நமது மக்களைத் துவசம் செய்யும் அரசியலை எதிர்கொள்ள போராட்ட முன்னோடிகள் அவசியமானவர்கள்.புலம்பெயர் சூழலுள்-தளத்துள்,எவ்வளவுக்கு இரயாகரனது தேவை அவசியமோ அதில் சிறிதுகூடக் குறையாத தேவை நாவலன்சார்ந்தும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புலம்பெயர் தளத்தில் மக்கள் நல அரசியலுக்கான இந்தத் தேவையில்,மக்களது விடிவுக்காக அன்று தொடர்ந்த போராட்ட அரசியலை இன்றும் நான் தொடர்ந்தே வருகிறேன்.பாசிசத்துக்கு முன் பணியாது கருத்திட்டவன்.எனக்குத் தனித்தியங்குவது என்பது எல்லையுடையதென்பது புரிகிறது.தோழமையும்,அணி திரள்வும் அவசியமானது.அதை மறுத்து நமது விலங்கை ஒடிக்கும் அரசியல் ஒர் அடிகூட நகர முடியாது.ஆனால்,இந்த அணிதிரள்வு மீளவும் அந்நியச் சக்திகளது காலடியில் மக்களைக் கட்டிப்போடும் அரசியலாகத் தொடர்வது சகிக்க முடியவில்லை!இதை வெற்றி கொள்ளத் தொடர்ந்து கருத்தியல் யுத்தம் புரிவது தவிர்க்க முடியாதது.அதைத் தொடர்வதே எனது பணியாகக் கிடக்கிறது. தொடர்வேன்.இதற்காக எவர்மீதும் சேறடிப்பதென்பதைவிட அவர்களது உண்மைகளைக் கண்டடைவதென்பதே எனது குறிக்கோள்.&lt;br /&gt;&lt;br /&gt;எவர்மீதும் நான் தனிப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்திருந்தால் அது நிச்சியம் சம்பந்தப்பட்டவரது நடாத்தையில் அவர் மக்கள் விரோதியாகவே இருந்திருப்பார்.அங்ஙனம் இன்றி, எவர்மீதும் ஆப்பு வைப்பது எனது அரசியல் வாழ்வில் நிகழ்ந்திருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பலதரப்பட்ட கருத்தியலைப் புனைந்திருக்கிறேன்.அது மக்களுக்கும்-பாசிசத்துக்கும் இடையிலான தொடர் முரண்பாட்டில் பாசிசத்தை எதிர்கொள்ளும் முகமாக எனது அறிவுக்கெட்டியபடி புனைந்திருக்கிறேன்.இதற்கு அதீதமான மகத்துவம் ஒன்றுண்டென்றால் அஃது கொலை அரசியலை-சூது அரசியலை அடியோடு வீழ்த்த முனைந்த கருத்தியல்-எதிர்ப்பு அரசியல் என்பதே!இதை நான் பகிரங்கமாகச் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போல் கருத்திட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.அவர்களில் பலர் புலிகளை எதிர்த்துவிட்டு, அதைவிடப் பாரிய பாசிசக் கூட்டோடு தமது உறவுகளை வளர்த்து விட்டிருக்கிறார்கள்.புலிக்குப்பதிலாக-சமமாக, இன்னும் அதிகமாக மக்களையொடுக்கும் இலங்கை அரசோடு கைகோர்ப்பது அவசியமென்று அவர்கள் வாக்கு மூலம் தருகிறார்கள்.மக்களை நேசிப்பவர்கள் இப்படிச் சோரம் போக முடியாது. அது,புலிக்குக் காவடி எடுத்த அரசியலுக்கும்,மகிந்தாவுக்குக் காவடியெடுக்கும் அரசியலுக்கு மட்டுமல்ல மற்றெந்த அந்நியச் சக்திக்கும் காவடி தூக்கும் அரசியலுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;மானுட நேசிப்பு&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;மானுட நேசிப்புக்கு நிகராக எந்த பொருள்சார் மதிப்பீடுகளும் சமுதாயத்தில் நிலைபெறமுடியாது!அங்ஙனம்,மக்களது மாண்பு குறித்து இதுவரை இப்பொருளாதார உலகஞ் சிந்திக்கவுமில்லை.மனித சமுதாயமென்பது முழுக்கமுழுக்கப் பொருளாதார இலக்குகளை நோக்கித் தமது வளர்ச்சிப்போக்கைத் தகவமைத்தன் விளைவாக இன்றும் போர்கள் தொடர்கின்றன.இப்பிரபஞ்சத்தில் மனிதர்கள் இருப்பதற்கான-வாழ்வதற்கான அனைத்து வளங்களையும் இப் பூமி வைத்திருக்கிறது.எனினும்,கொடியவர்கள் அதைத் தத்தமது சொத்தாக மாற்றியபின் மானுட இருப்புக்கு எந்த மகத்துவமும் வந்தபாடிலில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இது,குறித்து மணிமேகலையில் சாத்தனார் இங்ஙனம் அழுதுவடிகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;"ஆரும்இலாட்டியேன் அறியாப்பாலகன்&lt;br /&gt;ஈமப் புறங்காட்டு எய்தினான்-தன்னை&lt;br /&gt;அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது&lt;br /&gt;உறங்குவான் போலக் கிடந்தனன் காண்"என-&lt;br /&gt;&lt;br /&gt;"அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா&lt;br /&gt;பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக&lt;br /&gt;ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது&lt;br /&gt;மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்"-மணிமேகலை,சக்கரவாளக் கோட்டம்:145-150-சார்த்தனார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய ஆதரவுமில்லா என் அறியாப் பாலகன்(இன்று,உலகே கைகழுவிய தமிழ் மக்களைப்போல) ஈமத்தையுடைய சுடுகாட்டு வழியே( மாற்றுக்கருத்தாளர்கள்,புரட்சிவாதிகள்-தமிழீழப் போலிக்கோசத்தினூடாகப் பயணித்தது போன்று)சென்றனன். அணங்கோ அல்லது பேயோ அவனது ஆருயிரை உண்டுவிட்டது."இங்கு நோக்கு,இந்தா உறங்குபவன் போலச் செத்துக்கிடக்கிறானே-அவனைப்பார்!" என்று தாயான பேதை கோதமை அழுது புலம்ப,"அடியேய் பேயும்,அணங்கும் உயிருண்ண
